Kalyani T

Exclusive Content

“இன்னைக்கு சாயங்காலம் அந்த லிஸ்ட்டை கொடுக்கிறேன்”: சட்டமன்றத்தில் சி.வி.சண்முகம் – பா.ம.க எம்.எல்.ஏ காரசார விவாதம்

சட்டமன்ற கூட்டத்தொடரில் டாஸ்மாக் கடைகளை மூடுவது தொடர்பான விவாதத்தின் போது அதிமுக...

பிரதமர் மோடியின் ஆட்சி இறுதி கட்டத்தில் உள்ளது: காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் ராகுல் காந்தி பேச்சு!

பிரதமர் நரேந்திர மோடியின் அரசியல் ஆட்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும்,...

நெல்லையில் 4 சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: பாதிரியாருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு

பிரார்த்தனைக்கு வந்த 4 சிறுமிகளுக்குப் பாலியல் வன்கொடுமை இழைத்த வழக்கில், பாதிரியார்...

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி திடீர் நடவடிக்கை: தென் மாநில முதல்வர்கள் மாநாட்டை புறக்கணித்ததன் பின்னணி!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், சென்னை கோவளத்தில் தென்...

ரேஷன் கடைகளில் சன்ன ரக அரிசி விநியோகம்: அரசியல் விவாதங்களும் அமைச்சரின் விளக்கமும்

ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்குச் சன்ன ரக அரிசி விநியோகம் செய்வது தொடர்பான...

ஆய்வு மாணவர் நிதி விவகாரம்: அமைச்சர் வன்னியரசு பொய்ச் செய்திகளை பரப்புவதாக ஆய்வாளர் வேதனை!

மலேசியாவில் முனைவர் பட்ட (PhD) ஆய்வு மேற்கொண்டு வரும் தமிழகத்தைச் சேர்ந்த...

அம்பத்தூரில் துப்புரவு ஆய்வாளர் பெண் பணியாளர்களிடம் ஆபாச பேச்சு

அம்பத்தூரில் துப்புரவு ஆய்வாளர் பெண் பணியாளர்களிடம்  ஆபாச பேச்சு - துப்புரவு பணியாளர்கள் ஜெ.ஜெ நகர் காவல் நிலையத்தில் புகார். தன்னை தாக்கிவிட்டதாக துப்புரவு ஆய்வாளரும், பெண் பணியாளர்களிடம் துப்புரவு ஆய்வாளர் ஆபாசமாக பேசுவதாக...

உதயநிதி ஸ்டாலின் ஆகஸ்ட் -19ல் துணை முதல்வர் – அமைச்சர் ராஜ கண்ணப்பன் வைரல் பேச்சு

வரும் ஆகஸ்ட் 19ம் தேதி அமைச்சர் உதயநிதி, துணை முதல்வர் ஆகிறார் என அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார். முதல்வர் ஸ்டாலினின் மகனும், அமைச்சருமான உதயநிதியை துணை முதல்வராக்க திமுக., அமைச்சர்கள் பலரும் விரும்புகின்றனர். அதன்...

ஆவடி: ஆணையருக்கு பாசி மணி மாலை அணிவித்த பழங்குடி மக்கள்

ஆவடி அருகே பழங்குடி மக்கள், சர்வதேச பழங்குடியினர் தினத்தை கொண்டாடினர். நிகழ்ச்சியில் ஆவடி மாநகராட்சி ஆணையர் கந்தசாமி ஐஏஎஸ் கலந்து கொண்டு சிறப்பித்தார். ஆணையாருக்கு  பழங்குடி மக்கள் பாசி மணி மாலையை அணிவித்து மரியாதை...

போலீஸ் கண் முன் கணவனுக்கு மனைவி போஸ்ட் மார்ட்டம்

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த தம்பதியர் சத்ய பால்(40) காயத்ரி(35). சமீபகாலமாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், காயத்ரி தனது கணவனை இன்று செங்கலால் தலையில் அடித்துக் கொன்றார். பின்னர் போலீஸ் கண் முன்பே...

பள்ளி கல்வி முடித்தவர்கள் உயர்கல்விக்கு செல்ல வேண்டும்- முதல்வர் ஸ்டாலின்

”பள்ளி கல்வியை முடிக்கும் அனைவரும் திசை மாறாமல் உயர்கல்விக்கு செல்ல வேண்டும்'' என முதல்வர் ஸ்டாலின் பேசி இருக்கிறார்.தமிழக அரசு பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரை பயின்று உயர்கல்வி படிப்புகளில்...

நடிகர் சூர்யாவிற்கு காயம்: நடந்தது என்ன ?

ஊட்டியில் நடைபெற்ற சூர்யா 44 படப்பிடிப்பு தளத்தில், சண்டை காட்சியின்போது நடிகர் சூர்யாவிற்கு தலையில் காயம்!கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் பெயரிடப்படாத அவரது 44 வது திரைப்படத்தின் இரண்டாம் கட்ட...