Durka
Exclusive Content
சாதாரண மக்களுக்கு ஒரு நீதி, வணிக நிறுவனங்களுக்கு வேறொன்றா? – ஆவடி மாநகராட்சி அதிகாரிகளைக் கேள்வி கேட்கும் பொதுமக்கள்!
ஆவடி: "வாழ்நாள் சேமிப்பைக் கொண்டு வீடு கட்டும் நடுத்தர மக்களிடம் கடுமையாக...
கோவை போக்குவரத்து போலீஸாரின் அதிரடி வேட்டை! அவர் ஹெல்மட்டே போடல… நம்பர் பிளேட்டே இல்ல… ரொம்ப ஸ்பீடா வராரு!வேகத்தைக் துல்லியமாகக் கணிக்கும் நவீன ‘ஸ்பீடு கன்’ கேமராக்கள்:
கோவை மாநகரில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மற்றும் அதிவேகமாக வாகனங்களை இயக்குபவர்களைக்...
அரசுத் துறைகள் தீவிரமாகத் தனியார்மயம்; சீர்குலையும் சட்டமன்ற விவாதங்கள்: இடதுசாரி தலைவர் கனகராஜ் சாடல்!
தமிழ்நாட்டில் பொதுத்துறை சேவைகள் மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்கள் மிக வேகமாகத் தனியார்மயமாக்கப்பட்டு...
“45 நாள் தண்ணீரை வச்சு என்ன செய்யுறது?”.. மேட்டூர் அணையின் நீர் திறப்பை அதிகரிக்க சி.பி.எம் சண்முகம் வலியுறுத்தல்!
சம்பா சாகபடிக்கு மேட்டூர் அணையின் நீர் திறப்பை அதிகரிக்க வேண்டும்: சி.பி.எம்...
இலங்கைச் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 7 தமிழக மீனவர்கள் சென்னை வருகை: அதிகாரிகள் உற்சாக வரவேற்பு!
மீன்வளத்துறை சார்பில் வாகன ஏற்பாடு செய்யப்பட்டுச் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பு
எல்லை...
அரசு வாகனத்திற்கு ஓட்டுநர் இல்லை: இருசக்கர வாகனத்தில் சட்டப்பேரவைக்கு வந்த என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன்!
புதுச்சேரி சட்டப்பேரவைக்கு ஆளுங்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கார் இருந்தும்...
மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை… ஆங்காங்கே நீடிக்கும் குழப்பங்கள்…
18-வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று தீவிரமாக...
வாக்கு எண்ணிக்கை தீவிரம்… ஆந்திராவில் 114 தடை அமல்…
இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை 8 மணி முதல் தொடங்கி தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஆந்திரா...
ஹீராமண்டி தொடருக்கு வரவேற்பு… இரண்டாம் பாகத்தை இயக்க பன்சாலி முடிவு…
ஹீராமண்டி தொடருக்கு பெரும் வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, இரண்டாம் பாகத்தை இயக்க சஞ்சய் லீலா பன்சாலி தெரிவித்துள்ளார்.வரலாற்று கதைகளான பீரியட் டிராமாக்களை இயக்கி அதில் வெற்றியும் காணும் திறமை கொண்டவர் பிரபல பாலிவுட்...
3-வது குழந்தைக்கு தந்தையான நடிகர் சிவகார்த்திகேயன்… தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள்…
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு 3-வது குழந்தை பிறந்துள்ளது.தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்த சிவகார்த்திகேயனுக்கு இன்று உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்கள் உள்ளனர். மெரினா...
காதலருடன் பிரியா பவானிசங்கர் ஜாலி சுற்றுலா… புகைப்படங்கள் வைரல்…
கல்யாணம் முதல் காதல் வரை என்ற சின்னத்திரையில் நடிகையாக திரை வாழ்க்கையை ஆரம்பித்து தற்போது வெள்ளித்திரையில் பிரபல நடிகையாக மாறியுள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர். சின்ன திரையில் இருந்து வெளிவந்து வெள்ளி...
பிடி சார் படத்திற்கு வரவேற்பு… மருதமலை முருகன் கோயிலில் படக்குழு தரிசனம்…
பிடி சார் திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, கோவை மருதமலை முருகன் கோயிலில் படக்குழுவினர் சாமி தரிசனம் செய்தனர். தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு மீசைய முறுக்கு திரைப்படத்தின் மூலம் ஒரே சமயத்தில் இயக்குநர்...
