APC NEWS EDITOR
Exclusive Content
துணை முதல்வர் காரை தடுத்து நிறுத்தி பறக்கும் படையினர் அதிரடி சோதனை!!
திண்டுக்கல்-மதுரை தேசிய நான்கு வழிச்சாலை கொடைரோடு டோல்கேட்டில் மதுரை சென்ற துணை...
முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடலை கால்வாயில் வீசிய கள்ளக்காதலி கைது!!
உத்தரப்பிரதேசத்தில் மாயமான முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடல் கால்வாயில் மீட்கப்பட்ட நிலையில்,...
திமுக கூட்டணியில் வி.சி.கவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு…
திமுக கூட்டணயில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என விசிக...
வெறும் “அறிவிப்பாளர்”பதவியை பெற்ற பழனிசாமிக்கு என்ன பெருமை வேண்டியிருக்கிறது? – அமைச்சர் இ.பெரியசாமி விமர்சனம்
டெல்லியில் முடிவு செய்யப்பட்ட ஒப்பந்த அறிவிப்பைச் சொல்லும் வெறும் “அறிவிப்பாளர்”பதவியை மட்டும்...
300 மின்சார இணைப்பு சிற்றுந்துகள் கொள்முதல் – போக்குவரத்துக் கழகம் ஒப்பந்தம் கோரியுள்ளது
மெட்ரோ மற்றும் மின்சார ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில், 300 மின்சார...
புதுச்சேரியில் விசிக தனித்துப் போட்டி!
புதுச்சேரி மாநிலத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடந்த...
ஹோலியை கொண்டாடுவது ‘குற்றம்’: ஷமியின் மகளை குறிவைத்த இஸ்லாமிய மதகுரு..!
ரமலான் மாதத்தில் கிரிக்கெட் வீரர் முகமது ஷமி நோன்பு நோற்காமல் பாவம் செய்ததாக குற்றம்சாட்டி இஸ்லாமிய மதகுரு, வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மகளின் ஹோலி கொண்டாட்டங்களை சட்டவிரோதமானது என்றும் ஷரியத்துக்கு எதிரானது...
ஓ.பி.எஸை சந்தித்த செங்கோட்டையன் – ஆடிப்போய்க் கிடக்கும் எடப்பாடியார் அணி..!
எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் மோதல் பூதாகரமாக வெடித்துள்ளது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஆடிப் போய்க்கிடக்கின்றனர்.இந்நிலையில் ஏற்கெனவே அதிமுகவில் பிரிந்து செயல்பட்டு வரும் ஓ.பி.எஸ் தரப்பும்...
ரயில் கடத்தலுக்குப் பிறகு அடுத்த கொடூரம்: 90 பாக்., ராணுவ வீரர்கள் கொன்று குவிப்பு
பாகிஸ்தானின் உள்ள பலுசிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவத்தின் வாகனத் தொடரணி மீது மீண்டும் ஒரு பெரிய தாக்குதல் நடந்துள்ளது. பலுசிஸ்தானின் நோஷ்கி மாவட்டத்தில் தற்கொலைத் தாக்குதலில் வாகனத் தொடரணி குறிவைக்கப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து கடுமையான...
மசூதிகளைத் தாக்கி கலவரத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ்- சிவசேனா பகீர் குற்றச்சாட்டு
விஸ்வ இந்து பரிஷத் மற்றும் ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் வேலை கலவரங்களைத் தூண்டிவிட்டு மசூதிகளைத் தாக்குவதுதான் என சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் குற்றம்சாட்டியுள்ளார்.வினோத் பன்சாலின் அறிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், நாடு...
டாஸ்மாக் ஊழல் விசாரணை நியாயமாக நடக்குமா..? பாஜக அரசு மீது சந்தேகம் கிளப்பும் விஜய்..!
''டாஸ்மாக் ஊழல் விசாரணை நியாயமாக நடக்குமா என்பது, மேலே இருக்கும் மறைமுக முதலாளிகளுக்கும் இங்கிருக்கும் அவர்களின் உறவுக்காரர்களுக்கும் மட்டுமே வெளிச்சம்'' என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சந்தேகம் கிளப்பி உள்ளார்.இது...
முதல்வர் பதவி… செங்கோட்டையனுக்கு- 3: அண்ணாமலைக்கு -2 வருஷம்; பஜகவின் பகீர் அரசியல்..!
அதிமுகவில் தனித்து இயங்கும் அக்கட்சியின் மூத்த தலைவர் கே.ஏ. செங்கோட்டையனின் போக்கு அநாகரீகமானது என அக்கட்சியின் முன்னாள் அமைச்சரான வைகை செல்வன் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக வைகை செல்வன்,''சபாநாயகர் அப்பாவுவை செங்கோட்டையன்...
