Kalyani T

Exclusive Content

“அடியோடு சரிந்த டிரம்ப் செல்வாக்கு!” – சொந்த நாட்டு மக்களே கடும் கோபத்தில்; அமெரிக்க அதிபரின் மக்கள் ஆதரவு 33% ஆக வீழ்ச்சி!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்டு வரும் சர்ச்சைக்குரிய வெளியுறவுக் கொள்கைகள்...

“ஜனநாயகத்தில் கருத்துரிமையைப் பறிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை!” – காவல் துறையின் போக்கை கடுமையாகச் சாடிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி

கருத்துரிமை, பேச்சுரிமை மற்றும் எழுத்துரிமை என்பது ஜனநாயகத்தின் அடிப்படைத் தூண்கள் என்றும்,...

“காரும் இல்ல, வேலையும் இல்லனு பச்சைப் பொய்!” – சட்டப்பேரவையில் சிக்கிய தவெக எம்எல்ஏ சபரி ஐங்கரன்!

தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரன், இன்று சட்டப்பேரவையில்...

சட்டமன்றத்தில் விஜய் ‘டிஸ்கோ டான்ஸ்’: 100 நாள் ஆட்சியின் ‘பில்ட்-அப்’ குறித்து மூத்த பத்திரிகையாளர் ஐயநாதன் காட்டமான விமர்சனம்!

தமிழக முதல்வராக விஜய் பதவியேற்று 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அவரது...

“மோடியையே மிரட்டிய விஜய்!” – வட இந்தியாவை அதிர வைக்கும் மாயைகளும், திட்டமிடப்பட்ட அரசியல் வியூகமும்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சி அமைந்து 100 நாட்கள் கடந்த...

‘ஊழல் ஆவணங்கள்’ மிரட்டல்: இது நிர்வாக முதிர்ச்சியற்ற செயல் – ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலசந்திரன் கடும் விமர்சனம்!

தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய், ஊழல் குறித்த ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாகக்...

இது அறிந்தே செய்யும் அநீதி – கவிஞர் வைரமுத்து

2024-2025 ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த அந்த அறிக்கையில் தமிழ்நாடு திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து கவிஞர் வைரமுத்து...

நிதி ஆயோக் கூட்டம் புறக்கணிப்பு – மாநில நலனுக்கு எதிரானது- அண்ணாமலை

 நிதி ஆயோக் கூட்டம் புறக்கணிப்பது மாநில நலனுக்கு எதிரானது என அண்ணாமலை சாடுகிறார் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பது மாநில நலனுக்கு எதிரானது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து...

மெட்ரோ ரயில் பணிகள்: போக்குவரத்து மாற்றம் – சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம்

மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக சென்னை மாநகரப் பேருந்து வழித்தடத்தில் மாற்றம் சென்னை மேடவாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள வாணுவம்பேட்டை - மேடவாக்கம் கூட்ரோடுக்கு இடையே  மற்றும் கீழ்கட்டளை, மடிப்பாக்கம், புழுதிவாக்கம் பகுதிகளிலும் சென்னை மெட்ரோ...

ஆவடியில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட விமானப்படை பாதுகாப்பு அலுவலர் 

ஆவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த விமானப்படை பாதுகாப்பு அலுவலர்   "ஏ கே 47" ரக துப்பாக்கியால் தனக்கு தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு. ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை, விமானப்படை குடியிருப்பைச் சேர்ந்தவர்...

திருநின்றவூர்: இரண்டு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த  இளைஞர் கைது!

திருநின்றவூரைச் சேர்ந்த இளைஞர் இரண்டு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த  இளைஞர் கைதானார். இன்ஸ்டா காதலியை கரம் பிடித்த இளைஞர் மறு தினமே வீட்டில் ஏற்பாடு செய்த பெண்ணுடன் திருமணம் செய்து கொண்ட விவகாரம்...

மக்களுக்கு தி.மு.க. அரசு எப்போதும் துணை நிற்கும் –  அமைச்சர் உதயநிதி

 புழல் அருகே உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் 2124 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்கும் விழா இன்று (ஜூலை 23) நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு வீட்டுமனை...