N K Moorthi

Exclusive Content

திண்டுக்கல்லில் அரசு வேலை வாங்கித் தருவதாக ₹13.80 லட்சம் மோசடி: தாய், மகள், மகன் உட்பட 4 பேர் அதிரடி கைது! – தலைமறைவான நபருக்கு வலைவீச்சு

திண்டுக்கல்லில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி விவசாயியிடம் ₹13.80 லட்சம்...

கோவை கோனியம்மன் கோவில் உண்டியல் திருட்டு: உதவி ஆணையர் உள்ளிட்ட 8 பேர் அதிரடி சஸ்பெண்ட்! – அமைச்சர் நடவடிக்கை

கோவை பெரியகடை வீதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு கோனியம்மன் திருக்கோயிலில் உண்டியல்...

மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம்: ஒன்றிய அரசு மீண்டும் நிராகரிப்பு! – ‘விரைவுப் பேருந்து சேவையைத் தொடங்க’ தமிழக அரசுக்கு அறிவுறுத்தல்

மதுரை மற்றும் கோவை ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்காக...

சென்னை காசிமேட்டில் அலைமோதிய மீன் பிரியர்கள்- விலை குறைவினால் பொதுமக்கள் மகிழ்ச்சி

ஆடி மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையான இன்று, சென்னை காசிமேடு மீன்பிடிச் சந்தையில்...

தமிழக முதல்வர் விஜய்க்கு நீட் கோச்சிங் சென்டர்களில் முதலீடு: குற்றஞ்சாட்டும் டாக்டர் பொன்ராஜ்!

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் நாடு முழுதும் தீவிரமடைந்து வரும் நிலையில்,...

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை பார்க்க குவிந்த மக்கள்.

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை பார்க்க குவிந்த மக்கள்.தீபாவாளி பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளூர் சிலை, விவேகானந்தர் பாறையை பார்க்க சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குவிந்தனர்.சுற்றுலா தலத்தில் கடல் நடுவே அமைந்துள்ள...

நெல்லூரில் கொலை செய்து மீஞ்சூர் ரயில் நிலையத்தில் சடலத்தை விட்டு சென்றவர் கைது.

50 கிராம் பவுனுக்காக மூதாட்டி ஒருவரை நெல்லூரில் கொலை செய்து மீஞ்சூர் ரயில் நிலையத்தில் சடலத்தை விட்டு சென்ற தந்தை ,மகளை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம்...

திராவிட சித்தாந்த படையணியில் ஒரு படைவீரனாக நிற்பேன் – உதயநிதி ஸ்டாலின்

திராவிட சித்தாந்த படையணியில் ஒரு படைவீரனாக நிற்பேன் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.கேரளா மாநிலத்தில் மலையாள மனோரமா ஊடகத்தின் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து...

மசாஜ் செண்டர் என்ற பெயரில் அந்த தொழிலை நடத்துகிறார்கள். மக்களுக்கு போலீசார் அறிவுரை

குமரி சுற்றுலா தலத்தில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தியவர் உள்பட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இரண்டு இளம்பெண்களை மீட்டுள்ளனர்.குமரி மாவட்டத்தில் பல் வேறு இடங்களில்...

என்னை ஒரு சிறுவன் ஏமாற்றிவிட்டார், உங்களுக்கும் இதுபோன்ற அனுபவம் இருக்கிறதா – நடிகை நிவேதா பெத்து ராஜ்

அடையாறில் எட்டு வயது சிறுவன் நூதன முறையில் பணம் பறித்து சென்றதாக சமூக வலைதளம் பக்கத்தில் நடிகை நிவேதா பெத்துராஜ் குற்றம் சாட்டியுள்ளார்நடிகை நிவேதா பெத்துராஜ் ஒருநாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலம்...

அமலாக்கத்துறை அதிரடி; ஜி.ஐ. நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கம் 

சென்னையில் செயல்பட்டு வரும் ஜி ஐ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் தொடர்பாக அமலாக்கத்துறை FEMA சட்டத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் 195...