Durka

Exclusive Content

2026 தேர்தல் – SIRக்கு பின்பு நடந்த தேர்தலில் 85.06% வாக்குகள் பதிவு…

தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து...

2026 தேர்தல் – விழுப்புரம் வானூர் தொகுதியில் போலீஸ் தடியடி…

விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதிக்குட்பட்ட கோட்டக்குப்பத்தில் போலீசார் தடியடி நடத்தியதால் பதற்றமான...

தேர்தல் 2026: சென்னையிலுள்ள மூன்று வாக்கு எண்ணும் மையங்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு

சென்னையில் சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் முடிந்தவுடன் வாக்கு பெட்டிகள் அனைத்தும்  மூன்று...

மாலை 5மணி நிலவரப்படி 82.24% வாக்குகள் பதிவு

தமிழ் நாட்டில் மாலை 5மணி நிலவரப்படி 82.24% வாக்குகள் பதிவாகி இருக்கின்றன....

2026 தேர்தல் – அடிப்படை வசதிகள் நிறைவேற்றாததால் தேர்தலை புறக்கணித்த கிராமங்கள்…

தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி...

தேர்தல் 2026: கள்ளக்குறிச்சியில் 1 மணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்திவைப்பு

ரிஷிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட பிள்ளையார் பாளையம் கிராமத்தில் 1 மணி நேரமாக...

மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை… ஆங்காங்கே நீடிக்கும் குழப்பங்கள்…

18-வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று தீவிரமாக...

வாக்கு எண்ணிக்கை தீவிரம்… ஆந்திராவில் 114 தடை அமல்…

இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை 8 மணி முதல் தொடங்கி தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஆந்திரா...

ஹீராமண்டி தொடருக்கு வரவேற்பு… இரண்டாம் பாகத்தை இயக்க பன்சாலி முடிவு…

ஹீராமண்டி தொடருக்கு பெரும் வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, இரண்டாம் பாகத்தை இயக்க சஞ்சய் லீலா பன்சாலி தெரிவித்துள்ளார்.வரலாற்று கதைகளான பீரியட் டிராமாக்களை இயக்கி அதில் வெற்றியும் காணும் திறமை கொண்டவர் பிரபல பாலிவுட்...

3-வது குழந்தைக்கு தந்தையான நடிகர் சிவகார்த்திகேயன்… தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள்…

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு 3-வது குழந்தை பிறந்துள்ளது.தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்த சிவகார்த்திகேயனுக்கு இன்று உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்கள் உள்ளனர். மெரினா...

காதலருடன் பிரியா பவானிசங்கர் ஜாலி சுற்றுலா… புகைப்படங்கள் வைரல்…

கல்யாணம் முதல் காதல் வரை என்ற சின்னத்திரையில் நடிகையாக திரை வாழ்க்கையை ஆரம்பித்து தற்போது வெள்ளித்திரையில் பிரபல நடிகையாக மாறியுள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர். சின்ன திரையில் இருந்து வெளிவந்து வெள்ளி...

பிடி சார் படத்திற்கு வரவேற்பு… மருதமலை முருகன் கோயிலில் படக்குழு தரிசனம்…

பிடி சார் திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, கோவை மருதமலை முருகன் கோயிலில் படக்குழுவினர் சாமி தரிசனம் செய்தனர். தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு மீசைய முறுக்கு திரைப்படத்தின் மூலம் ஒரே சமயத்தில் இயக்குநர்...