Kalyani T
Exclusive Content
தமிழகத்தில் ஆகஸ்ட் 27 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் நாளை முதல் ஆகஸ்ட் 27-ஆம் தேதி வரை பல்வேறு இடங்களில்...
டெல்லியில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி திடீர் தர்ணா போராட்டம்: எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யக் கோரி காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு!
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை பெல்லட் குண்டு தாக்குதல் நடத்தியது...
இரண்டு ஆண்டு கொடுந்தனிமைச் சிறை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இம்ரான் கான் – பாகிஸ்தானில் உச்சக்கட்டப் பதற்றம்!
பாகிஸ்தான் அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கான்,...
தூய்மைப் பணியாளர்கள் நலனில் கவனம் செலுத்துக: பெரியார் சிலையிடம் முறையிட்டு தவெக அரசுக்கு எதிரான நூதனப் போராட்டம்!
தமிழ்நாட்டுப் பெண்களை அம்மா, அக்கா, தங்கை எனச் சினிமா வசனம் போல்...
வங்கதேச எல்லையில் வேலி அமைக்க நிலம் தராமல் மம்தா அலட்சியம்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சாடல்!
வங்கதேச எல்லையில் பாதுகாப்பு வேலி அமைக்க நிலம் ஒதுக்குமாறு பலமுறை கோரியும்,...
சட்டமன்றமா? அல்லது சூப்பர் சிங்கர் மேடையா? – கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் பாட்டு பாடி தப்பிக்கும் ஆளும் கட்சி!
தமிழக சட்டமன்றம் என்பது மாநிலத்தின் மிக முக்கியமான கொள்கை முடிவுகள் விவாதிக்கப்பட...
மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
சென்னையில் தடையின்றி மின்விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் நேற்று இரவில் இருந்தே விட்விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனிடையே ரிப்பன்...
நாளை மழை விடுமுறை – முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு
கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, நாளை (அக்.16) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த நான்கு மாவட்டங்களில் உள்ள அரசு...
எந்தெந்த ரயில் சேவை ரத்து ?
தண்டவாளத்தில் மழைநீர் தேக்கம்: 8 விரைவு ரயில்கள் ரத்துசென்னை பேசின் பாலம் மற்றும் வியாசர்பாடி இடையேயான வழித்தடத்தில் மழைநீர் தேங்கியுள்ளதால் 4 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருப்பதியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு இன்று...
மழையில் தத்தளிக்கும் சென்னை புறநகர்; நகராட்சி நிர்வாகத்தின் செயல்பாடு மோசம்
சென்னை புறநகர் மழைநீரில் மிதந்து வருகிறது. நகராட்சி நிர்வாகத்தின் செயல்பாடு படு மோசமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.சென்னை, சென்னை புறநகர் ஆவடி, தாம்பரம் ஆகிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது....
தமிழ்நாடு அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை – கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டதால் கூட்ட நெரிசல் இன்றி இயங்கும் மெட்ரோ ரயில்
கன மழை காரணமாக வானிலை மையம் ரெட் அலர்ட் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தும் மற்றும் ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதற்கு அறிக்கை...
பாடகி பாம்பே ஜெயஸ்ரீயின் மகன் ராம்நாத் – ‘சித்தார்த் 40’ படம் மூலம் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகம்
சித்தார்த் 40 திரைப்படம் மூலம் பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீயின் மகன் அம்ரித் ராம்நாத் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இதை தயாரிப்பு நிறுவனமான சாந்தி டாக்கீஸ், வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.8 தோட்டாக்கள்,...
