Kalyani T

Exclusive Content

”பொம்மை குழந்தை” – பெற்றோரின் கஷ்டத்தை மாணவர்கள் உணர சீன பள்ளியின் வித்தியாச முயற்சி…

சீனாவில் உள்ள பள்ளி ஒன்றில், பெற்றோரின் கஷ்டத்தை மாணவர்கள் உணர வேண்டும்...

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மீதான விலையை மத்திய அரசு உடனடியாக குறைக்க வேண்டும் – எடப்பாடி வலியுறுத்தல்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மீதான விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க...

டெக் மகிந்திரா நிறுவனத்தில் 45 நிமிடங்கள் போராடி தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்!

சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள டெக் மகிந்திரா ஐடி நிறுவனத்தில் பயங்கர தீ...

”முதல்வர் விஜய்க்கு இன்னும் பல சவால்கள் காத்திருக்கின்றன” – சௌந்தர்யா ரஜினிகாந்த்

தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள நடிகர் விஜய்க்கு அரசியல் ரீதியாக இன்னும் பல சவால்கள்...

ஆவடி தொகுதியில் அரசு அலுவலகங்களில் முதல்வர் புகைப்படம் பொருத்தும் பணி தீவிரம்

ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு கட்டிடங்களில்,...

நீட் தேர்வு – அரசியலமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் விரோதமானது! – கி.வீரமணி கண்டனம்…

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, "அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான நீட் தேர்வு...

அமெரிக்காவில் டிரம்பை கொல்ல மீண்டும் முயற்சியா? – இந்த ஆண்டில் மூன்றாவது முயற்சி

அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் மீது தாக்குதல் நடத்த மீண்டும் முயற்சி நடந்துள்ளது.சனிக்கிழமையன்று (அக்டோபர் 12), அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் கோச்செல்லா நகரில் டொனால்ட் டிரம்பின் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணி நடந்த இடத்திற்கு...

வடகிழக்குப் பருவமழை – அரசு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவு

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து அரசு அதிகாரிகளுக்கு தமிழக அரசு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,◙  அக்.15 அன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்...

தமிழ்நாடு மிக கனமழை – பொதுமக்களுக்கு முதல்வர் வழங்கிய அறிவுரைகள்

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த வடகிழக்கு பருவமழை ஆலோசனைக் கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அப்போது பொதுமக்களுக்கு முதல்வர் முன்னெச்சரிக்கையாக இருக்க அறிவுரைகள் வழங்கியுள்ளார்.இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்...

15.10.2024 – 18.10.2024 தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஊழியர்களுக்கு WORK FROM HOME – மு.க. ஸ்டாலின் உத்தரவு

சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மிக கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து,  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில்...

உதவி எண்களை சசிகாந்த் செந்தில் அறிவிப்பு !

அக்டோபர் 14 ம் தேதி முதல் 17 ம் தேதிவரை வடகிழக்கு பருவமழையினால் திருவள்ளூர் மாவட்டத்தில் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.மழையினால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்த தகவல்களை...

சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை – அக்.15 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

 வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில்  சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது. வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்...