Aishwarya
Exclusive Content
”அரசியல் இல்லை” பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கார் கண்ணாடி உடைப்பு குறித்து போலீசார் விளக்கம்
பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் காரின் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவத்தில் அரசியல்...
ரயில்வேயின் அநியாயம் – 30ஆயிரம் பணியிடங்கள் ஒழிப்பு! சிபிஐ(எம்) கண்டனம்!!
இந்திய ரயில்வே வாரியம் எல்லா மண்டல அலுவலகங்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்...
”கர” படத்திற்கு எதிர்ப்பு – தலைப்பை மாற்றாமல் படத்தை வெளியிட கூடாது…உயர்நீதிமன்றத்தில் வழக்கு
நடிகர் தனுஷ் நடிப்பில் ஏப்ரல் 30, 2026 அன்று வெளியாகவிருந்த "கர"...
ஈரானின் எண்ணெய் கட்டமைப்புகள் 3 நாட்களுக்குள் வெடித்துச் சிதறும் – டிரம்பின் புதிய அச்சுறுத்தல்
வாஷிங்டன்: ஈரான் - அமெரிக்க போர் பதற்றம் இன்னும் தணியாத நிலையில்...
எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்
எல்.பி.ஜி. கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலைநிறத்தம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.எல்.பி.ஜி. கேஸ்...
இறுதி ஊர்வலங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் – தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
இறுதி சடங்கு ஊர்வலங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது அவசியம் அதற்கான வழிகாட்டு...
ஈபிஎஸ்-ஐ வீழ்த்தாமல் ஓயமாட்டேன்; எதைக்கண்டும் பயமில்லை- டிடிவி தினகரன்
ஈபிஎஸ்-ஐ வீழ்த்தாமல் ஓயமாட்டேன்; எதைக்கண்டும் பயமில்லை- டிடிவி தினகரன்
எடப்பாடி பழனிசாமியை வீழ்த்தாமல் ஓயமாட்டேன், எனக்கு எதைக்கண்டும் பயமில்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.சென்னையில் நடைபெற்ற அமமுக பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றிய...
மெடிக்கலில் சிகிச்சை மேற்கொண்டவர் பலி
மெடிக்கலில் சிகிச்சை மேற்கொண்டவர் பலி
சிதம்பரம் அருகே உடல்நலக் குறைவுக்காக மெடிக்கலில் சிகிச்சை மேற்கொண்டவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சிதம்பரம் அருகே உள்ள சின்னகுமட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தனசேகர்(23). இவருக்கு கடந்த 4 ஆம்...
ஆப்ரேஷன் செய்து குழந்தையை கொன்றுவிட்டனர்- தாய் பேட்டி
ஆப்ரேஷன் செய்து குழந்தையை கொன்றுவிட்டனர்- தாய் பேட்டி
கை அகற்றப்பட்டு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த குழந்தை முகமது தஹிர் இன்று காலை உயிரிழந்தது.கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் எழும்பூர்...
மன அழுத்தங்களுக்கு மாணவர்கள் ஆளாக கூடாது- திரெளபதி முர்மு
மன அழுத்தங்களுக்கு மாணவர்கள் ஆளாக கூடாது- திரெளபதி முர்மு
சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றினார்.அப்போது பேசிய திரெளபதி முர்மு,...
கடற்கரை கிராமங்களை முதலாளிகளுக்குத் தாரைவார்க்க முயலும் மோடி அரசு- சீமான் கண்டனம்
கடற்கரை கிராமங்களை முதலாளிகளுக்குத் தாரைவார்க்க முயலும் மோடி அரசு- சீமான் கண்டனம்
கடலோர ஒழுங்குமுறை மண்டல மேலாண்மையின் வரைபடத்தில் விடுபட்டுள்ள தமிழ்நாட்டு மீனவ கிராமங்களின் பெயர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என நாம் தமிழர்...
கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்து நிற்கிறது- மு.க.ஸ்டாலின்
கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்து நிற்கிறது- மு.க.ஸ்டாலின்
சென்னை பல்கலைக்கழகத்தின் 165-வது பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார்.அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், “சென்னை பல்கலை. பட்டமளிப்பு விழாவிற்கு குடியரசு தலைவர் வந்திருப்பது...
