N K Moorthi
Exclusive Content
மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம்: ஒன்றிய அரசு மீண்டும் நிராகரிப்பு! – ‘விரைவுப் பேருந்து சேவையைத் தொடங்க’ தமிழக அரசுக்கு அறிவுறுத்தல்
மதுரை மற்றும் கோவை ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்காக...
சென்னை காசிமேட்டில் அலைமோதிய மீன் பிரியர்கள்- விலை குறைவினால் பொதுமக்கள் மகிழ்ச்சி
ஆடி மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையான இன்று, சென்னை காசிமேடு மீன்பிடிச் சந்தையில்...
தமிழக முதல்வர் விஜய்க்கு நீட் கோச்சிங் சென்டர்களில் முதலீடு: குற்றஞ்சாட்டும் டாக்டர் பொன்ராஜ்!
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் நாடு முழுதும் தீவிரமடைந்து வரும் நிலையில்,...
மத்திய கிழக்கில் வெடித்தது நேரடி போர்: ஈரானுக்கு எதிராக களமிறங்கிய குவைத், பஹ்ரைன் – உலகப் பொருளாதாரத்திற்கு பேராபத்து!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பல ஆண்டுகளாக நிழல் யுத்தமாக நடந்து வந்த...
“நீட் தேர்வுப் போராட்டம் கார்ப்பரேட் சுழலுக்கு எதிரான போர்”: நீட் பயிற்சி மையத்தில் முதலீடு செய்துள்ளாரா த.வெ.க தலைவர் விஜய்? – பொன்ராஜ் பரபரப்பு குற்றச்சாட்டு!
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் சூழலில், முன்னாள் குடியரசுத்...
“மோடி அரசின் நிர்வாக சூழ்ச்சி.. மறைக்கப்படும் உண்மைகள்”: பொருளாதார நிபுணர் பிரபாகர் விளாசல்!
மத்திய மோடி அரசின் பொருளாதாரக் கொள்கைகள், ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர...
அரசு ஊழியர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர, அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
அரசு ஊழியர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர முன் அனுமதி பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்து அமலாக்கத்துறை மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளது.தெலுங்கானாவை சேர்ந்த வழக்கு ஒன்றில் அமலாக்கத்...
பெண்களுக்கான அனைத்து உரிமைகளும் பெற்றுத் தந்தது திராவிட இயக்கம் – வழக்கறிஞர் அருள்மொழி
பல நூறு ஆண்டுகளாக பெண்கள் உரிமைக்காக போராடி வந்தனர். அதை ஒரு நூற்றாண்டிலேயே பெண்களுக்கான அனைத்து உரிமைகளையும் சுயமரியாதையும் பெற்று தந்தது திராவிட இயக்கம் தான் என்று திராவிடர் கழக செயலாளர் வழக்கறிஞர்...
ஈ.சி.ஆர் சாலை விரிவாக்கத்திற்கு 940 கோடி ரூபாய் ஒதுக்கீடு;இன்னும் ஒரு சில மாதங்களில் சென்னையின் தோற்றமே மாறப்போகிறது
ஈ.சி.ஆர் சாலை விரிவாக்கத்திற்கு 940 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் இன்னும் ஒரு சில மாதங்களில் சென்னையின் தோற்றமே மாறப்போகிறது என்று நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஈ.சி.ஆர். சாலையை ஆறு வழி...
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை பார்க்க குவிந்த மக்கள்.
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை பார்க்க குவிந்த மக்கள்.தீபாவாளி பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளூர் சிலை, விவேகானந்தர் பாறையை பார்க்க சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குவிந்தனர்.சுற்றுலா தலத்தில் கடல் நடுவே அமைந்துள்ள...
நெல்லூரில் கொலை செய்து மீஞ்சூர் ரயில் நிலையத்தில் சடலத்தை விட்டு சென்றவர் கைது.
50 கிராம் பவுனுக்காக மூதாட்டி ஒருவரை நெல்லூரில் கொலை செய்து மீஞ்சூர் ரயில் நிலையத்தில் சடலத்தை விட்டு சென்ற தந்தை ,மகளை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம்...
திராவிட சித்தாந்த படையணியில் ஒரு படைவீரனாக நிற்பேன் – உதயநிதி ஸ்டாலின்
திராவிட சித்தாந்த படையணியில் ஒரு படைவீரனாக நிற்பேன் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.கேரளா மாநிலத்தில் மலையாள மனோரமா ஊடகத்தின் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து...
