Kalyani T

Exclusive Content

‘அன்னை பிம்பம் ஒன்று விடைபெற்றது: கண்ணீரோடு வழியனுப்புகிறேன்’ – சௌகார் ஜானகி மறைவுக்கு கமல்ஹாசன் எம்.பி உணர்வுபூர்வ இரங்கல்!

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகியின் மறைவுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம்...

சட்டப்பேரவை பஞ்ச் டயலாக்குகளை உற்பத்தி செய்யப்படும் இடமா?- சமூக வலைத்தளங்களில் அடுக்கடுக்கான கேள்விகள்!

தமிழக அரசியலில் சமீபகாலமாக ஆளும் தவெக அரசு மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையிலான...

தமிழகத்தில் ஆகஸ்ட் 27 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் நாளை முதல் ஆகஸ்ட் 27-ஆம் தேதி வரை பல்வேறு இடங்களில்...

டெல்லியில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி திடீர் தர்ணா போராட்டம்: எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யக் கோரி காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு!

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை பெல்லட் குண்டு தாக்குதல் நடத்தியது...

இரண்டு ஆண்டு கொடுந்தனிமைச் சிறை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இம்ரான் கான் – பாகிஸ்தானில் உச்சக்கட்டப் பதற்றம்!

பாகிஸ்தான் அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கான்,...

தூய்மைப் பணியாளர்கள் நலனில் கவனம் செலுத்துக: பெரியார் சிலையிடம் முறையிட்டு தவெக அரசுக்கு எதிரான நூதனப் போராட்டம்!

தமிழ்நாட்டுப் பெண்களை அம்மா, அக்கா, தங்கை எனச் சினிமா வசனம் போல்...

அதிமுக ஆலோசனை கூட்டத்தில் பட்டாசு வெடி; கண்ணில் பட்டு பார்வையிழந்த உதவி ஆய்வாளர்

அதிமுகவினர் வைத்த வெடியால் கண் பார்வை பாதிக்கப்பட்ட எஸ்.எஸ்.ஐ , மூன்று பேரை கைது செய்துள்ள போலீசார்திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் செயல் வீரர் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம்...

மாஜிஸ்திட்ரேட் நீதிமன்றத்தில் 140 வாய்தா, பத்து ஆண்டு விசாரணை – நீண்ட சட்டபோரட்டதிற்கு பிறகு விடுதலையான சமூக ஆர்வலர் 

மாநில தகவல் ஆணைய விசாரணையின் போது நாற்காலியில் அமர்ந்து பதில் அளித்ததால் தொரப்பட்ட வழக்கில் 140 வாய்தா, பத்து ஆண்டுகள் விசாரணைக்கு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார் பிரபல சமூக ஆர்வலரும்,...

சிறைகளில் உள்ள 84 ரவுடிகளை 396 வழக்கறிஞர்கள் 1987 முறை சந்தித்துள்ளனர்- வழக்கறிஞர்கள் மத்தியில் விவாதமாக மாறிய டிஜிபி அறிக்கை

தமிழ்நாடு சிறைகளில் உள்ள 84 ரவுடிகளை 396 வழக்கறிஞர்கள் 1987 முறை சந்தித்துள்ளதாக டிஜிபி சங்கர் ஜிவால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். அந்த அறிக்கை வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.சிறைகளில் உள்ள...

வீரபாண்டிய கட்டபொம்மன் தெலுங்கர்; நாம் தமிழர் கட்சியினர் கிளப்பியுள்ள புதிய விவாதம்

வீரபாண்டிய கட்டபொம்மன் தமிழர் இல்லை. அவர் தெலுங்கர் என்றும் திருடர் என்றும் நாம் தமிழர் கட்சியினர் மற்றும் தமிழர் போர்வையில் திரியும் சிலர் விவாதத்தை கிளப்பி வருகின்றனர்.மறைந்த தியாகிகளை குறித்தும், தலைவர்களை குறித்தும்,...

திருவள்ளூரில் 309 இடங்களில் வெள்ளத்தடுப்பு பணிகள் – மாவட்ட ஆட்சியர் தகவல்

திருவள்ளூர் மாவட்டத்தில் எங்கு எங்கு வெள்ள பாதிப்புகள் உள்ளன என கண்டறியப்பட்ட 309 இடங்களில் வெள்ள தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.ஆவடி அடுத்த கோவில் பதாகை...

‘எமர்ஜென்சி’ படத்துக்கு சென்சார் சான்றிதழ் ரெடி- மகிழ்ச்சியில் கங்கனா

நடிகை மற்றும் பாஜக மக்களவை உறுப்பினருமான கங்கனா ரனாவத் தயாரித்து இயக்கியுள்ள படம், ‘எமர்ஜென்சி’. இப்படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக  அவர் தெரிவித்துள்ளார்.விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.முன்னாள்...