Aishwarya
Exclusive Content
ஜாதி மத மற்றவர் என்பதை நாம் தான் பின்பற்ற வேண்டும்; அதற்கு சான்றிதழ் அவசியம் இல்லை – உயர்நீதிமன்றம் கருத்து
ஜாதி மத மற்றவர் என்பதை நாம் தான் பின்பற்ற வேண்டுமே தவிர,...
திருவண்ணாமலை: திருநங்கைகளுக்கான அழகு போட்டியில் சென்னையை சேர்ந்த லத்திகா முதலிடம்
திருவண்ணாமலையில் திருநங்கைகளுக்கான அழகு போட்டி நடைபெற்றது. இதில் மும்பை, சென்னை, புதுச்சேரி,...
தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.1600 குறைவு!!
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ....
கடலூர்: 2 வயது பெண் குழந்தையை கடத்திய தவெக பிரமுகர் கைது!!
கடலூரில் 2 வயது பெண் குழந்தையை கடத்திய வாலிபரை போலீசார் கைது...
ஆதிக்கத்திற்கு எதிரான திராவிட இயக்கத்தின் போர்க்குரல் பாவேந்தரின் பாடல்கள் – துணைமுதல்வர் புகழாரம்
சென்னை: புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் புகழ் ஓங்குக! என பாவேந்தர் பாரதிதாசன்...
ஈரானிடம் அணுஆயுதங்கள் இருந்தால் ஒட்டுமொத்த உலகமும் பணயகைதியாகி விடும் – டிரம்ப் எச்சரிக்கை
வாஷிங்டன்: ஈரானிடம் அணுஆயுதங்கள் இருந்தால் ஒட்டுமொத்த உலகமும் பணயகைதியாகி விடும் என்று...
கிரேனில் மின்கம்பம் கழன்று விழுந்து விளையாட்டு வீரர் பலி- சசிகலா கண்டனம்
கிரேனில் மின்கம்பம் கழன்று விழுந்து விளையாட்டு வீரர் பலி- சசிகலா கண்டனம்மதுரை கோச்சடை பகுதியில் திடீரென கிரேனில் இருந்து கீழே கழன்று விழுந்த மின்கம்பம், அந்த வழியாக நடந்து சென்ற தேசிய ஜூடோ...
ஈபிஎஸ்க்கு சொந்தமான இடத்தை, அரசு பணம் கொடுத்து கேட்டால் கொடுத்து விடுவாரா?- அன்புமணி ராமதாஸ்
ஈபிஎஸ்க்கு சொந்தமான இடத்தை, அரசு பணம் கொடுத்து கேட்டால் கொடுத்து விடுவாரா?- அன்புமணி ராமதாஸ்
கடலூர் விளை நிலங்களை கையகப்படுத்துவதை கண்டித்து நெய்வேலியில் என்.எல்.சியைக் கண்டித்து அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்....
வெள்ளத்தில் மிதக்கும் தெலங்கானா- கடும் போக்குவரத்து நெரிசல்
வெள்ளத்தில் மிதக்கும் தெலங்கானா- கடும் போக்குவரத்து நெரிசல்
தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் நேற்று பெய்த வரலாறு காணாத மழையால் வாரங்கல் நகரம் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் நகரமே தண்ணீரில் மிதப்பது போல் காணப்படுகிறது....
குழந்தையின்மையால் கணவர் அடித்து துன்புறுத்தியதால் மனைவி தற்கொலை
குழந்தையின்மையால் கணவர் அடித்து துன்புறுத்தியதால் மனைவி தற்கொலை
புதுச்சேரி அருகே குழந்தை இன்மையால் கணவன் அடித்து மிரட்டியதால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.புதுச்சேரி திருக்கனூரை அடுத்த மணவெளி ரோஜா...
என்எல்சி விவகாரம்- சி.வி.சண்முகம் எம்பி நோட்டீஸ்
என்எல்சி விவகாரம்- சி.வி.சண்முகம் எம்பி நோட்டீஸ்
என்.எல்.சி நிலம் கையகப்படுத்தும் விவகாரம் தொடர்பாக விவாதிக்க கோரி மாநிலங்களவையில் அதிமுக எம்.பியும், முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான சி.வி சண்முகம் நோட்டீஸ் அளித்துள்ளார்.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை அடுத்த...
மு.க.ஸ்டாலினுக்கு விரைவில் தமிழக மக்கள் பாடம் புகட்டுவார்கள்- ஈபிஎஸ்
மு.க.ஸ்டாலினுக்கு விரைவில் தமிழக மக்கள் பாடம் புகட்டுவார்கள்- ஈபிஎஸ்
அதிமுக மீது அவதூறு பரப்பி பேசி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விரைவில் தமிழக மக்கள் பாடம் புகட்டுவார்கள் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி...
