APC NEWS EDITOR
Exclusive Content
துணை முதல்வர் காரை தடுத்து நிறுத்தி பறக்கும் படையினர் அதிரடி சோதனை!!
திண்டுக்கல்-மதுரை தேசிய நான்கு வழிச்சாலை கொடைரோடு டோல்கேட்டில் மதுரை சென்ற துணை...
முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடலை கால்வாயில் வீசிய கள்ளக்காதலி கைது!!
உத்தரப்பிரதேசத்தில் மாயமான முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடல் கால்வாயில் மீட்கப்பட்ட நிலையில்,...
திமுக கூட்டணியில் வி.சி.கவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு…
திமுக கூட்டணயில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என விசிக...
வெறும் “அறிவிப்பாளர்”பதவியை பெற்ற பழனிசாமிக்கு என்ன பெருமை வேண்டியிருக்கிறது? – அமைச்சர் இ.பெரியசாமி விமர்சனம்
டெல்லியில் முடிவு செய்யப்பட்ட ஒப்பந்த அறிவிப்பைச் சொல்லும் வெறும் “அறிவிப்பாளர்”பதவியை மட்டும்...
300 மின்சார இணைப்பு சிற்றுந்துகள் கொள்முதல் – போக்குவரத்துக் கழகம் ஒப்பந்தம் கோரியுள்ளது
மெட்ரோ மற்றும் மின்சார ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில், 300 மின்சார...
புதுச்சேரியில் விசிக தனித்துப் போட்டி!
புதுச்சேரி மாநிலத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடந்த...
பாகிஸ்தான் ராணுவம் மீது அதிரடி தாக்குதல்: அதிரைத்த பயங்கரவாதிகள்..!
பலூசிஸ்தானில் 24 மணி நேரத்தில் இரண்டாவது முறையாக பாகிஸ்தான் ராணுவம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் பல வீரர்கள் காயமடைந்தனர்.பலுசிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் பாகிஸ்தான் ராணுவம் மீது நடத்தப்பட்ட இரண்டாவது...
‘இதுதான் உங்களுக்குக் கடைசி வாய்ப்பு: அண்ணாமலைக்கு டோஸ்விட்ட அமித்ஷா..!
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. அதில் படுதோல்வியைச் சந்தித்ததால் இருகட்சிகளின் தலைவர்களும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டிக் கொண்டனர். இதையடுத்து,2024 நாடாளுமன்றத் தேர்தலில்...
என்னை ஏன் சந்திக்கவில்லை என செங்கோட்டையனிடம் கேளுங்கள்… எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
''செங்கோட்டையன் என்னை ஏன் சந்திக்கவில்லை என அவரைக் கேளுங்கள். தனிப்பட்ட பிரச்னையை இங்கே பேச முடியாது. நான் யாரையும் எதிர்பார்ப்பவன் இல்லை'' என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய...
‘ஜெ. ஆட்சியை பாஜக தரும்..!’ டி.டி.வி.தினகரன் அந்தர் பல்டி
‘தமிழகத்தில் பாஜகவால் ஜெயலலிதாவின் ஆட்சியை தர முடியும்’ என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் கூறினார்.திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,‘‘டாஸ்மாக் அலுவலகம், மதுபான ஆலைகளில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையில் ரூ.1,000 கோடி...
ரயில் கடத்தல்: பாகிஸ்தானின் 214 ராணுவ வீரர்களும் ‘படுகொலை’: அதிர வைத்த பலூச் விடுதலைப்படை
மார்ச் 11 அன்று பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் கடத்தப்பட்டு நான்கு நாட்கள் கடந்துவிட்டன, ஆனால் அதன் முழு உண்மையும் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை. பாகிஸ்தான் இராணுவம் ஒரு நாள் முன்பு நடவடிக்கையை முடித்துவிட்டதாகவும், அனைத்து...
தமிழ்நாடு பட்ஜெட்: நாணய லோகோ மாற்றம்: சட்டம் சொல்வதென்ன..?
மும்மொழி சர்ச்சைக்கு மத்தியில், தமிழகத்தின் மு.க. ஸ்டாலின் அரசு, மாநில பட்ஜெட் லோகோவில் உள்ள நாணய லோகோ ₹-வை தமிழ் எழுத்தான 'ரூ' என மாற்றியுள்ளது. பட்ஜெட்டில் ₹ லோகோ ரூ என...
