Apc News Desk

Exclusive Content

 பாரதிராஜா மறைவு – ”திரை உலகின் ஈடிலா பேரொளி  அணைந்துவிட்டது” – வைகோ இரங்கல்

பிரபல திரைப்பட இயக்குநர் பாரதிராஜா மறைவுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின்...

தமிழ்சினிமாவின் சகாப்தம் முடிந்தது – பாரதிராஜாவுக்கு மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி..

தமிழ்த் திரையுலகின் பாதையை மாற்றியமைத்து, புதுப்போக்கினை உருவாக்கிய ‘இயக்குநர் இமயம்’பாரதிராஜா அவர்களின்...

மதுபானக் கூடங்களுக்குள் நுழைய அடையாள அட்டை கட்டாயம் – கர்நாடகா அரசு புதிய உத்தரவு

இளம் வயதினரிடையே மதுப்பழக்கம் அதிகரிப்பதைத் தடுக்கும் நோக்கில் கர்நாடகா அரசு இந்த...

தமிழ்நாடு அரசியலை காங்கிரஸ் தவறாக கணித்தது – அகிலேஷ் யாதவ்

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப்...

சொல்வது ஒன்று, செய்வது ஒன்று…மின்வெட்டு விவகாரத்தில் தவெக அரசை சாடிய டி.டி.வி.தினகரன்…

தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டுப் பிரச்சனைக்கு தவெக அரசு கடுமையான கண்டனங்களைச்...

நிர்வாகிகளை வெளியேற்றும் ஃபோபியா? எடப்பாடியாரால் சரியும் அதிமுக கோட்டை!

அம்மா கோபி, மூத்த பத்திரிகையாளர்.அதிமுகவில் தற்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நடுநிலையோடு...

சட்டசபைக்குள் குட்கா- திமுக, எம்எல்ஏ,க்களுக்கு மீண்டும் நோட்டீஸ்

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சட்டசபைக்குள் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கொண்டு சென்ற விவகாரத்தில் அப்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ,க்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம்...

தனியார் ஆம்னி பேருந்து தீயில் எறிந்து சேதம்

திருவண்ணாமலையில் இருந்து கோவை வந்த தனியார் குளிர்சாதன ஆம்னி பேருந்து தீ பிடித்து எரிந்தது. ஓட்டுனரின் சாதுரியத்தால் 30 பயணிகள் உயிர் தப்பினர்.திருவண்ணாமலை இருந்து 30 பயணிகளுடன் தனியார் குளிர்சாதன ஆம்னி பேருந்து...

பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு – அமைச்சர் பொன்முடி

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 476 பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில், பி.இ., பி.டெக்., ஆகிய படிப்புகளில் 2 லட்சத்து 32 ஆயிரம் இடங்கள் உள்ளன. 2024-25-ம் கல்வியாண்டு பொறியியல்படிப்புகளில் சேருவதற்கு...

செந்தில் பாலாஜியின் உடல்நிலையில் முன்னேற்றம்

புழல் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து, அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.தமிழ்நாடு...

கொடைக்கானலில் விதிகளை மீறிய 3 காட்டேஜ்களுக்கு ‘சீல்’- 24 பேர் கைது

கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் அதிரடி காட்டிய அனைத்து துறை அதிகாரிகள்.. காட்டேஜ்களில் அதிரடி சோதனை 24 பேர் கைது மூன்று காட்டேஜ்களுக்கு சீல்... கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற சோதனைக்கு பல தரப்பினரும் பாராட்டு...திண்டுக்கல்...

தவறான சிகிச்சையால் இயல்பு வாழ்க்கையை இழந்த பெண்

கே.கே.நகர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் தவறான சிகிச்சை காரணமாக இயல்பு வாழ்க்கையை இழந்த பெண் வங்கி ஊழியர்.ரூ.1.5 கோடி இழப்பீடு கோரிய வழக்கில் பதிலளிக்க இ.எஸ்.ஐ மருத்துவமனை, மருத்துவ ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம்...