Apc News Desk

Exclusive Content

பதவி பறிப்பு மசோதா! தோல்வியை ஒப்புக்கொண்ட பாஜக! பதறும் மோடி – அமித்ஷா!

பாஜக கொண்டுவந்துள்ள சட்டவிரோதமான பதவி பறிப்பு மசோதா மக்கள் மத்தியில் பெரிய...

மாநாட்டுக்கு செல்லும் வழியில் த.வெ.க தொண்டர் மரணம்!!

மதுரை பாரபத்தியில் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநாடு மாநில மாநாடு...

இனி 5% மற்றும் 18% மட்டும் தான்…ஜிஎஸ்டியின் புதிய பரிமானம்

ஜிஎஸ்டி வரி விகிதங்களில் 12% மற்றும் 28% வரி விகிதங்களை நீக்க...

த வெ கவின் மாநில மாநாடு தொடங்கியது…

மதுரை பாரபத்தியில் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநாடு மாநில மாநாடு...

எத்தனை பட்டும் திருந்தாத மக்கள்…போலிசாமியாரை நம்பி லட்சங்களை இழந்த 500 குடும்பங்கள்!

கரூரில் 1 லட்சம் ரூபாய் கொடுத்தால், மூன்று லட்சமாக திருப்பித் தருவதாக...

பிரதீப் ரங்கநாதனின் ‘எல்ஐகே’ பட ரிலீஸ் தேதி மாற்றம்…. படக்குழு வெளியிட்ட அறிவிப்பு!

பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே பட ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.தமிழ் சினிமாவில் பிரதீப்...

மது போதையில் ஏஎஸ்பி வாகனத்தை வழி மறைத்து லிப்ட் கேட்ட 2 வாலிபர்கள் கைது

மது போதையில் ஏஎஸ்பி வாகனத்தை வழி மறைத்து லிப்ட் கேட்ட 2 வாலிபர்கள் கைது திருவள்ளூர் அருகே போலீஸ் ஏஎஸ்பி வாகனத்தை மது போதையில் வழி மறைத்து லிப்ட் கேட்ட 2 வாலிபர்களை போலீசார்...

ஆரணியில் சரக்கு வாங்கி தர மறுத்த நண்பனை கொலை செய்த குடிமகன் கைது

ஆரணியில் சரக்கு வாங்கி தர மறுத்த நண்பனை கொலை செய்த குடிமகன் கைது ஆரணியில் பஜாரில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் கட்டிங் சரக்கு வாங்கி தர மறுத்த நண்பனை கல்லால் தாக்கி கொலை...

திருவள்ளூர் மாவட்ட பாஜக பொதுச் செயலாளருக்கு 6 மாதம் சிறை தண்டனை

திருவள்ளூர் மாவட்ட பாஜக பொதுச் செயலாளருக்கு 6 மாதம் சிறை தண்டனை பண மோசடி வழக்கில் திருவள்ளூர் மாவட்ட பாஜக பொதுச் செயலாளருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து திருவள்ளூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2019...

சிதம்பரம் அருகே கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவர்

சிதம்பரம் அருகே உள்ள கீழ்அணுவம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன்(35). இவர் வெளிநாட்டில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரோஜா (27). இவர்களுக்கு கடந்த மே மாதம் திருமணம் நடந்தது. திருமணம்...

ஆவடியில்’ஹெல்மெட்’ அணிந்து செல்லும் பரிதாப நிலை – மாமன்ற உறுப்பினர்கள்

ஆவடியில் கவுன்சிலர் தேர்தல் முடிந்து ஓராண்டாகியும் "எல்.இ.டி" விளக்கு அமைக்காததால், 'ஹெல்மெட்' அணிந்து செல்லும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என ஆவடி மாமன்ற உறுப்பினர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். ஆவடி மாநகராட்சியில் மாதாந்திர மாமன்ற கூட்டம்...

ஆளுநர் பாஜகவில் இணைந்து சனாதனத்தை பேசவேண்டும் – CPI (M)

தமிழகத்தில் சனாதனத்தை திணிக்க நினைக்கும் ஆளுநர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜகவில் இணைந்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பாக வந்தால் அவரை எதிர்கொள்ளலாம்- பாலகிருஷ்ணன்.பாஜக தலைவர் அண்ணாமலை வெளிநாடு பயணங்களில் மர்மங்கள் இருக்கின்றது...