Aishwarya
Exclusive Content
மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்
"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு...
கோவை சிறுமி வழக்கு – குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்
கோவை சிறுமி கொலை வழக்கு மனிதநேயத்தை உலுக்கும் கொடூர சம்பவம் என்றும்,...
“தமிழக வெற்றி கழக அரசை லாட்டரி மார்ட்டின் கும்பல்தான் வழிநடத்துகிறது” – அனிதா ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், "தமிழக வெற்றி கழக...
‘கருப்பு’ பட வெற்றி விழா – நெகிழ்ச்சியுடன் பேசிய நடிகர் சூர்யா
மே 15-ஆம் தேதி வெளியான 'கருப்பு' திரைப்படம் உலகளவில் மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது....
அம்பேத்கரிய இயக்கம் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பது நூற்றாண்டு கால வரலாற்றுத் தருணம் – திருமாவளவன் நெகிழ்ச்சி…
தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக தவெக அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள்...
கோவை சிறுமி கொலை வழக்கு: டிஜிபி நேரில் ஆய்வு – விசாரணை தீவிரம்
கோவையில் 10 வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், தமிழ்நாட்டின்...
ஈபிஎஸ் அனுப்பிய அதிமுக வரவு – செலவு கணக்கை தேர்தல் ஆணையம் ஏற்றது
அதிமுக பொதுக் குழுவுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் நிலையில் இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி சமர்பித்த அதிமுக அவரவு, செலவு கணக்கை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்றது.2021- 22ஆம் ஆண்டுக்கான அதிமுக வரவு...
‘டிமாண்டி காலனி 2’ முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு!
அஜய் ஞானமுத்து தயாரித்து இயக்கும் ‘டிமாண்டி காலனி2’ படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு ஒசூரில் வெற்றிகரமாக முடிந்திருக்கிறது. 40% படப்பிடிப்பு தற்போது முடிந்திருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.அஜய் ஞானமுத்து ‘டிமாண்டி காலனி’ திரைப்படம் மூலமாக இயக்குநராக...
வாத்தி திரைப்படம் வெளியாவதில் சிக்கல்? முழு விவரம்
தனுஷ் நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் படம் " வாத்தி ". தெலுங்கு தயாரிப்பாளர் வம்சி தயாரிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் " வா…வாத்தி " பாடல் இளைஞர்களால்...
கிறிஸ்துமஸ் பண்டிகை- நாளை முதல் சிறப்பு ரயில்கள்
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, தாம்பரத்திலிருந்து திருநெல்வேலி, நாகா்கோவிலுக்கு சிறப்பு கட்டண ரயில்கள் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் (டிச.22, 23) முதல் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தாம்பரத்திலிருந்து வியாழக்கிழமை (டிச.22)...
ஃபேஸ்புக்கில் அவதூறாக பதிவிட்ட ஆசிரியர்- அரசு பள்ளி ஒப்பந்த ஊழியர் தற்கொலை!
ஆசிரியர் திட்டியதால் மன உளைச்சல் அடைந்த அரசு பள்ளி ஒப்பந்த ஊழியர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மாங்காட்டில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 1 ம் வகுப்பு முதல் 8 ம்...
மற்றொரு அதிமுக நிர்வாகி கடத்தல்! கரூரில் பரபரப்பு
கரூர் அடுத்த வேலுச்சாமிபுரம் பகுதியில் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் சிவராஜ் இருசக்கர வாகனத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த போது மர்ம நபர் சிலரால் காரில் கடத்தப்பட்டார்.அதிமுக நிர்வாகி...
