N K Moorthi

Exclusive Content

பாகிஸ்தானுடன் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டுமே பேச்சுவார்த்தை: கார்கில் வெற்றி தினத்தில் ராஜ்நாத் சிங் திட்டவட்டம்!

27-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு, பாகிஸ்தானுடன் இனி ஆக்கிரமிப்பு காஷ்மீர்...

மாணவர் போராட்டத்தின் முதல் நாளே தர்மேந்திர பிரதான் பதவி விலக முன்வந்தார்: பாஜக மூத்த தலைவர் கைலாஷ் விஜய்வர்க்கியா தகவல்!

மத்திய கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகிய தர்மேந்திர பிரதான், மாணவர் போராட்டம்...

“மாணவர்கள் மீது தடியடி நடத்த உத்தரவிட்டது யார்?”: அமித் ஷாவுக்கு ராகுல் காந்தி கடிதம்!

"மாணவர்கள் மீது தடியடி நடத்த உத்தரவிட்டது யார்?" என்று மக்களவை எதிர்க்கட்சித்...

தென்மண்டல கவுன்சில் உறுப்பினர்களாக அமைச்சர்கள் சி.டி.ஆர். நிர்மல் குமார், ராஜ்மோகன் நியமனம்!

தென் மாநிலங்களில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள், உட்கட்டமைப்பு வசதிகள், சுகாதாரம், மாநில...

உத்தரப் பிரதேசம் 2027 தேர்தல்: அகிலேஷ் யாதவிற்கு ஒவைசியின் கூட்டணி அழைப்பு; பாஜக கிண்டல்!

வரவிருக்கும் உ.பி. சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ்...

மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மன் மரணம்: காவல்துறையின் இரட்டை நிலைக்கு உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்!

நாகர்கோவிலைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மன் நீதிமன்றக் காவலில் மரணமடைந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். சாமானியர்களுக்கு ஒரு சட்டம், அரசியல் கட்சி நிர்வாகிகளுக்கு...

“டாஸ்மாக் விலை உயர்வுக்கு ₹2,000 கோடி லஞ்சமா?” – தவெக அரசை விமர்சித்து திண்டுக்கல் சீனிவாசன் அதிரடி பேச்சு!

"மதுபானங்களின் விலையை உயர்த்துவதற்காக ரூ.2,000 கோடி லஞ்சம் கைமாறியதாகப் பத்திரிகைகளில் செய்திகள் வருகின்றன. லஞ்சம் வாங்க மாட்டோம், லஞ்சம் வாங்க விடமாட்டோம் என்று பேசும் தவெக முதலாளி விஜய் இதனை நிரூபிக்க வேண்டும்"...

ஆவின் பால் கொள்முதலை அதிகரிக்க முதல்வர் உத்தரவு: கூட்டுறவுச் சங்கங்களை வலுப்படுத்த புதிய இலக்கு

தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதலை கணிசமாக அதிகரிப்பதற்கும், பால் உற்பத்தியாளர்களுக்கு நிலுவைத்தொகையின்றி உடனுக்குடன் பணம் வழங்குவதை உறுதி செய்வதற்கும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற...

பழனி நிலம் பத்திரப்பதிவு விவகாரம்: “தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை!” – அமைச்சர்கள் கூட்டாக பேட்டி

பழனி நிலம் பத்திரப்பதிவு தொடர்பாகச் சமூக ஊடகங்களிலும், சில தரப்பிலும் பரப்பப்பட்டு வரும் அவதூறான செய்திகள் மற்றும் தவறான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சீ....

வீரவநல்லூர் தந்தை – மகன் இரட்டைக் கொலை வழக்கு: மேலும் 2 பேர் நீதிமன்றத்தில் சரண் – கைதானவர்கள் எண்ணிக்கை 16 ஆக உயர்வு!

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தந்தை மற்றும் 5 வயது மகன் இரட்டைக் கொலை வழக்கில், ஏற்கனவே 14 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று மேலும் 2...

கோகுல்ராஜ் கொலை வழக்கு: மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகனின் கட்டண பாக்கியை 4 வாரங்களில் வழங்க வேண்டும்! தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பரபரப்பை ஏற்படுத்திய கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராகப் பணியாற்றிய மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகனுக்கு வழங்க வேண்டிய வழக்கறிஞர் கட்டணப் பாக்கியை (போக்குவரத்துச் செலவு உள்ளிட்டவை) இன்னும் 4...