APC NEWS EDITOR
Exclusive Content
”மோடி அரசிடம் வெற்றுப் பேச்சுகள் மட்டுமே உள்ளன” – ராகுல் காந்தி விமர்சனம்
மோடி அரசிடம் செயலோ, திட்டமோ இல்லை, வெற்றுப் பேச்சுகள் மட்டுமே உள்ளன...
மரணத்தின் பிடியில் இருந்து மீண்டு வந்த பாலிவுட் நடிகை!! உருக்கமான பதிவு வைரல்!!
மரணத்தின் பிடியில் இருந்து மீண்டு வந்த பாலிவுட் நடிகை அனு அகர்வால்...
ஹார்முஸ் நீரிணையை திறக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்: சர்வதேச விநியோகச் சங்கிலியை பாதுகாக்க ஈரான் அதிபருடன் பேச்சுவார்த்தை
மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், பிரதமர் நரேந்திர...
ரசிகர்கள் என்ற பெயரில் இளைஞர்கள் சினிமா நடிகர்களை பின் தொடர்வதை விட வேண்டும் – கிரண் ரிஜூஜூ அறிவுரை
ரசிகர்கள் என்ற பெயரில் இளைஞர்கள் சினிமா நடிகர்களை பின் தொடர்வதை விட...
கத்தார் தாக்குதல் விளைவு…இந்தியாவில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு அபாயம் – டி.ரவிகுமார்
இந்தியாவில் தொழிற்சாலைகளுக்கான எரிவாயு தட்டுப்பாடு அதிகரிக்கும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின்...
சென்னை புறநகரில் தடம் பதிக்கத் துடிக்கும் சிபிஎம்: திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இழுபறி!
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...
ரூட் கிளியர்… பாஜகவை பதறவிடும் எடப்பாடியார்… விஜயுடன் தொடங்கிய ரகசியப் பேச்சுவார்த்தை..!
‘திமுக மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்குத்தான் தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்திருக்கிறார் நடிகர் விஜய்’ எனவும், ‘திமுகவின் 'பி' டீம்தான் தவெக’ எனவும் நேற்று கடுமையாக பேசியிருந்தார் அண்ணாமலை. இந்நிலையில்தான் விஜய்யுடன் கூட்டணிப் பேச்சு...
மத்திய அமைச்சர்கள் அளித்த வாக்குறுதிகளில் 75% நிறைவேற்றப்படவில்லை: மத்திய அரசு ஒப்புதல்
மத்திய அமைச்சர்கள் கடந்த 2024ம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் அளித்த வாக்குறுதிகளில் 75 சதவீதத்தை இன்னும் நிறைவேற்றவில்லை என்று மாநிலங்களவையில் மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.நாடாளுமன்ற மாநிலங்களவைில் நேற்று கேள்வி நேரத்தின்போது, ஆம் ஆத்மி கட்சி...
IPL 2025: கோடிகளில் புரளும் வீரர்கள்: அம்பையர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
இந்தியன் பிரீமியர் லீக்கின் உற்சாகம் விரைவில் தொடங்கப் போகிறது. முதல் போட்டி மார்ச் 22 ஆம் தேதி நடைபெறும். இந்த சீசனுக்கு முன்பு வீரர்கள் முன்பைவிட அதிகத் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டனர். கிரிக்கெட்டில்,...
அண்ணாமலை டூப் போலீஸா..? செதில் செதிலாய் சிதைத்து சேதப்படுத்திய சேகர் பாபு..!
"தமிழ்நாட்டின் சாபக்கேடு அண்ணாமலை '' என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கடுமையாகச் சாடியுள்ளார்.இதுகுறித்த்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையானது தமிழ்நாடு காவல்துறை. அண்ணாமலை போல டூப் போலீஸ்...
நாக்பூரில் வெறியாட்டம்… இஸ்லாமிய- இந்து மக்களிடையே வெடித்த வன்முறை- நகரம் முழுவதும் தீ
ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்றக் கோரி ஒரு அமைப்பு நடத்திய போராட்டத்தின் போது மத நூல் எரிக்கப்படும் என்ற வதந்தி பரவியதால் நேற்று இரவு நாக்பூரில் வன்முறை வெடித்தது. அப்போது கல் வீசப்பட்டதில் மூன்று...
ఇది న్యాయమా నాయుడు? கெத்துக் காட்டும் மு.க.ஸ்டாலின்… வெத்தாய்ப்போன சந்திரபாபு நாயுடு..!
புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொளைகை தொடர்பாக மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்தியை மூன்றாவது மொழியாக அமல்படுத்துவதை திட்டவட்டமாக மறுத்துவிட்டார். அத்தோடு,...
