Kalyani T
Exclusive Content
என்.எல்.சி. நிறுவனம் மண்ணின் மைந்தர்களுக்குத் துரோகம் செய்கிறது! சட்டமன்ற விதிகளுக்குச் சவக்குழி: அதிகார மமதையில் ஆளும் கட்சி – கொதித்தெழுந்த சட்டமன்ற உறுப்பினர்கள்
தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டிய சட்டமன்றப் பேரவை, வெறும் வாக்குவாதக்...
தொகுதி மறுசீரமைப்பு – அதிகாரத்தின் முன் மண்டியிடும் தவெக அரசு – ஜீவ சகாப்தம்
தமிழக அரசியலின் மையப்புள்ளியாகத் தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) விவகாரம் உருவெடுத்துள்ளது. 2026-ம்...
உலகில் புதிய பதற்றம்: ஹார்முஸ் நீர்சந்தியை சொந்தம் கொண்டாடும் அமெரிக்கா – கலிபோர்னியா எங்களுக்கு சொந்தம் ஈரான் அறிவிப்பு!
சர்வதேச அரசியல் மற்றும் புவிசார் அரசியலில் (Geopolitics) தற்போது ஒரு விசித்திரமான...
தொகுதி மறுவரையறை- ரூட்டை மாற்றிய விஜய்: காற்றில் பறந்த கொள்கை தீர்மானம்
தமிழக அரசியலில் தொகுதி மறுவரையறை (Delimitation) விவகாரம் புதிய அரசியல் திருப்பத்தை...
தெலங்கானாவில் சோகம்: விவசாயக் கிணற்றில் கார் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு!
தெலங்கானா மாநிலத்தில் நள்ளிரவில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர திறந்தவெளி விவசாயக்...
தொகுதி மறுவரையறை: காங்கிரஸ் கட்சிக்கு தயாநிதி மாறன் கடும் கண்டனம்!
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி இரட்டை வேடம் போடுவதாகக் குற்றம்சாட்டி,...
மறுபடியும் செந்தில் பாலாஜி கோரிக்கை நிராகரிப்பு
சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் செந்தில் பாலாஜி ஜாமின் பிணைத் தொகையை அமலாக்கத்துறையிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்ற சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் உத்தரவுக்கு செந்தில் பாலாஜி தரப்பு...
ஐஐடியில் பட்டியலின மாணவருக்கு சேர்க்கை வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு
ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் உள்ள ஐஐடியில் பட்டியலின மாணவருக்கு சேர்க்கை வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வறுமை காரணமாக ரூ.17,500 கல்விக் கட்டணம் செலுத்த தாமதமானதால் ஐஐடி சேர்க்கையில் இருந்து மாணவர் நீக்கப்பட்டுள்ளார். ஐஐடி சேர்க்கையில்...
ஆவடி: ரயில்வே பணிமனை ஊழியர்களுடன் SRMU தலைவர் ஆலோசனை கூட்டம்
ஆவடியில் ரயில்வே பணிமனை ஊழியர்களுடன் SRMU தலைவர் ஆலோசனை கூட்டம்
தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் ஆவடி கார் பணிமனை தொழிலாளர்களுடனான சிறப்பு கூட்டம் அண்ணனூர் ரயில்வே பணிமனையில் நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக தெற்கு...
கேரள மாநில தலைமறைவு குற்றவாளி சென்னையில் கைது
கேரளாவில் மோசடி உட்பட பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு, 6 மாதங்களுக்கு மேல், தலை மறைவாக இருந்த இளைஞர் ஒருவர், சென்னையில் இருந்து விமானம் மூலம், வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற போது,...
திருப்பதி லட்டு சர்ச்சை விவகாரத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
திருப்பதி லட்டு விவகாரத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.திருப்பதி கோயில் லட்டு பிரசாதத்தில் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாகவும், உலகம் முழுவதும் உள்ள இந்துக்களின்...
ஆவடி மாநகராட்சி ஜனவரி 2025 முதல் விரிவுபடுத்தப்படும்
ஆவடி மாநகராட்சியுடன் புதிதாக இனைக்கப்பட்ட பகுதிகள் !
சென்னைக்கு அருகில் உள்ள ஆவடி மாநகராட்சி 19 கிராம பஞ்சாயத்துகளை இணைத்து, அவற்றின் எல்லைகளை விரிவுபடுத்த அரசு அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.ஆவடி மாநகராட்சியுடன் 3 நகராட்சிகள்...
