Aishwarya
Exclusive Content
ரசாயனம் கலந்த மாம்பழங்களை விற்றால் 5 ஆயிரம் அபராதம் – உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
ரசாயனம் கலந்த மாம்பழங்களை விற்பனை செய்தால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம்...
வெறுப்பு பேச்சு கட்டுப்படுத்துவது தொடர்பாக புதிய சட்டங்கள் கோரிய மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம் தீர்ப்பு
நாடு முழுவதும் வெறுப்பு பேச்சை கட்டுப்படுத்தவும், வெறுப்பு பேச்சு தொடர்பாக எடுக்கப்பட...
மகாராஷ்டிரா: சுட்டெரிக்கும் கோடைவெயிலினால் இதுவரை 109 உயிரிழப்பு!!
மகாராஷ்டிராவில் கோடை வெயிலின் தாக்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகத் தீவிரமாக...
மகளிர் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வைஷாலி சாம்பியன் பட்டம் வென்றது மகிழ்ச்சியளிக்கிறது – விஸ்வநாதன் ஆனந்த்
தமிழ்நாட்டைச்சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் வைஷாலி ஃபிடே கேண்டிடேட் தொடரில் சாம்பியன் பட்டம்...
உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக தமிழில் தீர்ப்பு!
சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றத்தின் வரலாற்றில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில்...
பொதுமக்கள் கோரிக்கை நிறைவேற்றம் – லடாக்கில் 5 புதிய மாவட்டங்கள் அறிவிப்பு…
இந்தியாவின் யூனியன் பிரதேசமான லடாக்கில் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக,...
டாஸ்மாக்கை கணினி மயமாக்க டெண்டர்
டாஸ்மாக்கை கணினி மயமாக்க டெண்டர்
தமிழகத்தில் உள்ள 5 ஆயிரம் டாஸ்மாக் கடைகளை கணினி மயமாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் ஸ்வைப் மெஷின்கள் பொருத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மதுபாட்டிலுக்கு இனி...
கஞ்சா போதையில் கோவில் கருவறைக்குள் புகுந்த வாலிபருக்கு தர்மஅடி
கஞ்சா போதையில் கோவில் கருவறைக்குள் புகுந்த வாலிபருக்கு தர்மஅடி
திருப்பூரில் கஞ்சா போதையில் கோவில் கருவறையில் புகுந்த வாலிபரை தர்மஅடி கொடுத்து போலீசில் ஓப்படைத்த பொதுமக்களின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர் - மங்கலம் சாலை,...
அரசியலில் அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி- செல்லூர் ராஜூ
அரசியலில் அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி- செல்லூர் ராஜூ
அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “எடப்பாடி அருமை அண்ணாமலைக்கு தெரியவில்லை என செல்லூர் ராஜூ பேட்டியளித்த விவகாரத்தில் யார் பேச்சுக்கு பதில் சொல்வது என்று ஒரு...
விவசாயிகளை திரட்டி அதிமுக போராட்டம் நடத்தும்- எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை
விவசாயிகளை திரட்டி அதிமுக போராட்டம் நடத்தும்- எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கைகர்நாடகா சென்று அம்மாநில முதல்வரை பார்த்து காவிரி நீரை தமிழகத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பெற்று தண்ணீர் இன்றி வாடும் குறுவை பயிர்களை காக்க...
ஆதிச்சநல்லூரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு
ஆதிச்சநல்லூரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் ஸ்ரீவைகுண்டம் சாலையில் அருங்காட்சியகம் அமைக்க அடிக்கல் நாட்டினார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்.தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் ஆன்சைட் அருங்காட்சியகத்தை திறந்துவைத்த மத்திய நிதியமைச்சர்...
தூத்துக்குடி பனிமயமாதா பேரலாய திருவிழா- உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
தூத்துக்குடி பனிமயமாதா பேரலாய திருவிழா- உள்ளூர் விடுமுறை அறிவிப்புதூத்துக்குடியில் பனிமயமாதா திருவிழாவை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் செந்தில் ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.உலக புகழ்பெற்ற தூத்துக்குடி பனிமயமாதா...
