Apc News Desk
Exclusive Content
ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு
ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட...
”இளைஞரணி இருக்கும் வரை தமிழகத்தில் பாசிச சக்திகள் வெற்றி பெற முடியாது” – உதயநிதி ஸ்டாலின்
திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. இதில் துணை முதல்வர்...
“தல” அஜித்தின் திடீர் முடிவு…ரசிகர்கள் ஏமாற்றம்…
நடிகா் அஜித் தன்னை “தல" என்று அழைக்க வேண்டாம் என் கூறியிருப்பது...
பூனையால் நேர்ந்த விபரீதம்!! தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட டாக்டர்…
ஹைதராபாத்தில், பூனை வளர்ப்பதை குடும்பத்தினர் எதிர்த்ததால் ஏற்பட்ட மன உளைச்சலில் 23...
சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கு – 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் இன்று (மார்ச் 23, 2026) மதுரை...
75 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் புதிய வரலாறு எழுதப்படும் – கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் எம்.பி
திமுக ஆட்சி மீண்டும் அமையும் போது 75 ஆண்டுகால வரலாற்றில் ஒரு...
நாட்டில் விலைவாசி கட்டுக்குள் இருப்பு – நிர்மலா சீதாராமன்
நாட்டில் விலைவாசி கட்டுக்குள் இருப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.நடப்பு 2024-25 நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். அவரது பட்ஜெட்...
முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை
போலியாக புகைப்படத்தை வைத்து செல்போனில் தொடர்பு கொள்ளும் சைபர் குற்றவாளிகளிடமிருந்து எச்சரிக்கையாக இருக்கும் படி ஓய்வு பெற்ற டிஜிபி சைலேந்திரபாபு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.நாளுக்கு நாள் சமூக வலைதளங்களில் வட மாநில கொள்ளையர்களும்...
கோவையில் சக மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் – மாணவர் கைது
கோவை குனியமுத்தூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததோடு புகைப்படம் எடுத்து மிரட்டி கல்லூரி மாணவரை குனியமுத்தூர் போலீஸார் கைது செய்தனர்.கோவை குனியமுத்தூர் அடுத்த கோவைப்புதூர் பகுதியில் உள்ள...
காதலிக்க மறுத்ததால் ஆன்லைன் செயலி மூலம் டார்ச்சர்
சென்னை பெரிய மேட்டை சேர்ந்த கல்லூரி மாணவி காதலிக்க மறுத்ததால் செயலிகள் மூலம் டார்ச்சர் செய்த 17 வயது சிறுவன் கைது.பெண்ணின் முகவரிக்கு அமேசான் flipkart, swiggy, zomato போன்ற செய்திகள் மூலம்...
நிபா வைரஸ் அறிகுறி – மாநில எல்லையில் சோதனை
கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் நிபா வைரஸால் ஒரு சிறுவன் உயிரிழந்ததை அடுத்து கேரளா- தமிழ்நாடு எல்லையில் சோதனை நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் தமிழக எல்லைப் பகுதியாக இருக்கக்கூடிய கீழ நாடு காணி...
சம்போ செந்தில் மற்றும் ஈசா, எலி யுவராஜு உட்பட 13 பேர் மீது வழக்கு
சென்னை திருவொற்றியூர் தெற்கு மாட வீதியைச் சேர்ந்தவர் கார்த்திக் வயது 36. கட்டிட ஒப்பந்த பணிகள் மற்றும் சாலை ஒப்பந்த பணிகளை செய்து வருகிறார். மிரட்டி பணம் பறித்தல் உள்பட மூன்று பிரிவுகளின்...
