Kalyani T
Exclusive Content
“அடியோடு சரிந்த டிரம்ப் செல்வாக்கு!” – சொந்த நாட்டு மக்களே கடும் கோபத்தில்; அமெரிக்க அதிபரின் மக்கள் ஆதரவு 33% ஆக வீழ்ச்சி!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்டு வரும் சர்ச்சைக்குரிய வெளியுறவுக் கொள்கைகள்...
“ஜனநாயகத்தில் கருத்துரிமையைப் பறிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை!” – காவல் துறையின் போக்கை கடுமையாகச் சாடிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி
கருத்துரிமை, பேச்சுரிமை மற்றும் எழுத்துரிமை என்பது ஜனநாயகத்தின் அடிப்படைத் தூண்கள் என்றும்,...
“காரும் இல்ல, வேலையும் இல்லனு பச்சைப் பொய்!” – சட்டப்பேரவையில் சிக்கிய தவெக எம்எல்ஏ சபரி ஐங்கரன்!
தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரன், இன்று சட்டப்பேரவையில்...
சட்டமன்றத்தில் விஜய் ‘டிஸ்கோ டான்ஸ்’: 100 நாள் ஆட்சியின் ‘பில்ட்-அப்’ குறித்து மூத்த பத்திரிகையாளர் ஐயநாதன் காட்டமான விமர்சனம்!
தமிழக முதல்வராக விஜய் பதவியேற்று 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அவரது...
“மோடியையே மிரட்டிய விஜய்!” – வட இந்தியாவை அதிர வைக்கும் மாயைகளும், திட்டமிடப்பட்ட அரசியல் வியூகமும்!
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சி அமைந்து 100 நாட்கள் கடந்த...
‘ஊழல் ஆவணங்கள்’ மிரட்டல்: இது நிர்வாக முதிர்ச்சியற்ற செயல் – ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலசந்திரன் கடும் விமர்சனம்!
தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய், ஊழல் குறித்த ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாகக்...
கோவில்பட்டியில் விமான பயிற்சி நிறுவனம்
துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் விமான பயிற்சி உருவாக்கத்திற்கு 'டிட்கோ' நிறுவனம் சார்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது.
நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும், முக்கிய நகரங்களில் புதிய விமான நிலையங்கள் கட்டப்பட உள்ளன. இதற்கு ஏற்ப, நம் நாட்டில்...
தலைமறைவாக இருந்த செயின் திருடன் கைது
சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் கூலி தொழிலாளிடம் செயின் பறித்து கொண்டு தலைமறைவாக இருந்த வழிப்பறி கொள்ளையன்
வண்ணாரப்பேட்டையில் சுற்றி திரிந்து கொண்டிருந்த போது தனிப்படை போலீசார் கைது செய்தனர்.சென்னை புதுவண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெருவை சேர்ந்த...
நிர்மலா சீதாராமனின் புதிய விளக்கம் : மாநிலங்கள் புறக்கணிக்கப்படவில்லையா?
நிர்மலா சீதாராமனின் நிதிநிலை அறிக்கையை குறித்த புதிய விளக்கம்.நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் எந்த மாநிலமும் புறக்கணிக்கப்படவில்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.இந்தியாவின் 2024-2025ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை...
ஆவடி மாநகராட்சியின் புதிய ஆனணயராக கந்தசாமி ஐஏஎஸ் பொறுப்பேற்றார்
ஆவடி மாநகராட்சியின் புதிய கமிஷனராக பொறுப்பேற்றார் ஐஏஎஸ் அதிகாரி எஸ் கந்தசாமி.சென்னை அடுத்த ஆவடி நகராட்சி கடந்த 2019ம் ஆண்டு அதிமுக ஆட்சிகாலத்தில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் 14...
மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக போராடுவோம் – பிரியங்கா காந்தி
மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக போராடுவோம் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்
'நாட்டு மக்களுக்கு இழைக்கப்படும் ஒவ்வொரு அநீதிக்கும் எதிராக, இண்டியா கூட்டணியினர் போராடுவோம்' என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.இது குறித்து...
நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா? – அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு தங்கமணி சவால்
"உதய் மின் திட்டத்தினால் ஏற்பட்ட நன்மைகள் மற்றும் தமிழக மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்றும், தற்போது மின்கட்டண உயர்வு தேவையில்லை என்பதையும், மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிடும் நாளில்,...
