N K Moorthi
Exclusive Content
திமுகவில் அதிரடி மறுசீரமைப்பு: 20 மாவட்டச் செயலாளர்கள் மீது அதிருப்தி; ஆவடி நாசருக்கு மாநில சிறுபான்மை அணி பொறுப்பு வழங்கத் திட்டம்?
திமுகவில் சரியாகச் செயல்படாத சுமார் 20 மாவட்டச் செயலாளர்களைப் பதவியில் இருந்து...
சென்னை முகப்பேரில் பயங்கரம்: வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு – அரிவாள் வெட்டில் ஒருவர் காயம்!
சென்னை முகப்பேர் இரண்டாவது பிளாக் பகுதியில் வசித்து வரும் ஆனந்த் என்பவரது...
ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறதா? இதுவரை வெளிவந்த தகவல்கள்!
பேருந்து நடத்துநராக வாழ்க்கையைத் தொடங்கி, இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உயர்ந்த...
தூத்துக்குடியில் காவல் நிலையத்தில் உயிரிழந்த வாலிபர் அருணாச்சலம் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்!
தூத்துக்குடி காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது மயங்கி விழுந்து சிகிச்சை...
தவெக பேரம் வழக்கு: திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அசோக் குமார் ஆஜர்; தனித்தனியாக 1.5 மணி நேரம் தீவிர விசாரணை!
தவெக எம்.எல்.ஏ.க்கள் பேரம் தொடர்பான வழக்கு மற்றும் கரூரில் வருமான வரித்துறை...
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்குக் கோடை மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிக்கை!
தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டலக் கீழடுக்குக் காற்றோட்டத் தாழ்வுப் பாதை...
நெல்லூரில் கொலை செய்து மீஞ்சூர் ரயில் நிலையத்தில் சடலத்தை விட்டு சென்றவர் கைது.
50 கிராம் பவுனுக்காக மூதாட்டி ஒருவரை நெல்லூரில் கொலை செய்து மீஞ்சூர் ரயில் நிலையத்தில் சடலத்தை விட்டு சென்ற தந்தை ,மகளை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம்...
திராவிட சித்தாந்த படையணியில் ஒரு படைவீரனாக நிற்பேன் – உதயநிதி ஸ்டாலின்
திராவிட சித்தாந்த படையணியில் ஒரு படைவீரனாக நிற்பேன் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.கேரளா மாநிலத்தில் மலையாள மனோரமா ஊடகத்தின் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து...
மசாஜ் செண்டர் என்ற பெயரில் அந்த தொழிலை நடத்துகிறார்கள். மக்களுக்கு போலீசார் அறிவுரை
குமரி சுற்றுலா தலத்தில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தியவர் உள்பட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இரண்டு இளம்பெண்களை மீட்டுள்ளனர்.குமரி மாவட்டத்தில் பல் வேறு இடங்களில்...
என்னை ஒரு சிறுவன் ஏமாற்றிவிட்டார், உங்களுக்கும் இதுபோன்ற அனுபவம் இருக்கிறதா – நடிகை நிவேதா பெத்து ராஜ்
அடையாறில் எட்டு வயது சிறுவன் நூதன முறையில் பணம் பறித்து சென்றதாக சமூக வலைதளம் பக்கத்தில் நடிகை நிவேதா பெத்துராஜ் குற்றம் சாட்டியுள்ளார்நடிகை நிவேதா பெத்துராஜ் ஒருநாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலம்...
அமலாக்கத்துறை அதிரடி; ஜி.ஐ. நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கம்
சென்னையில் செயல்பட்டு வரும் ஜி ஐ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் தொடர்பாக அமலாக்கத்துறை FEMA சட்டத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் 195...
அதிமுகவுடன் விஜய் கூட்டணி அமைப்பது உறுதியாகி விட்டது என்கிறார்களே, உண்மையா?
என்.கே.மூர்த்தி பதில்கள்
மணிமாறன் - கோடம்பாக்கம்
கேள்வி - அதிமுகவுடன் விஜய் கூட்டணி அமைப்பது உறுதியாகி விட்டது என்கிறார்களே, உண்மையா?பதில் - முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுக தொடர்ந்து தோல்வியை சந்தித்து...
