Aishwarya

Exclusive Content

வாக்கு எண்ணிக்கை: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் ஆலோசனை

வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தொடர்பாக தலைமைச் செயலாளர்  சாய்குமார் தலைமையில் ...

ரசாயனம் கலந்த மாம்பழங்களை விற்றால் 5 ஆயிரம் அபராதம் – உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை

ரசாயனம் கலந்த மாம்பழங்களை விற்பனை செய்தால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம்...

வெறுப்பு பேச்சு கட்டுப்படுத்துவது தொடர்பாக புதிய சட்டங்கள் கோரிய மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம் தீர்ப்பு

நாடு முழுவதும் வெறுப்பு பேச்சை கட்டுப்படுத்தவும், வெறுப்பு பேச்சு தொடர்பாக எடுக்கப்பட...

மகாராஷ்டிரா: சுட்டெரிக்கும் கோடைவெயிலினால் இதுவரை 109 உயிரிழப்பு!!

மகாராஷ்டிராவில் கோடை வெயிலின் தாக்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகத் தீவிரமாக...

மகளிர் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வைஷாலி சாம்பியன் பட்டம் வென்றது மகிழ்ச்சியளிக்கிறது – விஸ்வநாதன் ஆனந்த்

தமிழ்நாட்டைச்சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் வைஷாலி ஃபிடே கேண்டிடேட் தொடரில் சாம்பியன் பட்டம்...

உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக தமிழில் தீர்ப்பு!

சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றத்தின் வரலாற்றில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில்...

ஸ்ரீரங்கம் கோயில் கோபுர சுவர் இடிந்து விழுந்தது

ஸ்ரீரங்கம் கோயில் கோபுர சுவர் இடிந்து விழுந்தது ஸ்ரீரங்கம் கோவில் கிழக்கு நுழைவு வாசல் கோபுரத்தில் விரிசல் ஏற்பட்ட பகுதிகள் இடிந்து விழுந்தது.பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவதும் 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாக விளங்கும்...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ரூ.44,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை...

மதுரை – தூத்துக்குடி புதிய தொடர்வண்டிப் பாதையை கைவிடக் கூடாது: அன்புமணி ராமதாஸ்

மதுரை - தூத்துக்குடி புதிய தொடர்வண்டிப் பாதையை கைவிடக் கூடாது: அன்புமணி ராமதாஸ்மதுரை - தூத்துக்குடி புதிய தொடர்வண்டிப் பாதையை கைவிடக் கூடாது, விரைந்து செயல்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி...

அண்ணாமலைக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை

அண்ணாமலைக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை அதிமுகவினரை விமர்சிப்பதை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நிறுத்திக்கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் எதிர் விமர்சனங்களை சந்திக்க நேரிடும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார்,...

அண்ணாமலையின் பாதயாத்திரையில் ரூ.25,000 திருட்டு

அண்ணாமலையின் பாதயாத்திரையில் ரூ.25,000 திருட்டு புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலை நடைபயணத்தில் நிர்வாகியின் 25 ஆயிரம் ரூபாய் ரொக்கம் திருட்டு போன சம்பவம் தொடர்பாக அறந்தாங்கி போலீஸ்...

காவல் நிலையம் முன்பு தீக்குளித்த பாஜக நிர்வாகி

காவல் நிலையம் முன்பு தீக்குளித்த பாஜக நிர்வாகி விருதுநகர் பாஜக மாவட்ட செயலாளர் காவல் நிலையம் முன்பு தீ குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சிவகாசி அருகே திருத்தங்கல் ஆலாவூரணியைச் சேர்ந்தவர் சத்யராஜ் (வயது 42)....