N K Moorthi
Exclusive Content
மத்திய கிழக்கில் வெடித்தது நேரடி போர்: ஈரானுக்கு எதிராக களமிறங்கிய குவைத், பஹ்ரைன் – உலகப் பொருளாதாரத்திற்கு பேராபத்து!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பல ஆண்டுகளாக நிழல் யுத்தமாக நடந்து வந்த...
“நீட் தேர்வுப் போராட்டம் கார்ப்பரேட் சுழலுக்கு எதிரான போர்”: நீட் பயிற்சி மையத்தில் முதலீடு செய்துள்ளாரா த.வெ.க தலைவர் விஜய்? – பொன்ராஜ் பரபரப்பு குற்றச்சாட்டு!
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் சூழலில், முன்னாள் குடியரசுத்...
“மோடி அரசின் நிர்வாக சூழ்ச்சி.. மறைக்கப்படும் உண்மைகள்”: பொருளாதார நிபுணர் பிரபாகர் விளாசல்!
மத்திய மோடி அரசின் பொருளாதாரக் கொள்கைகள், ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர...
சிவகாசி அருகே பட்டாசு குடோனில் பயங்கர வெடிவிபத்து: ஒருவர் உயிரிழப்பு!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான பட்டாசு...
“ஊழல், வாரிசு அரசியலை விட ஆபத்தானது பினாமி நிர்வாகம்!” தவெக அரசு மீது- இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் குற்றச்சாட்டு
தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் தவேக (தமிழக வெற்றிக் கழகம்) அரசின்...
“பாஜக – காங்கிரஸ் அல்லாத ஆட்சிக்கு ஸ்டாலினே வழிகாட்ட வேண்டும்”: டெல்லி அரசியலில் பிற மாநிலக் கட்சிகள் விருப்பம் – ஆ.ராசா தகவல்!
ஒன்றிய அளவில் பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத மாற்று அரசாங்கத்தை அமைக்கத்...
அரியலூர் மாவட்டத்தில் 15,000 பேருக்கு வேலை- 15 தேதி டீன் ஷூஸ் கம்பெனிக்கு முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார்
அரியலூர் மாவட்டத்தில் 1,000 கோடி செலவில் தைவானைச் சேர்ந்த காலணி உற்பத்தி நிறுவனமான "டீன் ஷூஸ்" ஆலைக்கு நவம்பர் 15ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.தமிழகத்திற்கு அதிகளவில் முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு...
என் மனைவி, மைத்துனர் என்னை அடித்து கொடுமை செய்கிறார்கள் -யூடியூப்பர் அகோரி புகார்
யூடியூப் சேனல்களில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி பிரபலமானவர் சாமியார் கலையரசன் என்கிற அகோரி கலையரசன். இவர் தன்னை சாமியார் என கூறிக்கொண்டு திருமுல்லைவாயல் பகுதியில் கோவில் ஒன்றை நிறுவி முன் ஜென்மம் குறித்து...
கணவரை கழுத்தை இறுக்கி கொலை செய்த மனைவி; கள்ளக்காதலனும் சேர்ந்து சிக்கியது எப்படி? பரபரப்பு பின்னணி
கொளத்தூரில் கணவரை கழுத்தை இறுக்கி கொலை செய்தது அம்பலமாகி உள்ளது. உடந்தையாக இருந்த கள்ளக்காதலனும் வசமாக சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை கொளத்தூர் பவானி நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் 45....
அரசு ஊழியர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர, அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
அரசு ஊழியர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர முன் அனுமதி பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்து அமலாக்கத்துறை மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளது.தெலுங்கானாவை சேர்ந்த வழக்கு ஒன்றில் அமலாக்கத்...
பெண்களுக்கான அனைத்து உரிமைகளும் பெற்றுத் தந்தது திராவிட இயக்கம் – வழக்கறிஞர் அருள்மொழி
பல நூறு ஆண்டுகளாக பெண்கள் உரிமைக்காக போராடி வந்தனர். அதை ஒரு நூற்றாண்டிலேயே பெண்களுக்கான அனைத்து உரிமைகளையும் சுயமரியாதையும் பெற்று தந்தது திராவிட இயக்கம் தான் என்று திராவிடர் கழக செயலாளர் வழக்கறிஞர்...
ஈ.சி.ஆர் சாலை விரிவாக்கத்திற்கு 940 கோடி ரூபாய் ஒதுக்கீடு;இன்னும் ஒரு சில மாதங்களில் சென்னையின் தோற்றமே மாறப்போகிறது
ஈ.சி.ஆர் சாலை விரிவாக்கத்திற்கு 940 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் இன்னும் ஒரு சில மாதங்களில் சென்னையின் தோற்றமே மாறப்போகிறது என்று நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஈ.சி.ஆர். சாலையை ஆறு வழி...
