APC NEWS EDITOR

Exclusive Content

சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் உயர்வு!!

வானகரம் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.வானகரம் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு 5 முதல்...

திமுக கூட்டணிக்கு 100 சதவீதம் மக்கள் வெற்றியை தர வேண்டும் – முதல்வர்

இந்த முறையும் திருச்சியில் திமுக கூட்டணிக்கு 100 சதவீதம் மக்கள் வெற்றியை...

தேர்தல் பணி இல்லாத இடங்களில் அதிகாரிகள் நியமனம் – தேர்தல் ஆணையம் உத்தரவு

தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு...

புதிய வியூகத்தில் திமுக…இடம் மாறுகிறதா அதிமுக கோட்டை?

2026 சட்டமன்ற தேர்தல் களம் சுடுபிடுத்துள்ள நிலையில் இந்த தேர்தலில் கோவை...

2000க்கும் 2500க்கும் இடையே தான் போட்டி – சீமான் பேட்டி

நாட்டில் 2000க்கும் 2500க்கும் இடையே போட்டி. நாட்டு மக்கள் சாபம் வாங்கி...

ஹோம் ஸ்டே சீல் விவகாரம்… விதிமீறல் உத்தரவில் தலையிட முடியாது – சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்…

நீலகிரி மாவட்டத்தில் விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி இரண்டு ஹோம் ஸ்டே...

ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்..!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று புனேவில் உள்ள சிறப்பு எம்பி எம்எல்ஏ நீதிமன்றத்தில் காணொளி மூலம் ஆஜரானார். இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட பிறகு, நீதிமன்றம் ராகுல் காந்திக்கு ஜாமீன்...

ஜாக்கிரதை! பெண்களை 5 நிமிடம் பின் தொடர்ந்தாலே 5 ஆண்டுகள் சிறை..!

பெண்களை பின் தொடர்ந்தால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோல் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனையை அதிகரிக்கவும் மசோதா...

புஸ்ஸி-க்கு வசதியாகிப்போன பனையூர் அரசியல்… கண்டுகொள்ளாத விஜய்… தவிக்கும் தவெக தொண்டர்கள்..!

பெயரளவில்தான் தலைவர் என்று இருக்கிறார் விஜய். எல்லா முடிவுகளையும் புஸ்ஸி ஆனந்துதான் எடுக்கிறார் என்று தவெக நிர்வாகிகள் பலர் புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.புஸ்ஸி ஆனந்த் கட்டுப்பாட்டிலேயே கட்சி இதே நிலைமையில் சென்றால் 2 சதவிகித...

பெரியார் விமர்சனம்… திமுகவுக்கு 2 வகையில் உதவிய சீமான்..!

பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதற்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் பெரியார் குறித்து அவதூறாக பேசிய...

யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்க்கையை நாசமாக்கிய விராட் கோலி… உத்தப்பா ஆவேச குற்றச்சாட்டு..!

விராட் கோலி முடிவுக்குக் கொண்டு வந்ததாக ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். யுவராஜ் சிங் தொடர்ந்து கெஞ்சிக் கொண்டிருந்தார், ஆனால் விராட் கோலி அவருக்குச் செவிசாய்க்கவில்லை, இதனால் அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது...

ஜியோ 5ஜி சேவை: கட்டணத்தை அதிகரிக்க்கும் முகேஷ் அம்பானி..!

முகேஷ் அம்பானியின் நிறுவனமான ஜியோ விரைவில் ஐபிஓவைக் கொண்டுவரப் போகிறது. ஆனால் இப்போது நிறுவனம் ஐபிஓவை வெளியிடுவதற்கு முன்பு ரிலையன்ஸ் ஜியோவிற்கான வலுவான திட்டமிடலைத் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது. 5ஜி அடிப்படையிலான வயர்லெஸ் ஜியோ...