N K Moorthi

Exclusive Content

பாகிஸ்தானுடன் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டுமே பேச்சுவார்த்தை: கார்கில் வெற்றி தினத்தில் ராஜ்நாத் சிங் திட்டவட்டம்!

27-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு, பாகிஸ்தானுடன் இனி ஆக்கிரமிப்பு காஷ்மீர்...

மாணவர் போராட்டத்தின் முதல் நாளே தர்மேந்திர பிரதான் பதவி விலக முன்வந்தார்: பாஜக மூத்த தலைவர் கைலாஷ் விஜய்வர்க்கியா தகவல்!

மத்திய கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகிய தர்மேந்திர பிரதான், மாணவர் போராட்டம்...

“மாணவர்கள் மீது தடியடி நடத்த உத்தரவிட்டது யார்?”: அமித் ஷாவுக்கு ராகுல் காந்தி கடிதம்!

"மாணவர்கள் மீது தடியடி நடத்த உத்தரவிட்டது யார்?" என்று மக்களவை எதிர்க்கட்சித்...

தென்மண்டல கவுன்சில் உறுப்பினர்களாக அமைச்சர்கள் சி.டி.ஆர். நிர்மல் குமார், ராஜ்மோகன் நியமனம்!

தென் மாநிலங்களில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள், உட்கட்டமைப்பு வசதிகள், சுகாதாரம், மாநில...

உத்தரப் பிரதேசம் 2027 தேர்தல்: அகிலேஷ் யாதவிற்கு ஒவைசியின் கூட்டணி அழைப்பு; பாஜக கிண்டல்!

வரவிருக்கும் உ.பி. சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ்...

ஆன்லைனில் 45 நிமிடத்தில் ரூ.1 லட்சம் லாபம் என ஆசை வார்த்தை: நெல்லை இளம்பெண்ணிடம் ரூ.10.57 லட்சம் மோசடி! அசாம் கூலித் தொழிலாளி அதிரடி கைது!

நெல்லை மாவட்டத்தில் ஆன்லைனில் கிரிப்டோ முதலீடு மூலம் மிகக் குறைந்த நேரத்தில் அதிக லாபம் பெறலாம் என ஆசை வார்த்தை கூறி, இளம்பெண் ஒருவரிடம் ரூ.10.57 லட்சம் மோசடி செய்த வழக்கில், அசாம்...

“நாகர்கோவில் கைதி அடித்துக் கொலை!” 19 இடங்களில் காயங்கள்– உடலை வாங்க மறுப்பு

நாகர்கோவில் கிளைச் சிறையில் கைதி சபரிவர்மன் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், தமிழக முதலமைச்சர் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடும் வரை உடலை வாங்கப் போவதில்லை என்று அவரது குடும்பத்தினர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்....

“ஊழலின் மகாசக்தியாகத் தவெக அரசு விளங்குகிறது!” – முதலமைச்சர் விஜய் மீது முன்னாள் அமைச்சர் எஸ். ரகுபதி கடும் சாடல்!

"தமிழ்நாட்டில் தற்போதைய தவெக (தமிழக வெற்றிக் கழகம்) அரசு தூய ஆட்சி, தூய்மையானவர்களுக்கான ஆட்சி என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு, மொத்தமாகச் சுருட்டுகின்ற ஆட்சியாகவே நடந்து கொண்டிருக்கிறது. ஊழலின் மகாசக்தியாகவும், பராசக்தியாகவும் விளங்குவதற்குப்...

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொன்ற மனைவி: குழந்தையுடன் தப்பியோடிய ஜோடிக்கு போலீஸ் வலைவீச்சு!

திருமணத்திற்குப் புறம்பான உறவுக்கு இடையூறாக இருந்ததால், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கணவரை ஆந்திராவிற்கு ஆன்மீகப் பயணம் அழைத்துச் சென்று, கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொடூரமாகக் கொலை செய்த மனைவியின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கொலைக்குப்...

பழனி முருகன் கோவில் நில விவகாரம்: நீதிமன்ற உத்தரவும், தமிழக அரசின் நடவடிக்கைகளும்! ரங்கராஜ் பாண்டே வின் கருத்து

திண்டுக்கல் மாவட்டம், உலகப் புகழ்பெற்ற பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்குச் சொந்தமான நிலங்கள் தொடர்பான சர்ச்சை மற்றும் அதுகுறித்த நீதிமன்ற வழக்குகள் தற்போது தமிழக அரசியல் களத்தில் முக்கிய விவாதப் பொருளாக...

நாடாளுமன்றத்தில் மீண்டும் தொகுதி மறுசீரமைப்பு மசோதா! திமுகவின் நிலைப்பாடு என்ன? மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் அதிரடி அலசல்

மத்திய அரசு நாடாளுமன்றத்தின் தற்போதைய கூட்டத்தொடரில், மிகவும் எதிர்பார்க்கப்படும் 'தொகுதி மறுசீரமைப்பு மசோதா'வை (Delimitation Bill) மீண்டும் கொண்டு வரத் தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது. மகளிர் இடஒதுக்கீடு மற்றும் நாடாளுமன்ற இடங்களின் எண்ணிக்கையை...