N K Moorthi

Exclusive Content

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்குக் கோடை மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிக்கை!

தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டலக் கீழடுக்குக் காற்றோட்டத் தாழ்வுப் பாதை...

சென்னை வானகரம் சுங்கச்சாவடியில் நாளை முதல் சுங்கக் கட்டணம் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

சென்னை வானகரம் சுங்கச்சாவடியில் நாளை முதல் அனைத்து வகையான வாகனங்களுக்கும் சுங்கக்...

2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்: லாபான் பவுல்ஸ் மற்றும் குத்துச்சண்டையில் இந்தியாவின் சிறப்பான முன்னேற்றம்!

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில்,...

சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ.107.77-க்கும், டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை!

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் எந்தவித மாற்றமும் இல்லாமல் கடந்த...

ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் விலை அதிகரிக்க வாய்ப்பு: ஆப்பிளின் மிக விலையுயர்ந்த போனாக மாறுமா?

வரும் செப்டம்பர் 2026-ல் வெளியாகவிருக்கும் ஆப்பிளின் புதிய 'ஐபோன் 18 ப்ரோ...

“இது தொடக்கம்தான், செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகம்”: அபிஜித் திப்கேவின் காலை நேர வீடியோ பதிவு!

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததை...

பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மாள் மறைவு.. கவிஞர் வைரமுத்து இரங்கல் கவிதை

பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மாள் மறைவு.. கவிஞர் வைரமுத்து இரங்கல் கவிதை..கானக் குயிலே காலமானாயா?அரைநூற்றாண்டு ஆறுதலே அடங்கிவிட்டாயா?‘சிங்கார வேலனே தேவா’வில் நாதஸ்வரத்தை வென்றுகாட்டிய கீதவாணியே முடிந்துவிட்டதா உன் மூச்சு?தாய்மையாய் தமிழாய் காதலாய் கருணையாய் கண்ணீராய் புன்னகையாய் எங்கள் வாழ்வோடு கலந்த பாட்டரசி உனக்கும் மரணமா?‘நாதம் என் ஜீவனே’...

​சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு: 2026 சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்த இலங்கைத் தம்பதி கைது!

கடந்த 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் போலி ஆவணங்கள் மூலம் வாக்களித்த இலங்கையைச் சேர்ந்த தம்பதியினர் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் குடியேற்றத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.​ஆவண சோதனையில் சிக்கிய வாக்காளர் அட்டை ​இலங்கை...

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தாமதம்: மத்திய அரசுக்கு வழக்கறிஞர்கள் சங்கம் கண்டனம்!

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களுக்கு 19 பேரை உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்து 50 நாட்களுக்கு மேல் ஆகியும், மத்திய சட்டத்துறை அமைச்சகம் நியமன உத்தரவு பிறப்பிக்காமல் காலம் கடத்தி...

“ஊரான் பலத்தில் வந்தவருக்கு இவ்வளவு கர்வம் கூடாது!” – முதலமைச்சர் விஜய்யை வெளுத்து வாங்கிய துரைமுருகன்!

"அரசியல் பேச்சில் கண்ணியம் இருக்க வேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசுவது ஒரு முதலமைச்சருக்கு அழகல்ல. அதிலும் குறிப்பாக, சொந்த பலம் இல்லாமல் ஊரான் பலத்தில் ஆட்சிக்கு வந்தவருக்கு இவ்வளவு கர்வம் கூடாது"...

“தற்போதைய கல்விமுறை சுயநலத்தையே போதிக்கிறது; மெக்காலே முறையை மாற்ற புதிய கல்விக் கொள்கை அவசியம்!” – ஆளுநர் அர்லேகர் அதிரடி உரை!

"இந்தியாவின் தற்போதைய கல்விமுறை என்பது மனிதர்களைச் சுயநலமாகச் சிந்திக்க மட்டுமே கற்றுக் கொடுக்கிறது. சமூகம் குறித்துச் சிந்திப்பதை இது போதிக்கவில்லை" என்று ஆளுநர் அர்லேகர் கடுமையாக விமர்சித்துள்ளர். ​ஆங்கிலேயர் காலத்தில் கொண்டுவரப்பட்ட மெக்காலே கல்விமுறையை...

55 ஆண்டுகால கோழிப்பண்ணை வரலாற்றில் புதிய உச்சம்: முட்டை விலை ₹6.60 ஆக உயர்வு – நாமக்கல் NECC அதிரடி அறிவிப்பு!

தமிழகக் கோழிப்பண்ணை தொழில்துறையின் 55 ஆண்டுகால வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக, முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்...