Aishwarya
Exclusive Content
தேர்தல் பரப்புரை அனுமதி மறுப்பு – த.வெ.க சார்பில் புகார் மனு
தமிழ்நாட்டில் காவல் துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுவதாக...
திமுக வேட்பாளர்களின் கல்வித் தகுதி – ஒரு விரிவான பார்வை!
2026 சட்டமன்றத் தேர்தலில் 175 தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிடும் திமுக, தனது...
அமைச்சர்கள் கயல்விழி செல்வராஜ், மனோ தங்கராஜ் ஆகியோருக்கு சீட் மறுப்பு: திமுகவின் அதிரடி முடிவு
தமிழகத்தில் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள...
2026 சட்டமன்றத் தேர்தல்: திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு – பூந்தமல்லியில் மீண்டும் ஆ.கிருஷ்ணசாமி போட்டி!
தமிழகத்தில் 2026 ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்...
“இது அரசியல் கூட்டணி மட்டுமல்ல, கொள்கை கூட்டணி”: 164 தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் போட்டி!
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற...
ஆவடியில் மீண்டும் சா.மு. நாசர்: திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள...
பாய்லர் வெடித்து தொழிலாளி உயிரிழப்பு! ஈரோட்டில் சோகம்
ஈரோடு அருகே சோலாரில் இயங்கி வரும் தனியார் பால் நிறுவனத்தில், பயங்கர சத்தத்துடன் பாய்லர் வெடித்து சிதறிய விபத்தில் தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.சோலாரில் இருந்து வெண்டிபாளையம் செல்லும் வழியில் பாலு...
திருவள்ளூரில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
தொடர் கனமழை காரணமாக திருவள்ளூர் மற்றும் ஊத்துக்கோட்டை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக...
மேயர் ஃபுட்போர்டு அடித்தது அதிகார துஷ்பிரயோகம் அல்ல; துணிச்சல்- அமைச்சர் சேகர்பாபு
முதலமைச்சர் பாதுகாப்பு வாகனத்தில் மேயர் தொங்கி கொண்டு சென்றது குறித்து அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார்.மாண்டஸ் புயலினால் பாதிக்கப்பட்ட காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சேதமடைந்த மீனவர்களின் விசைப்படகுகளை கடந்த சனிக்கிழமை காலை தமிழக...
நாளை முதல் தமிழகத்தில் படிப்படியாக மழை குறையும்- வானிலை ஆய்வு மையம்
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், “கேரளாவில் வடபகுதியில் வளிமண்டலத்தின் மேலடுக்கு சுழற்சி நிலவி...
தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட கணவன் – அதிர்ச்சியில் உயிரிழந்த மனைவி
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே கணவன் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே தெற்குதுவரவயல் கிராமத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு (31)...
சென்னை மேயர் பிரியா மீது போலீசில் பரபரப்பு புகார்
சென்னை மேயர் பிரியா மீது, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.மாண்டஸ் புயலினால் பாதிக்கப்பட்ட காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சேதமடைந்த மீனவர்களின் விசைப்படகுகளை கடந்த சனிக்கிழமை...
