N K Moorthi

Exclusive Content

“ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை” – முதலமைச்சருக்கு காவல்துறை கெட்டப்பெயரை ஏற்படுத்தும்! – சாவித்திரி கண்ணன்

ஆளுமைமிக்கத் தலைவர்கள் இல்லாத சூழலைப் பயன்படுத்திக் கொண்டு தமிழகக் காவல்துறையை மத்திய...

“ராஜ்பவனில் இருந்து ஸ்ட்ரிக்ட் உத்தரவு வந்தாச்சு!” – தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் கடைசியில்: சுந்தரனார் பல்கலை. துணைவேந்தர் சந்திரசேகர் பேட்டி!

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பாடப்படும் பாடல்களின் வரிசை...

இந்தியா உட்பட 60 நாடுகள் மீது புதிய சுங்கவரி விதிப்பு: அமெரிக்க நிர்வாகம் அதிரடி நடவடிக்கை!

அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது, இந்தியா உட்படச் சுமார் 60...

ஜந்தர் மந்தர் போர்க்களம்! நேரில் களமிறங்கிய திமுக எம்பி ஆ.ராசா… எக்ஸ்க்ளூசிவ் தகவல்களைப் பகிர்ந்த மருத்துவர் காயத்ரி!

​டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மாணவர்கள் மற்றும்...

நோய்களை விரட்டும் ‘சூப்பர் ஃபுட்ஸ்’: தினசரி உணவில் விதைகள் சேர்த்துக்கொள்வதன் நன்மைகள் என்ன?

இன்றைய நவீன வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களால் உடலுக்குத் தேவையான...

“போராட்டம் இளைஞர்களுக்கானது; எதிர்க்கட்சிகளுக்கானது அல்ல!” – நீட் விவகாரத்தில் அபிஜீத் தீப்கே அதிரடிப் பேச்சு!

​நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக...

திங்கட்கிழமை வரை பார்கள் மூடல்: உரிமம் புதுப்பித்தால் 3 மாதங்கள் செயல்பட அனுமதி – டாஸ்மாக்

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கூடங்களை (பார்களை) வரும் திங்கட்கிழமை வரை மூடி வைக்குமாறு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. திங்களன்று உரிமங்களை புதுப்பிக்க அனுமதி அளிக்கப்பட்டால், அடுத்த மூன்று மாதங்களுக்கு பார்களை நடத்திக்...

வேலுமணி அமைச்சராக இருந்தபோதைய 54 மாநகராட்சி பணி நியமனங்கள் செல்லாது – உயர்நீதிமன்றம் தீர்ப்பு

அதிமுக ஆட்சியில் எஸ்.பி. வேலுமணி உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது, கோவை மாநகராட்சியில் 54 இளநிலை உதவியாளர்கள் (Junior Assistants) நியமிக்கப்பட்டதில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது என்று கூறி, அவர்களின் பணி நியமனங்களைச் செல்லாது...

பார்த்திபன் நெகிழ்ச்சிப் பதிவு: நிரந்தர கௌரவத் தலைவராக கே.பாக்யராஜ் நியமனம்

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் 'நிரந்தர கௌரவத் தலைவராக' தமிழ் சினிமாவின் திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ் ஏகமனதாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், சங்கத்தின் சார்பில் கட்டப்படும் புதிய கட்டிடத்திற்கும் அவரது பெயர் சூட்டப்படும் என...

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோவிலில், சுமார் 400 ஆண்டுகள் பழமையான கி.பி. 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இக்கோவிலில் வரும் ஜூலை...

“பொங்கலுக்கு ரெடியாகும் வேட்டி, சேலை!” – ₹300 கோடி முன்பணம் ஒதுக்கிய தமிழ்நாடு அரசு

வருகிற 2027ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஏழை எளிய மக்களுக்கு விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகளுக்கு ₹300 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ...

சிவகாசி அருகே பயங்கர விபத்து – பட்டாசு ஆலையில் வெடி விபத்து: தொழிலாளர்கள் சிக்கியதாக அச்சம், மீட்புப் பணியில் தொய்வு

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலையில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. சிவகாசி அருகே கோப்பைநாயக்கன்பட்டி பகுதியில் இயங்கி வரும் 'குருலட்சுமி' என்ற...