Kalyani T

Exclusive Content

‘அன்னை பிம்பம் ஒன்று விடைபெற்றது: கண்ணீரோடு வழியனுப்புகிறேன்’ – சௌகார் ஜானகி மறைவுக்கு கமல்ஹாசன் எம்.பி உணர்வுபூர்வ இரங்கல்!

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகியின் மறைவுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம்...

சட்டப்பேரவை பஞ்ச் டயலாக்குகளை உற்பத்தி செய்யப்படும் இடமா?- சமூக வலைத்தளங்களில் அடுக்கடுக்கான கேள்விகள்!

தமிழக அரசியலில் சமீபகாலமாக ஆளும் தவெக அரசு மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையிலான...

தமிழகத்தில் ஆகஸ்ட் 27 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் நாளை முதல் ஆகஸ்ட் 27-ஆம் தேதி வரை பல்வேறு இடங்களில்...

டெல்லியில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி திடீர் தர்ணா போராட்டம்: எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யக் கோரி காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு!

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை பெல்லட் குண்டு தாக்குதல் நடத்தியது...

இரண்டு ஆண்டு கொடுந்தனிமைச் சிறை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இம்ரான் கான் – பாகிஸ்தானில் உச்சக்கட்டப் பதற்றம்!

பாகிஸ்தான் அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கான்,...

தூய்மைப் பணியாளர்கள் நலனில் கவனம் செலுத்துக: பெரியார் சிலையிடம் முறையிட்டு தவெக அரசுக்கு எதிரான நூதனப் போராட்டம்!

தமிழ்நாட்டுப் பெண்களை அம்மா, அக்கா, தங்கை எனச் சினிமா வசனம் போல்...

நடிகை தமன்னாவிடம் அமலாக்கத்துறை 2 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை!

நடிகை தமன்னாவிடம் அமலாக்கத்துறை 2 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தியுள்ளது.பண மோசடியில் தொடர்புடையதாக கூறப்படும் செயலி விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை தமன்னாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 மணி நேரத்துக்கும்...

சத்தமான DJ இசைக்கு நடனமாடிய 13 வயது சிறுவன் உயிரிழப்பு

ம.பி.யில் சத்தமான DJ இசைக்கு நடனமாடிய 13 வயது சிறுவன் உயிரிழந்திருக்கிறான்.மத்தியப் பிரதேசத்தின்  போபாலில்  DJ இசைக்கு நடனமாடிய சமர் பில்லோர் 13 வயது சிறுவன் உயிரிழந்திருக்கிறார். வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த...

இறந்துபோன பாம்புக்கு மூச்சுக்காற்று கொடுத்து (CPR) காப்பாற்றிய இளைஞர்

குஜராத்தில் இறந்துபோன பாம்புக்கு மூச்சுக்காற்று கொடுத்து காப்பாற்றிய இளைஞர், வீடியோ வைரலாகியுள்ளது.குஜராத்தில் இறந்துபோன பாம்புக்கு யாஷ் தத்வி என்ற இளைஞர் தனது மூச்சுக்காற்றை கொடுத்து காப்பாற்றிய வீடியோ வைரலாகியுள்ளது.விருந்தாவன் சார் ரஸ்தாவுக்கு (Vrindavan...

புதிய நீதி தேவதை சிலை – ஏன் இந்த மாற்றம் ?

கண்கள் கட்டப்படாத, கையில் புத்தகம் என புதிய நீதி தேவதை சிலை  உச்சநீதிமன்றத்தில் திறக்கப்பட்டுள்ளது.இந்திய நீதி தேவதையின் சிலை, கையில் வாளோடும், கண்கள் கட்டப்பட்ட நிலையிலும் இருக்கும். சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்,...

ஈஷா யோகா மையத்தில் பலர் காணாமல் போயுள்ளனர் – காவல்துறை பதில் மனு!

ஈஷா யோகா மையத்தில் காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அங்கு தகன மேடை செயல்படுகிறது என ஈஷா யோகா மைய வழக்கில் தமிழக காவல்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அங்கு...

16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 22 வயது நபர்

சேலத்தில் காதலித்து வந்த 16 வயது சிறுமியை சுற்றுலா அழைத்து சென்று பலாத்காரம் செய்த 22 வயது நபர்சேலத்தில் 22 வயது வீரமணி என்பவர் 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். அச்சிறுமியை...