N K Moorthi

Exclusive Content

பாகிஸ்தானுடன் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டுமே பேச்சுவார்த்தை: கார்கில் வெற்றி தினத்தில் ராஜ்நாத் சிங் திட்டவட்டம்!

27-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு, பாகிஸ்தானுடன் இனி ஆக்கிரமிப்பு காஷ்மீர்...

மாணவர் போராட்டத்தின் முதல் நாளே தர்மேந்திர பிரதான் பதவி விலக முன்வந்தார்: பாஜக மூத்த தலைவர் கைலாஷ் விஜய்வர்க்கியா தகவல்!

மத்திய கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகிய தர்மேந்திர பிரதான், மாணவர் போராட்டம்...

“மாணவர்கள் மீது தடியடி நடத்த உத்தரவிட்டது யார்?”: அமித் ஷாவுக்கு ராகுல் காந்தி கடிதம்!

"மாணவர்கள் மீது தடியடி நடத்த உத்தரவிட்டது யார்?" என்று மக்களவை எதிர்க்கட்சித்...

தென்மண்டல கவுன்சில் உறுப்பினர்களாக அமைச்சர்கள் சி.டி.ஆர். நிர்மல் குமார், ராஜ்மோகன் நியமனம்!

தென் மாநிலங்களில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள், உட்கட்டமைப்பு வசதிகள், சுகாதாரம், மாநில...

உத்தரப் பிரதேசம் 2027 தேர்தல்: அகிலேஷ் யாதவிற்கு ஒவைசியின் கூட்டணி அழைப்பு; பாஜக கிண்டல்!

வரவிருக்கும் உ.பி. சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ்...

இடிந்து விழும் தொகுப்பு வீடுகள்: சிமெண்ட் துகள்களை ‘சீர்வரிசை’ போல் தட்டில் ஏந்தி வந்து இருளர் இன மக்கள் நூதன முற்றுகைப் போராட்டம்!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த பொன்னூர் கிராமத்தில், கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் இருளர் இன மக்களுக்காகக் கட்டப்பட்ட அரசு தொகுப்பு வீடுகள் ஆறே ஆண்டுகளில் பாலம் பாலமாக விரிசலடைந்து இடிந்து விழும்...

விவசாயிகள் மகிழ்ச்சி: ஈரோடு சந்தையில் மஞ்சள் விலை அதிரடி உயர்வு – குவிண்டால் ₹17,777-க்கு விற்பனை!

தமிழகத்தின் முன்னணி மஞ்சள் சந்தையான ஈரோட்டில், மஞ்சளின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று குவிண்டால் ₹17,300-க்கு விற்பனையான மஞ்சள், இன்று ஒரே நாளில் மேலும் ₹400...

பயிர் கடன் தள்ளுபடியில் ₹83 லட்சம் முறைகேடு: பணி ஓய்வு பெற இருந்த கூட்டுறவு சங்க செயலாளர் அதிரடி சஸ்பெண்ட்!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தில் ரூ.83 லட்சம் முறைகேடு செய்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளரை, அவர் ஓய்வு பெற இருந்த நிலையில் திண்டுக்கல்...

மதுக்கடையை மூடக்கோரிப் போராடிய மாணவிகள் மீது தாக்குதலா? தவெக அரசை ‘கொடுங்கோன்மை’ எனச் சாடிய சீமான்!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே, பள்ளி செல்லும் வழியில் இருந்த டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரிப் போராடிய பள்ளி மாணவிகள் மீது காவல்துறை கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியுள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்...

மாடு,ஆடு பலி உச்ச நீதிமன்ற இடைக்கால தடை: தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி முக்கிய கோரிக்கை!

தமிழகத்தில் பண்டிகை நாட்கள் மற்றும் இதர நாட்களில் பொது இடங்களில் விலங்குகளைப் பலியிடக் கூடாது என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை எஸ்டிபிஐ (SDPI) கட்சி...

கும்மிடிப்பூண்டி தொழிற்சாலை மீது ஏற்கனவே 18 பிரிவுகளில் வழக்கு: அமைச்சர் முகமது பர்வேஸ் அதிரடிப் பேட்டி!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் காப்பர் உருக்கு ஆலையில் பர்னஸ் (உருக்கு உலை) வெடித்து விபத்து ஏற்பட்ட தொழிற்சாலையில், பாதுகாப்பு விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என கடந்த மாதமே...