N K Moorthi
Exclusive Content
பாகிஸ்தானுடன் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டுமே பேச்சுவார்த்தை: கார்கில் வெற்றி தினத்தில் ராஜ்நாத் சிங் திட்டவட்டம்!
27-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு, பாகிஸ்தானுடன் இனி ஆக்கிரமிப்பு காஷ்மீர்...
மாணவர் போராட்டத்தின் முதல் நாளே தர்மேந்திர பிரதான் பதவி விலக முன்வந்தார்: பாஜக மூத்த தலைவர் கைலாஷ் விஜய்வர்க்கியா தகவல்!
மத்திய கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகிய தர்மேந்திர பிரதான், மாணவர் போராட்டம்...
“மாணவர்கள் மீது தடியடி நடத்த உத்தரவிட்டது யார்?”: அமித் ஷாவுக்கு ராகுல் காந்தி கடிதம்!
"மாணவர்கள் மீது தடியடி நடத்த உத்தரவிட்டது யார்?" என்று மக்களவை எதிர்க்கட்சித்...
நெல்லையில் அதிர்ச்சி: ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை முதலீடு செய்தால் 6 வாரத்தில் இரட்டிப்பு எனக்கூறி ரூ.1.78 கோடி மோசடி செய்த இருவர் கைது!
ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை முதலீடு செய்தால் 6 வாரங்களில் பணம் இரட்டிப்பாகக்...
தென்மண்டல கவுன்சில் உறுப்பினர்களாக அமைச்சர்கள் சி.டி.ஆர். நிர்மல் குமார், ராஜ்மோகன் நியமனம்!
தென் மாநிலங்களில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள், உட்கட்டமைப்பு வசதிகள், சுகாதாரம், மாநில...
உத்தரப் பிரதேசம் 2027 தேர்தல்: அகிலேஷ் யாதவிற்கு ஒவைசியின் கூட்டணி அழைப்பு; பாஜக கிண்டல்!
வரவிருக்கும் உ.பி. சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ்...
அடிப்படை பணிகளை நிறுத்தி விட்டு குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 வழங்க திட்டம்? தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் விஜய் எடுத்த அதிரடி முடிவு!
தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்பட உள்ள முதல் பட்ஜெட் என்பதால், பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்தச் சூழ்நிலையில், முதல்வர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவை...
“சமூக நீதித் துறை என்ற பெயரை மீண்டும் ஆதிதிராவிடர் நலத்துறை என மாற்ற வேண்டும்!” – விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்aகை
தமிழக அரசின் 'ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை' என்பதன் பெயரைச் 'சமூக நீதித் துறை' என மாற்றியமைக்கக் கோரி பல்வேறு தரப்பில் விவாதங்கள் எழுந்து வரும் நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்...
9-ம் வகுப்பில் 3-வது மொழியை அறிமுகப்படுத்துவது மாணவர்களுக்குத் தேவையற்ற மன அழுத்தம்!” – உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னா கவலை
9-ம் வகுப்பில் மூன்றாவது மொழியைப் புதியதாக அறிமுகப்படுத்துவது, பொதுத் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்குத் தேவையற்ற மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னா கவலை தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும்...
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: நீட், மேகதாது விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் திங்கட்கிழமை தொடங்கி ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. கூட்டத்தொடரை முன்னிட்டு, வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.இந்நிலையில், நாடாளுமன்றத்தில்...
கலர் அப்பளங்களுக்கு தமிழகத்தில் தடை: உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை
தமிழ்நாட்டில் குழந்தைகள் மற்றும் பொதுமக்களால் அதிகம் விரும்பப்படும் வண்ணமயமான ‘கலர் அப்பளம்’, வடகம் மற்றும் வத்தல்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிரடித் தடை விதித்துள்ளது. கண்ணைக் கவரும் வகையில் ரசாயன நிறமூட்டிகள் (Artificial Colors)...
“விஜய்யின் வெற்றிக்கு முக்கிய காரணமே அதிமுகதான்!” – முன்னாள் அமைச்சர் சிவசங்கர் விமர்சனம்!
"தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பெற்ற பிரமாண்ட வெற்றிக்கு, பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் பலவீனமும், அதன் தவறான அரசியல் நகர்வுகளுமே முக்கியக் காரணம். இனியாவது அதிமுக...
