N K Moorthi

Exclusive Content

டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் மீது தடிPermission தாக்குதல்: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் சம்மதம்!

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறை...

‘மக்கள் தான் தலைவர்களை வழிநடத்துகிறார்கள்’ — 2026 தேர்தல் சூழல் குறித்து தோழர் தியாகு சிறப்புப் நேர்காணல்

தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் சூழல், 2026 சட்டமன்றத் தேர்தலின் சவால்கள் மற்றும்...

அரசின் தோல்விகளுக்கே விலை கொடுக்கும் இந்திய மக்கள்: அதிர்ச்சியூட்டும் உண்மைகள்!

உலகின் வேறு எங்குமில்லாத வகையில், அரசாங்க நிர்வாகத்தின் தொடர் தோல்விகளுக்கும் பற்றாக்குறைகளுக்கும்...

டெல்லி போராட்டத்தில் கொடூரம்: பெல்லட் குண்டுகள் பாய்ந்து இளைஞருக்குக் கண் பார்வை பாதிப்பு!

டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின் போது பாதுகாப்புப் படையினர் நடத்திய பெல்லட் துப்பாக்கிச்...

“தளபதி என்றும் நமக்குத் தளபதிதான்!” – ‘ஜனநாயகன்’ படம் பார்த்துச் உணர்ச்சிவசப்பட்ட விவகாரத்தில் அமைச்சர் விக்னேஷ் உருக்கம்!

​'ஜனநாயகன்' திரைப்படம் பார்த்துவிட்டுக் கண் கலங்கியது தொடர்பாக எழும் விமர்சனங்களுக்குப் பதிலளித்துள்ள...

​சீமை கருவேல மரங்களை அகற்றக் கோரும் அமைப்புகளுக்கு 24 மணி நேரத்திற்குள் அனுமதி!

​தமிழகம் முழுவதும் பரவிக் கிடக்கும் சீமை கருவேல மரங்களை அகற்ற அனுமதி...

ஈ.சி.ஆர் சாலை விரிவாக்கத்திற்கு 940 கோடி ரூபாய் ஒதுக்கீடு;இன்னும் ஒரு சில மாதங்களில் சென்னையின் தோற்றமே மாறப்போகிறது

ஈ.சி.ஆர் சாலை விரிவாக்கத்திற்கு 940 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் இன்னும் ஒரு சில மாதங்களில் சென்னையின் தோற்றமே மாறப்போகிறது என்று நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஈ.சி.ஆர். சாலையை ஆறு வழி...

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை பார்க்க குவிந்த மக்கள்.

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை பார்க்க குவிந்த மக்கள்.தீபாவாளி பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளூர் சிலை, விவேகானந்தர் பாறையை பார்க்க சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குவிந்தனர்.சுற்றுலா தலத்தில் கடல் நடுவே அமைந்துள்ள...

நெல்லூரில் கொலை செய்து மீஞ்சூர் ரயில் நிலையத்தில் சடலத்தை விட்டு சென்றவர் கைது.

50 கிராம் பவுனுக்காக மூதாட்டி ஒருவரை நெல்லூரில் கொலை செய்து மீஞ்சூர் ரயில் நிலையத்தில் சடலத்தை விட்டு சென்ற தந்தை ,மகளை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம்...

திராவிட சித்தாந்த படையணியில் ஒரு படைவீரனாக நிற்பேன் – உதயநிதி ஸ்டாலின்

திராவிட சித்தாந்த படையணியில் ஒரு படைவீரனாக நிற்பேன் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.கேரளா மாநிலத்தில் மலையாள மனோரமா ஊடகத்தின் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து...

மசாஜ் செண்டர் என்ற பெயரில் அந்த தொழிலை நடத்துகிறார்கள். மக்களுக்கு போலீசார் அறிவுரை

குமரி சுற்றுலா தலத்தில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தியவர் உள்பட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இரண்டு இளம்பெண்களை மீட்டுள்ளனர்.குமரி மாவட்டத்தில் பல் வேறு இடங்களில்...

என்னை ஒரு சிறுவன் ஏமாற்றிவிட்டார், உங்களுக்கும் இதுபோன்ற அனுபவம் இருக்கிறதா – நடிகை நிவேதா பெத்து ராஜ்

அடையாறில் எட்டு வயது சிறுவன் நூதன முறையில் பணம் பறித்து சென்றதாக சமூக வலைதளம் பக்கத்தில் நடிகை நிவேதா பெத்துராஜ் குற்றம் சாட்டியுள்ளார்நடிகை நிவேதா பெத்துராஜ் ஒருநாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலம்...