N K Moorthi
Exclusive Content
குதிரை பேர வழக்கு: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சரணடைந்தார்!
ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் குதிரை பேரம் பேசியதாகப் பதிவு செய்யப்பட்ட...
டெல்லியில் பரபரப்பு: CJP பிரதிநிதிகளுடன் ஒன்றிய அமைச்சர்கள் ஜெ.பி.நட்டா, ஜிதேந்திர சிங் நேரில் பேச்சுவார்த்தை!
நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் மாணவர்கள் போராட்டம் தொடர்பான விவகாரத்தில், கராப்பான்...
ஸ்டாலின் முத்திரையை அழிக்கிறாரா விஜய்? – திமுக திட்டங்களின் பெயர்கள் வரிசையாக மாற்றம்: தமிழக அரசியலில் சூடுபிடிக்கும் விவாதம்!
தமிழக அரசியல் களத்தில் ஆட்சி மாற்றம் நிகழும்போதெல்லாம் முந்தைய அரசின் திட்டங்களின்...
இளைஞர்களின் அறவழி எழுச்சி… விலகி நிற்கும் தலைவர்கள்!
சாவித்திரி கண்ணன்
அரசியல் சாயம் பூசப்படாத மாணவர் போராட்டம் நாட்டையே உலுக்குகிறது. ஆனால்,...
“வினாத்தாள் கசிவைச் சவாலாக ஏற்றுச் சாதனை படைத்த மாணவர்கள்”: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து!
தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நீட் (NEET) உள்ளிட்ட போட்டித்...
டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை: கிறிஸ் கெய்ல் சாதனையை முறியடித்து ஜாஸ் பட்லர் அசத்தல்!
4,572 ரன்களுடன் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேற்றம்:...
பெண்களுக்கான அனைத்து உரிமைகளும் பெற்றுத் தந்தது திராவிட இயக்கம் – வழக்கறிஞர் அருள்மொழி
பல நூறு ஆண்டுகளாக பெண்கள் உரிமைக்காக போராடி வந்தனர். அதை ஒரு நூற்றாண்டிலேயே பெண்களுக்கான அனைத்து உரிமைகளையும் சுயமரியாதையும் பெற்று தந்தது திராவிட இயக்கம் தான் என்று திராவிடர் கழக செயலாளர் வழக்கறிஞர்...
ஈ.சி.ஆர் சாலை விரிவாக்கத்திற்கு 940 கோடி ரூபாய் ஒதுக்கீடு;இன்னும் ஒரு சில மாதங்களில் சென்னையின் தோற்றமே மாறப்போகிறது
ஈ.சி.ஆர் சாலை விரிவாக்கத்திற்கு 940 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் இன்னும் ஒரு சில மாதங்களில் சென்னையின் தோற்றமே மாறப்போகிறது என்று நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஈ.சி.ஆர். சாலையை ஆறு வழி...
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை பார்க்க குவிந்த மக்கள்.
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை பார்க்க குவிந்த மக்கள்.தீபாவாளி பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளூர் சிலை, விவேகானந்தர் பாறையை பார்க்க சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குவிந்தனர்.சுற்றுலா தலத்தில் கடல் நடுவே அமைந்துள்ள...
நெல்லூரில் கொலை செய்து மீஞ்சூர் ரயில் நிலையத்தில் சடலத்தை விட்டு சென்றவர் கைது.
50 கிராம் பவுனுக்காக மூதாட்டி ஒருவரை நெல்லூரில் கொலை செய்து மீஞ்சூர் ரயில் நிலையத்தில் சடலத்தை விட்டு சென்ற தந்தை ,மகளை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம்...
திராவிட சித்தாந்த படையணியில் ஒரு படைவீரனாக நிற்பேன் – உதயநிதி ஸ்டாலின்
திராவிட சித்தாந்த படையணியில் ஒரு படைவீரனாக நிற்பேன் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.கேரளா மாநிலத்தில் மலையாள மனோரமா ஊடகத்தின் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து...
மசாஜ் செண்டர் என்ற பெயரில் அந்த தொழிலை நடத்துகிறார்கள். மக்களுக்கு போலீசார் அறிவுரை
குமரி சுற்றுலா தலத்தில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தியவர் உள்பட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இரண்டு இளம்பெண்களை மீட்டுள்ளனர்.குமரி மாவட்டத்தில் பல் வேறு இடங்களில்...
