Apc News Desk
Exclusive Content
அமைச்சர்கள் நீட்டிய பணத்தை மறுத்த குடும்பம்.. “சிஎம் ஒரு இரங்கல் கூட சொல்லல”.. நாகர்கோவிலில் வெடித்த பயங்கர பரபரப்பு!
நாகர்கோவிலில் உயிரிழந்த சபரிவர்மனின் உடலை வாங்க மருத்துவமனைக்கு வந்த தமிழக அமைச்சர்கள்...
கோவை மாநகராட்சியில் போர்க்களம்: ரூ. 40 கோடி ஊழல் புகாரால் திமுக – காங்கிரஸ் கவுன்சிலர்கள் இடையே பயங்கர மோதல்!
கோவை மாநகராட்சிக் கூட்டத்தில் செம்மொழிப் பூங்கா திட்டப் பணிகளில் சுமார் 40...
“விட்றாதடா தம்பி!” – பாரதிராஜா இறுதிச்சடங்கில் உருக்கம்: சீமானைக் கட்டிப்பிடித்து பெரியவர் பகிர்ந்த நெகிழ்ச்சியான ஆதங்கம்!
தமிழ் சினிமாவின் 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா அவர்களின் மறைவு ஒட்டுமொத்த தமிழகத்தையும்...
ஒற்றை மனிதனாக அர்ஜென்டினாவை தூக்கி சுமந்த மெஸ்ஸி.. 7 போட்டிகளில் 8 கோல்கள்.. உலகக் கோப்பையில் அசுர வேட்டை!
உலகக் கால்பந்து வரலாற்றில் பல சாதனைகள் படைக்கப்பட்டு, தகர்க்கப்பட்டிருக்கலாம். ஆனால், அர்ஜென்டினாவின்...
ஐடி, இசிஇ-க்கு குறையாத மவுசு.. இந்தாண்டு மட்டும் 8,500 சீட்கள் அதிகரிப்பு.. எகிறும் பொறியியல் கலந்தாய்வு ஆர்வம்!
தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான பொறியியல் கலந்தாய்வு விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று...
விண்வெளியிலும் ரியல் எஸ்டேட் பிசினஸ்.. ஸ்டார்லிங்க் மூலம் எலான் மஸ்க் செய்யும் விசித்திர ஆதிக்கம்! அம்பலமாகும் அதிர்ச்சி பின்னணி!
உலக வரலாற்றிலேயே இதுவரை எவரும் எட்டாத உச்சமாக, அமெரிக்காவின் முன்னணி தொழிலதிபர்...
சம்பவம் செந்தில் தொடர்பாக ஹரிஹரன் பரபரப்பு வாக்குமூலம்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - காவலில் உள்ள ஹரிஹரனை தனியாக வைத்து விடிய விடிய விசாரணைஆம்ஸ்ட்ராங் கொலைக்கு கூலிப்படையையும், ஆம்ஸ்ட்ராங்கின் எதிரிகளையும் ஒருங்கிணைத்த வழக்கறிஞர் ஹரிஹரனை செம்பியம் போலீசார் 5 நாட்கள் காவலில்...
ஆந்திரா சட்டப்பேரவையில் கருப்பு உடை – ஜெகன் மோகன் ரெட்டி
ஆந்திராவில் கவர்னர் உரையுடன் தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரில் தேர்தலுக்குப் பிறகு நடந்த வன்முறை கொலை சம்பவங்களை கண்டித்து ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.ஆந்திர மாநில சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது....
விசாரணைக் கைதி மரணம் – காவல் ஆய்வாளருக்கு 7 ஆண்டு சிறை
வேலூரில் விசாரணைக் கைதி மரண வழக்கில், காவல் ஆய்வாளர் முரளிதரனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.2013ல் கள்ளச்சாராய வழக்கில், கைது செய்யப்பட்ட கோபி என்பவர் போலீஸ் ஸ்டேஷனில் விசாரணையின் போது உயிரிழந்தார்....
சம்போ செந்திலை நெருங்கியது தனிப்படை போலீஸ்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடி சம்போ செந்திலை நெருங்கியது தனிப்படை போலீஸ்.பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை...
தமிழகத்தில் 17.5% இளைஞர்களுக்கு வேலையின்மை – அண்ணாமலை
தமிழ்நாட்டில் 15 முதல் 29 வயதுள்ள இளைஞர்களில் 17.5 சதவீதம் பேருக்கு வேலையில்லை என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.தமிழக அரசு மக்களை முட்டாள் ஆக்குவதற்காக மற்ற மாநிலங்களின் மின் கட்டணத்தை...
ஜிகா வைரசால் மூளை பாதிப்பு ஏற்படுவது கண்டுபிடிப்பு
விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் வைரஸ் தொற்றுகளை தடுக்க மருத்துவ துறையில் புதிய கண்டுபிடிப்புகளின் தேவை என சௌமியா சாமிநாதன் கருத்து.இந்தியாவிலேயே மருத்துவ உபகரணங்களை தயாரிக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மருத்துவ உபகரணங்களின் தேவை...
