Kalyani T
Exclusive Content
சென்னை அயனாவரம் ஐஓபி வங்கியில் ரூ.3.09 கோடி தங்கம் மோசடி: உதவி மேலாளர் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது!
சென்னை அயனாவரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளையில் (IOB) வாடிக்கையாளர்கள் அடமானம்...
தலைமைச் செயலாளர் அப்பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர்: தமிழகம் முழுவதும் நாளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்
மாணவர்களின் ஜனநாயகப் போராட்ட உரிமைகளை அடக்கி ஒடுக்கும் வகையில் சுற்றறிக்கை அனுப்ப...
பொருளாதாரத்தில் பின்தங்கிய எம்.எல்.ஏ-க்களுக்கு மட்டும் இலவச கார்: பா.ம.க உறுப்பினர் கணேஷ்குமார் தமிழ்நாடு அரசிற்கு வலியுறுத்தல்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் (எம்.எல்.ஏ) அரசு சார்பில்...
தென் அமெரிக்க நாடான பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.7 ஆகப் பதிவு!
தென் அமெரிக்க நாடான பெருவின் தெற்கு அந்திய மலைப்பகுதியில் 6.7 ரிக்டர்...
புதுச்சேரியில் சினிமா படம் பாணியில் நடந்த கொலை முயற்சி -நாட்டு வெடிகுண்டு வீசியதில் ஒருவர் கை சிதைந்தது..
குடும்பத் தகராறு காரணமாக, உணவு டெலிவரி செய்யும் நபர் போல் மாறுவேடத்தில்...
திருவேற்காட்டில் துப்புரவுப் பணியாளர் அடித்துக் கொலை: 8 சவரன் நகை கொள்ளை – வாலிபர் கைது!
சென்னை திருவேற்காடு பகுதியில் தனியாக வசித்து வந்த மாநகராட்சிப் பெண் ஊழியரைத்...
கோயிலுக்குள் குழந்தையை கடத்தி பிரேஸ்லெட், மோதிரத்தை கழட்டிய பெண் – காட்டிக்கொடுத்த சிசிடிவி
கோயிலுக்குள் குழந்தையை கடத்தி பிரேஸ்லெட், மோதிரத்தை கழட்டிக்கொண்டு தப்பி சென்ற பெண்ணின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவள்ளூரில் உள்ள வீரராகவ பெருமாள் கோவிலுக்குள் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை பெண் ஒருவர் தூக்கிச்...
முரசொலி செல்வம் மறைவிற்கு பாஜக தலைவர் அண்ணாமலை இரங்கல்
முரசொலி செல்வம் மறைவு - பாஜக தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தங்கை கணவரும், முரசொலி மாறன் அவர்களின் சகோதரரும், முரசொலி நாளிதழின் முன்னாள்...
பத்திரிகை துறையில் ஜனநாயகத்தை பாதுகாத்தவர் முரசொலி செல்வம் – பேராசிரியர் காதர்மொய்தின் இரங்கல்
முன்னாள் முதல்வர் கலைஞர் மருமகன் முரசொலி செல்வம் பத்திரிகை துறையில் ஜனநாயகத்திற்கு பாதுகாப்பாக இருந்தார் என்று பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் இரங்கல் தெரிவித்துள்ளார்.முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் மருமகனும்,...
கழகத்தின் கொள்கைச் செல்வம் மறைவு – இடி போல என் நெஞ்சத்தைத் தாக்கியது – முதல்வர் மு.க.ஸ்டாலின்
தலைவர் கலைஞர் நம்மை விட்டுப் பிரிந்த பிறகு, நான் சாய்வதற்குக் கிடைத்த கடைசித் தோளை, கொள்கைத் தூணை இழந்து நிற்கிறேன் என்று முதலவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் அன்பு மருமகனும்,...
கரை படிந்த கை என மனைவியை வட்டமிட்டு சிக்க வைத்த கணவர்
கரை படிந்த கை என மனைவியை வட்டமிட்டு வீடியோ எடுத்த கணவர்தெலங்கானாவில் மனைவி தொடர்ந்து லஞ்சம் வாங்கி கொண்டு வீட்டிற்கு வருவதாக கூறி கணவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.தெலங்கானா மாநிலம்...
ஆயுத பூஜைக்கு பொருட்கள் வாங்க கோயம்பேடு சந்தைக்கு படையெடுக்கும் மக்கள்
ஆயுத பூஜைக்கு பொருட்கள் வாங்க கோயம்பேடு சந்தைக்கு படையெடுக்கும் மக்கள் மகிழ்ச்சியா? விரக்தியா?ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை கொண்டாடுவதற்கு பூஜைக்கு தேவையான பொருட்களை கோயம்பேடு சந்தையில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.சென்னை கோயம்பேடு...
