Durka

Exclusive Content

பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தில் 54-வது ஆண்டுத் திருவிழா கோலாகல தொடக்கம்: இன்று மாலை கொடியேற்றம்!

சென்னை பெசன்ட் நகரில் அமைந்துள்ள உலகப்புகழ் பெற்ற அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின்...

திரைப்பட தயாரிப்பாளர்கள் அறிவித்த வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு: அரசு உறுதியளித்ததால் முடிவு!

ஓடிடி (OTT) ரிலீஸ் விவகாரம் தொடர்பாக செப்டம்பர் 1-ம் தேதி முதல்...

உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிநியமனத்திற்கு லஞ்சமா? த.வெ.க நிர்வாகிகளுக்கு தொடர்பு என ஆடியோ வெளியாகி பரபரப்பு!

நீலகிரி மாவட்டம் உதகையில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தொகுப்பு...

டிஎன்பிஎல் இறுதிப்போட்டி: மதுரை அணியை வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது கோவை கிங்ஸ்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற டிஎன்பிஎல் (TNPL) தொடரின் இறுதிப் போட்டியில்...

தமிழ்நாடு முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு இ-கேஒய்சி (eKYC) கைரேகை பதிவு: இன்று சிறப்பு முகாம்கள் தொடக்கம்!

தமிழ்நாடு முழுவதும் நியாயவிலைக் கடைகள் மூலமாக அத்தியாவசியப் பொருட்களைப் பெற்று வரும்...

பள்ளிப் பேருந்தை இயக்கிய உடற்கல்வி ஆசிரியர்: விபத்தில் 2 பேர் பரிதாப பலி!

கிருஷ்ணகிரியில் சோகம் – பள்ளி உரிமையாளர் மழுப்பல் பதிலால் கொந்தளிப்பு கிருஷ்ணகிரி அருகே...

விருதுநகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் பின்னடைவு

இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை 8 மணி முதல் தொடங்கி தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஆந்திரா...

தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட முந்தாத அதிமுக, பாஜக… கலக்கும் திமுக கூட்டணி கட்சிகள்…

18-வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று தீவிரமாக...

ராமநாதபுரம் தொகுதியில் 30 சதவிகித தபால் வாக்குகள் நிராகரிப்பு

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா முழுவதும் உள்ள மையங்களில் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கே தொடங்கியது. முதலில் தபால்...

சூடுபிடிக்கும் வாரணாசி தொகுதி… பிரதமர் மோடிக்கு பின்னடைவு..

18-வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று தீவிரமாக...

தென்னிந்தியாவில் பின்னடைவைச் சந்திக்கும் பாஜக வேட்பாளர்கள்

இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை 8 மணி முதல் தொடங்கி தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஆந்திரா...

கோவையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு பின்னடைவு

மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா முழுவதும் இதன் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முதலில்...