N K Moorthi

Exclusive Content

​சீமை கருவேல மரங்களை அகற்றக் கோரும் அமைப்புகளுக்கு 24 மணி நேரத்திற்குள் அனுமதி!

​தமிழகம் முழுவதும் பரவிக் கிடக்கும் சீமை கருவேல மரங்களை அகற்ற அனுமதி...

டெல்லியில் மாணவர்கள் மீது தாக்குதல்: நன்னிலத்தில் 2,500 மாணவர்கள் வகுப்பு புறக்கணித்து 3 கி.மீ. பேரணி!

டெல்லியில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகப் போராடி வரும் மாணவர்கள் மீது...

‘ஓம்’ படத்திலிருந்து அதிரடி அப்டேட்: ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் என இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி அறிவிப்பு!

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான தனுஷ் மற்றும் மலையாளத் திரையுலகின் மெகா...

“ஜந்தர் மந்தரில் மீண்டும் தடிடியா?” – அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு: டெல்லி காவல்துறை மறுப்பு!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி...

“எங்களைச் சீண்டினால் அதே வேகத்தில் எதிர்ப்போம்” – தவெக கூட்டணி கூட்டம் குறித்து மாணிக்கம் தாகூர் அதிரடி!

எங்களைச் சீண்டினால் அதே வேகத்தில் எதிர்ப்போம்; தவெக கூட்டணி கூட்டத்திற்குத் திறந்த மனதோடு செல்கிறோம்" – காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் அதிரடிப் பேட்டி!"தமிழக வெற்றி கழக (தவெக) அரசைப் பாதுகாப்பதற்காக முதலில்...

“காவிரியின் டிஎம்சி தெரியாது; ‘புல், ஆஃப்’ மட்டும்தான் தெரியும்” – புஸ்சி ஆனந்தை விமர்சித்த விவசாயி நல்லசாமி

"டாஸ்மாக் புஸ்சி ஆனந்திற்கு காவிரியின் டிஎம்சி பற்றித் தெரியாது; அவருக்கு 'புல், ஆஃப்' மட்டும்தான் தெரியும்" – ஈரோட்டில் விவசாயி நல்லசாமி அதிரடிப் பேட்டி! தமிழ்நாட்டிற்கான காவிரி நீரைப் பெறுவதில் தமிழக அரசின் மெத்தனப்...

திருத்தணி அருகே பயங்கரம்: புளியமரத்தில் பைக் மோதி அண்ணன், தம்பி உட்பட இருவர் பலி!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் புளியமரத்தில் மோதிய கோர விபத்தில், அண்ணன்-தம்பி உட்பட இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.​இந்தச் விபத்து குறித்து போலீஸ்...

ஆசிரியர்களின் மோதலால் கல்வி பாதிப்பு: மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோர் போராட்டம்!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ராயபாளையம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், ஆசிரியர்களுக்கிடையேயான தொடர் மோதலால் மாணவர்களின் கல்வி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப...

சென்னையில் ‘பாடை தூக்கி, ஒப்பாரி வைத்து’ விவசாயிகள் நூதன உண்ணாவிரதப் போராட்டம்!

​வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்! – சென்னையில் 'பாடை தூக்கி, ஒப்பாரி வைத்து' விவசாயிகள் நூதன உண்ணாவிரதப் போராட்டம் ​தமிழகத்தில் நிலவும் கடுமையான வறட்சியைக் கருத்தில் கொண்டு, தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு தனது தேர்தல்...

பொது இடங்களில் குப்பை கொட்டுவதைத் தடுக்க சென்னை மாநகராட்சி அதிரடி: சுவர்களில் அழகிய ஓவியங்கள்!

சாலைகளில் குப்பைகள் கொட்டப்படுவதைத் தவிர்த்து, தூய்மையைப் பராமரிக்கும் நோக்கில், பெருநகர சென்னை மாநகராட்சி சுவர்களில் அழகிய ஓவியங்களை வரைந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.​துர்நாற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சி: பெருநகர சென்னை மாநகராட்சியின், திருவொற்றியூர்...