Aishwarya

Exclusive Content

​அதிமுக – பாஜக-வின் உண்மையான முகத்தை மறைகும் ‘முகமூடி’  –  ராகுல் காந்தி தாக்கு…

அதிமுக என்பது பாஜகவின் உண்மையான முகத்தை மூடி மறைக்கும் முகமூடி என...

தொழிலாளர் நலன் குறித்த ஊடகங்களின் மௌனம்: போராட்டங்களுக்கு வழிவகுக்கும் சூழல்

​சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, சந்தோஷ் என்ற தொழிற்சங்கவாதி அனுப்பிய தகவல்களின்...

ஈரானின் யுரேனியம் இருப்பை எங்கேயும் மாற்றமுடியாது – ஈரான் திட்டவட்டம்

​மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் ராணுவம், ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய எரிசக்தி...

”இரட்டை இலை சின்னம்… பாஜக சின்னமாக மாறிவிட்டது” – திருமாவளவன் விமர்சனம்…

இரட்டை இலை சின்னம் இனி அதிமுக சின்னம் அல்ல அது பாஜகவின்...

தேர்தல் ஆணையத்தின் உத்தரவில் தலையிட முடியாது – சென்னை உயர்நீதி மன்றம்

அரசியல் கட்சிகள் சார்பில் அமைக்கப்படும் தேர்தல் பணிமனைகளை  நிரந்தர கட்டிடங்களில் அமைக்க...

அதிமுகவினர் ரூ.10,000 செக் விநியோகம் – நீதிமன்றத்தில் வழக்கு

தேர்தலை முன்னிட்டு ரூ.2,000, ரூ.10,000 என குறிப்பிட்டு காசோலை போல அச்சடிக்கப்பட்ட...

உதகைக்கு சுற்றுலா வந்த பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து- இருவர் பலி

உதகைக்கு சுற்றுலா வந்த பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து- இருவர் பலி தெலுங்கானா மாநிலத்தில் இருந்து 28 பேர் வந்த பேருந்து ஓட்டுநரின் கட்டுபாட்டினை இழந்து எதிரே வந்த இருச்சக்கர வாகனத்தில்...

எல்.முருகன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு

எல்.முருகன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு பஞ்சமி நிலம் குறித்து பேசியதற்காக முரசொலி அறக்கட்டளை தரப்பில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்யமுடியாது...

அரசியலுக்கு ஆயத்தமா? புதுச்சேரி முதல்வருடன் நடிகர் யோகிபாபு சந்திப்பு

அரசியலுக்கு ஆயத்தமா? புதுச்சேரி முதல்வருடன் நடிகர் யோகிபாபு சந்திப்புபுதுச்சேரி முதல்வர் ரங்கசாமியுடன், நடிகர் யோகிபாபு சந்தித்து, அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார்.புதுச்சேரி அரியாங்குப்பம் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடந்தது. கும்பாபிஷேக...

பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த யானை

பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த யானை ஆந்திராவில் சாலையில் சென்று கொண்டுருந்த பேருந்தை வழிமறித்து நிறுத்தி கண்ணாடியை உடைத்த யானையால் பரபரப்பு ஏற்பட்டது.ஆந்திர மாநிலம் பார்வதிபுரம் மன்யம் மாவட்டம் கொமரடா மண்டலம் ஆர்தம் கிராமத்தில்...

சாமி கும்பிடக் கூடாது என நாங்கள் சொல்லவே இல்லை – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சாமி கும்பிடக் கூடாது என நாங்கள் சொல்லவே இல்லை - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சாமி கும்பிடக் கூடாது என நாங்கள் சொல்லவே இல்லை, அது அவரவர் விருப்பம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்...

பணம் கேட்டு மிரட்டுவதாக பாபி சிம்ஹா போலீசில் புகார்- 4 பேர் மீது வழக்குப்பதிவு

பணம் கேட்டு மிரட்டுவதாக பாபி சிம்ஹா போலீசில் புகார்- 4 பேர் மீது வழக்குப்பதிவு கொடைக்கானலில் பிரபல நடிகரான பாபி சிம்ஹாவை மிரட்டிய நான்கு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல்...