Abarna
Exclusive Content
வரலாறு படைத்த பிரசாந்த் கிஷோர்! அசைக்க முடியாத பாஜக கோட்டை சரிந்தது எப்படி? – பாங்கிபூர் தேர்தல் அலசல்!
பீகார் அரசியலில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு பெரிய அரசியல் நிலநடுக்கத்தை...
மாமூல் வேட்டைக்கு முற்றுப்புள்ளி: ஊழல் ஆய்வாளர் புகாரி மற்றும் உடந்தையாக இருந்த சீனிவாசன் புழல் சிறையில் அடைப்பு!
காவல்துறையின் உயர் பதவியைக் கவசமாகக் கொண்டு, குற்றவாளிகளை மிரட்டி கோடிக்கணக்கில் மாமூல்...
அமைச்சரவையில் அதிரடி: 4 பேருக்கு பதவி போகும், 3 பேருக்கு துறை மாறும் – செப்டம்பரில் முதல்கட்ட மாற்றம்
முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் விரைவில் பெரிய...
முதல்வர் விஜய் குறித்து சர்சை பேட்டி: நக்கீரன் கோபால் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு
கரூரில் நடந்த தள்ளுமுள்ள சம்பவம் தொடர்பாகவும், அது தொடர்பாக தமிழக முதல்வர்...
“கோடிக்கணக்கில் செலவழித்து புதிய அலுவலகமா? – மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைப் புறக்கணிக்கும் அரசின் மீது ராஜா தமிழ்மாறன் கடும் விமர்சனம்!”
தமிழகத்தில் நிலவி வரும் கடுமையான வறட்சி, காவிரி நீர் விவகாரம் மற்றும்...
“காவிரி விவகாரத்தில் கர்நாடகத்திடம் சரணடைந்த தமிழகத் தலைவர்கள்! டி.கே. சிவக்குமாரிடம் மண்டியிட்ட ஜோசப் விஜய் – கொதித்தெழுந்த மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன்!”
தமிழகத்தின் உயிர்நாடியான காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்கத் திராணியில்லாமல்...
11 ஹெக்டேரில் கஞ்சா செடிகள்; தீயிட்டு அழிப்பு
11 ஹெக்டேரில் கஞ்சா செடிகள்; தீயிட்டு அழிப்பு
இந்தோனேசியாவில் 11 ஹெக்டேரில் விளைவிக்கப்பட்டிருந்த கஞ்சா செடிகளை போலீசார் தீயிட்டு அழித்தனர்.கஞ்சா செடிகளை வேறொடு பிடுங்கி அழித்த போலீசார்
இந்தோனேசியாவின் வடக்கு சுமந்திராவின் ஆச்சே என்ற பகுதியில்,...
கடலில் தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்
கடலில் தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்
இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மும்பை அருகே திடீரென கடலில் தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
https://twitter.com/i/status/1633502112104718336நாடு முழுவதும் நேற்றைய தினம் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி மும்பையில் கடற்படைக்கு சொந்தமான இலகுரக...
ஆஸ்கர் விழாவில் சிவப்பு கம்பளம் கிடையாது
ஆஸ்கர் விழாவில் சிவப்பு கம்பளம் கிடையாது
ஆஸ்கர் விழாவில் சிவப்பு கம்பளத்திற்கு விடை கொடுக்கப்பட்டு ஷாம்பெயின் நிறத்தில் புதிய கம்பளம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.இந்த ஆண்டு விழாவில் ஷாம்பெயின் நிறத்தில் கம்பளம்
உலகம் முழுவதும் சினிமா ரசிகர்கள்...
ஆண்டிபட்டியில் சூடுபிடித்த தர்பூசணி விற்பனை
ஆண்டிபட்டியில் சூடுபிடித்த தர்பூசணி விற்பனை
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், தர்பூசணி பழங்களின் விற்பனை சூடுபிடித்துள்ளது.கோடை காலத்தின் தொடக்கத்திலேயே தர்பூசணி விலை உயர்வு
தேனி மாவட்டத்தில் இரவில் கடும் பனிப்பொழிவாலும்,...
2014 ஆண்டு மாயமான மலேசியா விமானம் எங்கே?
2014 ஆண்டு மாயமான மலேசியா விமானம் எங்கே?
கடந்த 2014-ஆம் ஆண்டு மலேசியா அருகே கடல் பகுதியில் பறந்த சென்றபோது மாயமான விமானத்தில் இருந்த 239 பேரின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது239 பேரின்...
கீழடி அருங்காட்சியகத்தை காண மாணவர்கள் படையெடுப்பு
கீழடி அருங்காட்சியகத்தை காண மாணவர்கள் படையெடுப்பு
கீழடியில் அமைக்கப்பட்டுள்ள உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகத்தை காண பள்ளி, கல்லூரி மாணவர்கள் படையெடுத்து வருகின்றனர்.சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழாய்வு நடைபெற்ற பகுதியில் தொல்லியல் துறை சார்பில் உலக...
