Kalyani T

Exclusive Content

உலகில் புதிய பதற்றம்: ஹார்முஸ் நீர்சந்தியை சொந்தம் கொண்டாடும் அமெரிக்கா – கலிபோர்னியா எங்களுக்கு சொந்தம் ஈரான் அறிவிப்பு!

சர்வதேச அரசியல் மற்றும் புவிசார் அரசியலில் (Geopolitics) தற்போது ஒரு விசித்திரமான...

தொகுதி மறுவரையறை- ரூட்டை மாற்றிய விஜய்: காற்றில் பறந்த கொள்கை தீர்மானம்

தமிழக அரசியலில் தொகுதி மறுவரையறை (Delimitation) விவகாரம் புதிய அரசியல் திருப்பத்தை...

தெலங்கானாவில் சோகம்: விவசாயக் கிணற்றில் கார் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு!

தெலங்கானா மாநிலத்தில் நள்ளிரவில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர திறந்தவெளி விவசாயக்...

தொகுதி மறுவரையறை: காங்கிரஸ் கட்சிக்கு தயாநிதி மாறன் கடும் கண்டனம்!

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி இரட்டை வேடம் போடுவதாகக் குற்றம்சாட்டி,...

ராகுல் காந்தி தலைமையில் புதிய மாற்றம்: காங்கிரஸ் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் கே.சி. வேணுகோபால் முழக்கம்!

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சிறப்பு...

தமிழக அரசியலில் புதிய சலசலப்பு: தவெக-வின் ஊழல் பட்டியல் மிரட்டலும், திமுக-வின் மௌனமும்!

தமிழக அரசியல் களத்தில் ஆளும் திமுக அரசுக்கும், புதிய அரசியல் சக்தியாக...

சேலத்தில் ரவுடி சி.டி.மணி கைது – திருந்தி வாழ்வதாக தந்தை கண்ணீர்

சேலத்தில் பிரபல தாதா சி.டி மணியை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.திருந்தி வாழும் தனது மகன் உயிருக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி சிடி மணியின் தந்தை பார்த்தசாரதி கண்ணீர் வடித்துள்ளார்.கடந்த 18ம் தேதி சுட்டுக்...

தமிழக மீனவர்கள் தொடர் கைது – தூங்கு மூஞ்சி ஒன்றிய அரசு; அன்புமணி வேண்டுகோள்

தமிழக மீனவர்கள் மேலும் 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒன்றிய அரசு தூங்கிக் கொண்டிருக்க கூடாது. நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை வேண்டும்! என்று அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.வங்கக்கடலில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த...

அரசு தேர்வு எழுதிய இளைஞர்கள் கவனத்திற்கு – காலி பணியிடங்களை நிரப்ப தேர்வு முடிவுகள் வெளியீடு

தேர்வு எழுதிய இளைஞர்களின் கவனத்திற்கு - காலி பணியிடங்களை உடனே நிரப்பப்படும்.நகராட்சி நிர்வாகத்தில் 2,676 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.இதுகுறித்து தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்...

புரட்டாசி மாதம் விரதம் – வெறிச்சோடிய காசிமேடு மீன் சந்தை

புரட்டாசி மாதம் விரத நாட்கள் தொடர்வதால் காசிமேடு மீன் சந்தை வெறிச்சோடி காணப்படுகிறது.பெருமாளுக்கு விசேஷமான புரட்டாசி மாதம் மற்றும் விடுமுறை தினமான இன்று கிருத்திகை விரத நாட்களில் தொடர்வதால் காசிமேடு மீன் சந்தை...

ஆரணியில் அதிகாலை சோகம் – விபத்தில் 3 இளைஞர்கள் பலி

ஆரணி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவர்களின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி 3 இளைஞர்கள் சம்பவ இடத்தில் வலி..*திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சேவூர் அருகே ஆற்காடு போளூர் பைபாஸ் சாலையில்...

பூவிருந்தவல்லியில் எடப்பாடி பழனிச்சாமி கட்சி நிர்வாகி மறைவிற்கு நேரில் ஆறுதல்

பூவிருந்தவல்லியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி நிர்வாகி மறைவிற்கு நேரில் ஆறுதல் கூறினார்.திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக பொருளாளரும் மூத்த நிர்வாகியுமான ஜாவித் அகமது கடந்த வாரம் மாரடைப்பால் திடீரென உயிர்...