Aishwarya

Exclusive Content

ஆதிக்கத்திற்கு எதிரான திராவிட இயக்கத்தின் போர்க்குரல் பாவேந்தரின் பாடல்கள் – துணைமுதல்வர் புகழாரம்

சென்னை: புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் புகழ் ஓங்குக! என பாவேந்தர் பாரதிதாசன்...

ஈரானிடம் அணுஆயுதங்கள் இருந்தால் ஒட்டுமொத்த உலகமும் பணயகைதியாகி விடும் – டிரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன்: ஈரானிடம் அணுஆயுதங்கள் இருந்தால் ஒட்டுமொத்த உலகமும் பணயகைதியாகி விடும் என்று...

வாக்கு எண்ணிக்கை: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் ஆலோசனை

வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தொடர்பாக தலைமைச் செயலாளர்  சாய்குமார் தலைமையில் ...

ரசாயனம் கலந்த மாம்பழங்களை விற்றால் 5 ஆயிரம் அபராதம் – உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை

ரசாயனம் கலந்த மாம்பழங்களை விற்பனை செய்தால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம்...

வெறுப்பு பேச்சு கட்டுப்படுத்துவது தொடர்பாக புதிய சட்டங்கள் கோரிய மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம் தீர்ப்பு

நாடு முழுவதும் வெறுப்பு பேச்சை கட்டுப்படுத்தவும், வெறுப்பு பேச்சு தொடர்பாக எடுக்கப்பட...

மகாராஷ்டிரா: சுட்டெரிக்கும் கோடைவெயிலினால் இதுவரை 109 உயிரிழப்பு!!

மகாராஷ்டிராவில் கோடை வெயிலின் தாக்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகத் தீவிரமாக...

காவிரி விவகாரம்- பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

காவிரி விவகாரம்- பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் குறுவை சாகுபடிக்கு காவிரி நீரை உடனடியாக திறந்து விடுவது குறித்து, பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், இந்தியாவின்‌...

கலைஞர் நூற்றாண்டு மாரத்தான்- 73,000 பேர் பங்கேற்பு

கலைஞர் நூற்றாண்டு மாரத்தான்- 73,000 பேர் பங்கேற்பு சென்னையில் நடைபெறும் மாரத்தான் போட்டியில் 73,206 பேர் பங்கேற்க உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.கலைஞர் நூற்றாண்டு மாரத்தான் நிகழ்ச்சி தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்பிரமணியன், “கலைஞர்...

தமிழக அரசு விவசாயிகள் பக்கம் நிற்காமல் கார்ப்பரேட் பக்கம் நிற்கிறது- அன்புமணி ராமதாஸ்

தமிழக அரசு விவசாயிகள் பக்கம் நிற்காமல் கார்ப்பரேட் பக்கம் நிற்கிறது- அன்புமணி ராமதாஸ் என்.எல்.சி. போராட்டத்தில் பங்கு எடுத்து சிறை சென்ற பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாமகவினரை அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் நேரில்...

அண்ணாமலையை முட்ட வந்த காளை! பாதயாத்திரையில் பரபரப்பு

அண்ணாமலையை முட்ட வந்த காளை! பாதயாத்திரையில் பரபரப்பு மதுரை மாவட்டம் மேலூரில் இருந்து இன்று காலை பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தனது பாதயாத்திரையை துவக்கினார்.பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில...

உணவகங்களில் புகைக்குழல் கூடத்திற்கு தடை

உணவகங்களில் புகைக்குழல் கூடத்திற்கு தடை உணவகங்களில் புகைக்குழல் கூடத்திற்கு தடை விதித்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. விதிகளை மீறினால் ஓராண்டு முதல் 3 ஆண்டுகளுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின்...

பாஜகவினர் ஊடகத்தை வைத்து அரசியல் செய்கின்றனர்- அன்வர் ராஜா

பாஜகவினர் ஊடகத்தை வைத்து அரசியல் செய்கின்றனர்- அன்வர் ராஜா அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் மீண்டும் இணைந்தார் முன்னாள் எம்பி அன்வர் ராஜா.அதிமுகவில் மீண்டும் இணைந்த முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா...