Aishwarya

Exclusive Content

தவெக-வில் வெடித்த உட்கட்சி பூசல்.. திமுக-வை வீழ்த்துமா விஜய் கூட்டணி? தராசு ஷயாம் பக்கா கணிப்பு!

தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) உட்கட்சி...

த.வெ.க-வின் நகர்வுகளும் இடதுசாரிகளின் மெளனமும் – மூத்த பத்திரிகையாளர் விஜயசங்கர் விமர்சனம்

தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல், தமிழக வெற்றிக் கழகத்தின் (தாவெக) வியூகங்கள்...

“அழிந்தால் சென்னைக்கு ஆபத்து!” – பள்ளிக்கரணை கையெழுத்து இயக்கத்தில் பாமகா தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!

சென்னை மாநகரின் மிக முக்கிய இயற்கை அரணாகவும், நிலத்தடி நீர் ஆதாரமாகவும்...

ஜப்பான் ஓபனில் புதிய வரலாறு: அகானே யமகுச்சியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்து!

இந்திய பேட்மிண்டன் உலகின் தாரகை பி.வி.சிந்து, ஜப்பானில் நடைபெற்று வரும் சர்வதேச...

மதுரையில் நள்ளிரவில் பரபரப்பு: 45 ஆண்டுகள் பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க ‘பெரியார் தோரண வாயில்’ இடித்து அகற்றம்!

மதுரை மாநகரின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்ந்த கே.கே.நகர் பகுதியில் இருந்த...

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல்: வடபழனியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு; இரு அணிகளிடையே திடீர் வாக்குவாதம்!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்திற்கான தேர்தல் சென்னை வடபழனியில் உள்ள திரையிசை...

பாய்லர் வெடித்து தொழிலாளி உயிரிழப்பு! ஈரோட்டில் சோகம்

ஈரோடு அருகே சோலாரில் இயங்கி வரும் தனியார் பால் நிறுவனத்தில், பயங்கர சத்தத்துடன் பாய்லர் வெடித்து சிதறிய விபத்தில் தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.சோலாரில் இருந்து வெண்டிபாளையம் செல்லும் வழியில் பாலு...

திருவள்ளூரில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

தொடர் கனமழை காரணமாக திருவள்ளூர் மற்றும் ஊத்துக்கோட்டை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக...

மேயர் ஃபுட்போர்டு அடித்தது அதிகார துஷ்பிரயோகம் அல்ல; துணிச்சல்- அமைச்சர் சேகர்பாபு

முதலமைச்சர் பாதுகாப்பு வாகனத்தில் மேயர் தொங்கி கொண்டு சென்றது குறித்து அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார்.மாண்டஸ் புயலினால் பாதிக்கப்பட்ட காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சேதமடைந்த மீனவர்களின் விசைப்படகுகளை கடந்த சனிக்கிழமை காலை தமிழக...

நாளை முதல் தமிழகத்தில் படிப்படியாக மழை குறையும்- வானிலை ஆய்வு மையம்

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், “கேரளாவில் வடபகுதியில் வளிமண்டலத்தின் மேலடுக்கு சுழற்சி நிலவி...

தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட கணவன் – அதிர்ச்சியில் உயிரிழந்த மனைவி

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே கணவன் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே தெற்குதுவரவயல் கிராமத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு (31)...

சென்னை மேயர் பிரியா மீது போலீசில் பரபரப்பு புகார்

சென்னை மேயர் பிரியா மீது, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.மாண்டஸ் புயலினால் பாதிக்கப்பட்ட காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சேதமடைந்த மீனவர்களின் விசைப்படகுகளை கடந்த சனிக்கிழமை...