Aishwarya

Exclusive Content

மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்

"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு...

கோவை சிறுமி வழக்கு – குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்

கோவை சிறுமி கொலை வழக்கு மனிதநேயத்தை உலுக்கும் கொடூர சம்பவம் என்றும்,...

“தமிழக வெற்றி கழக அரசை லாட்டரி மார்ட்டின் கும்பல்தான் வழிநடத்துகிறது” – அனிதா ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், "தமிழக வெற்றி கழக...

‘கருப்பு’ பட வெற்றி விழா – நெகிழ்ச்சியுடன் பேசிய நடிகர் சூர்யா

மே 15-ஆம் தேதி வெளியான 'கருப்பு' திரைப்படம் உலகளவில் மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது....

அம்பேத்கரிய இயக்கம் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பது நூற்றாண்டு கால வரலாற்றுத் தருணம் – திருமாவளவன் நெகிழ்ச்சி…

தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக தவெக அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள்...

கோவை சிறுமி கொலை வழக்கு: டிஜிபி நேரில் ஆய்வு – விசாரணை தீவிரம்

கோவையில் 10 வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், தமிழ்நாட்டின்...

சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 96-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அடையாறில் உள்ள சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் அவரின் திருவுருவச் சிலைக்கு கீழே மலர்களால்...

குன்னூர் பேருந்து விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம்- பிரதமர் மோடி

குன்னூர் பேருந்து விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம்- பிரதமர் மோடிநீலகிரியில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50,000-ம் நிவாரணம் வழங்கப்படும் என...

ராகுல்காந்தி குறித்து அவதூறு- பாஜக நிர்வாகி கைது

ராகுல்காந்தி குறித்து அவதூறு- பாஜக நிர்வாகி கைதுராசிபுரத்தில் அதிகாலை 2 மணி அளவில், பாஜக இளைஞரணி சமூக ஊடக பொறுப்பாளர் பிரவின்ராஜ் என்பவரை கரூர் க்ரைம் போலீசார் கைது செய்தனர்.நாமக்கல் மாவட்டம் ராசிபுரம்...

தும்பைவிட்டு வாலை பிடிக்கும் திமுக அரசு- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

தும்பைவிட்டு வாலை பிடிக்கும் திமுக அரசு- எடப்பாடி பழனிசாமி கண்டனம் காவிரி விவகாரத்தில் தும்பைவிட்டு வாலை பிடிப்பதுபோல்‌, இது எதையும்‌ செய்யாமல்‌ ஒன்றிய அரசு என வாய்‌ வீரம்‌ காட்டிவிட்டு, மத்திய அரசின்‌ பின்னால்‌...

துணி துவைக்க அழைத்து சென்று 6 வயது மகளை குட்டையில் தள்ளி கொன்ற தாய்

துணி துவைக்க அழைத்து சென்று 6 வயது மகளை குட்டையில் தள்ளி கொன்ற தாய் வேலூர் அருகே துணி துவைக்க அழைத்து சென்று கல்குவாரி குட்டையில் மகளை தள்ளி கொன்று தாயும் குதித்து தற்கொலை...

தொடரும் ஆசிரியர்கள் போராட்டம்- 128 பேர் மயங்கி விழுந்தததால் பரபரப்பு

தொடரும் ஆசிரியர்கள் போராட்டம்- 128 பேர் மயங்கி விழுந்தததால் பரபரப்பு கடந்த 4 நாட்களாக பகுதி நேர ஆசிரியர்கள் கொட்டு மழையிலும், கொசு கடிகளிலும் இரவுபகலாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர்...