APC NEWS EDITOR

Exclusive Content

பிப்.10-ம் தேதி ஒருநாள் முழு வேலைநிறுத்தம் – ஆட்டோ–கால் டாக்ஸி ஓட்டுநர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு

தமிழ்நாடு ஆட்டோ–கால் டாக்ஸி ஓட்டுநர்கள் யூனியன் கூட்டமைப்பு, வரும் பிப்ரவரி 10-ம்...

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை பழிவாங்கும் வகையில் ஒன்றிய அரசு செயல்படுகிறது – டி.ஆர்.பாலு குற்றச்சாட்டு

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை பழிவாங்கும் வகையில் ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது...

பிப்ரவரி முதல் வாரத்தில் தேர்தல் ஆணைய உயர்மட்ட குழு தமிழகம் வருகை…

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது....

மதஉணர்வுகளை காரணமாக்கி ஆக்கிரமிப்பை நியாயப்படுத்த முடியாது – நீதிமன்றம்

பொது சாலைகள் மற்றும் தெருக்களை ஆக்கிரமித்து, மத வழிபாட்டு கட்டிடங்கள் அமைக்கப்படுவதை...

”தமிழ்நாடு தலைகுனியாது” – 234 தொகுதிகளிலும் திமுக தேர்தல் பரப்புரை…

திமுக சார்பில் தமிழ்நாடு தலைகுனியாது என்ற தேர்தல் பரப்புரை பிப்ரவரி மாதம்...

278 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பமேளா விழாவில் “சனாதன தர்மம் காப்போம்” – மல்லிகார்ஜுனா கார்கே

கேரளாவில் 278 ஆண்டுகளுக்குப் பிறகு மகாமகம் கும்பமேளா நடத்தப்பட உள்ளது.இதுகுறித்து, இந்திய...

உலகமே காத்திருந்த தருணம்… விண்வெளி வீரர்களை மீட்ட மகிழ்ச்சியில் அமெரிக்கா..!

விண்வெளியில் ஆய்வுகளை மேற்கொள்ள பூமியில் இருந்து 408 கிமீக்கு மேலே சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 4 விண்வெளி வீரர்கள் சுமார் 6 மாதம்...

பூரிக்கும் இந்தியர்கள்..! சுனிதா வில்லியம்ஸுக்கும் இந்திய குக்கிராமத்திற்கும் என்ன தொடர்பு?

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் இறுதியாக பூமிக்குத் திரும்புகிறார்கள். அவர்கள் புதன்கிழமை காலை 03:27 மணிக்குத் திரும்புவார்கள். சுனிதாவும், புட்சும் ஜூன் 2024-ல் ஒரு...

மகா கும்பமேளாவால் சிலிர்த்த மோடி: இதுதான் புதிய இந்தியாவா..? ராகுல் காந்தி ஆவேசம்..!

மக்களவையில் மகா கும்பமேளா குறித்த பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி, ''பிரதமரின் பேச்சை நான் ஆதரிக்க விரும்புகிறேன். ஆனால், மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில்...

தேர்தல் ஆணையம் புது ரூல்ஸ்… ஆதாருடன் வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு கட்டாயம்..!

ஆதாருடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைப்பதற்கான வழி தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற ஒரு முக்கியமான கூட்டத்தில், நாட்டின் தேர்தல் ஆணையம் இரண்டையும் இணைக்க அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக ஒரு அறிக்கையில், அரசியலமைப்பின்...

வீட்டை வாங்கிவிட்டு பல்லாயிரம்பேர் அழுகிறார்கள்: அதிரடி நடவடிக்கைக்கு தயாராகும் உச்ச நீதிமன்றம்

வங்கிகளுக்கும், கட்டுமான நிறுவனங்களுக்கும் இடையிலான தொடர்பு குறித்து உச்ச நீதிமன்றம் கடுமையான கவலையை வெளிப்படுத்தி உள்ளது. வீட்டு உரிமையாளர்களின் குறைகள் குறித்து மத்திய புலனாய்வுப் பிரிவின் விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்துள்ளது.வீட்டை கட்டுமுன்...

மோடிதான் முந்தைய ஜென்மத்தின் சத்ரபதி சிவாஜியா..? கிழித்தெடுக்கும் காங்கிரஸ்

ஔரங்கசீப், ஔரங்கசீப்பின் கல்லறை தொடர்பான கூச்சல் குழப்பங்களுக்கு மத்தியில், பாஜக எம்பி பிரதீப் புரோஹித் நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி குறித்து கருத்து தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடியை சத்ரபதி...