Aishwarya

Exclusive Content

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுடன் அதிமுக இல்லாமல் போய்விட்டது, தற்போது இருப்பது பாஜகவின் அடிமை அதிமுக – ஆர். வைத்திலிங்கம்

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் 2026 தேர்தலை முன்னிட்டு, திமுக...

மகளிர் இடஒதுக்கீடு, தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் –  6 மணிக்கு பிறகே வாக்கெடுப்பு

மக்களவையில் விவாதிக்கப்பட்டு வரும் மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுசீரமைப்பு திருத்த...

ராகுல்காந்தி பயன்படுத்திய அந்த வார்த்தை – நாடாளுமன்றம் அதிர்ந்தது

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "16" (Sixteen) என்ற...

சட்டமன்றத் தேர்தல் – கல்வி சவால்கள் குறித்து பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய கல்வித்துறை...

உதகையில் கடுப்பான நடிகை குஷ்பு… மஞ்சூரில் தேர்தல் பிரச்சாரத்திற்கு பாஜக வேட்பாளர் வராததால் அதிருப்தி …..

உதகையில் பிரச்சாரம் முடிந்து பாஜக அலுவலகத்திற்கு செல்லாமல் குஷ்பு அதிமுக அலுவலகத்திற்கு...

மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் – சரத்குமார் பேட்டி

விருதுநகரில் செய்தியாளர்கள் சந்திப்பில், நான் சென்ற பல தொகுதிகளிலும் மக்கள் ஆட்சி...

சாலை விபத்தில் உயிரிழந்த நாய்- இறுதி மரியாதை செய்து அடக்கம் செய்த போலீசார்

சாலை விபத்தில் உயிரிழந்த நாய்- இறுதி மரியாதை செய்து அடக்கம் செய்த போலீசார் விபத்தில் சிக்கி உயிரிழந்த நாய்க்கு இறுதி மரியாதை செய்து அடக்கம் செய்த திருப்பூர் போலீசாரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர் மாநகராட்சி...

விநாயகர் சதுர்த்திக்கு தயாராகும் புல்லட் விநாயகர், பாகுபலி விநாயகர்!

விநாயகர் சதுர்த்திக்கு தயாராகும் புல்லட் விநாயகர், பாகுபலி விநாயகர்!புதுச்சேரியில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடக்கிறது. இந்த வருடம் புல்லட்டில் விநாயகரை முருகன் ஓட்டி செல்வது போல், பாகுபலி மாடலில் அம்பு...

கரு சுமக்கும் பெண்களும் இனிக் கருவறைக்குள்- மு.க.ஸ்டாலின் பெருமிதம்

கரு சுமக்கும் பெண்களும் இனிக் கருவறைக்குள்- மு.க.ஸ்டாலின் பெருமிதம் திராவிடமாடல் ஆட்சி அகற்றியதில், கரு சுமக்கும் பெண்களும் இனிக் கருவறைக்குள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனும் திட்டத்தின்படி, தமிழ்நாட்டில்...

அம்பேத்கர் குறித்து அவதூறு பேச்சு- ஆர்.பி.வி.எஸ் மணியன் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு

அம்பேத்கர் குறித்து அவதூறு பேச்சு- ஆர்.பி.வி.எஸ் மணியன் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு அம்பேத்கர், திருவள்ளுவர், பெண்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோரை இழிவாகப் பேசியதற்காக ஆர்.பி.வி.எஸ் மணியன் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.சென்னை தியாகராய...

ஆவின் நெய், வெண்ணெய் விலை 4-வது முறையாக உயர்வு- அன்புமணி ராமதாஸ் கண்டனம்

ஆவின் நெய், வெண்ணெய் விலை 4-வது முறையாக உயர்வு- அன்புமணி ராமதாஸ் கண்டனம் ஆவின் நெய், வெண்ணெய் விலை நான்காவது முறையாக உயர்த்தப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக ராமதாஸ்...

நடிகை விஜயலட்சுமி புகாரில் சீமானுக்கு மீண்டும் சம்மன்

நடிகை விஜயலட்சுமி புகாரில் சீமானுக்கு மீண்டும் சம்மன் திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில் 2-வது முறையாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்...