Kalyani T

Exclusive Content

கட்டுப்பாடு இழந்த கூட்டமும்… கதிகலங்க வைக்கும் சர்ச்சைகளும்: விசிக – தவெக கூட்டணியில் வெடிக்கும் முரண்பாடுகள்!

​தமிழக அரசியல் களம் தற்போது அனல் பறந்து கொண்டிருக்கிறது. விடுதலை சிறுத்தைகள்...

அதிகாரப் போதை முதல் அமைச்சர்களின் ‘வசூல்’ வரை: எஸ்பி லட்சுமணன் முன்வைக்கும் அனல் பறக்கும் விமர்சனங்கள்!

​தமிழக அரசியல் களத்தில் தற்போது நிலவும் குழப்பங்கள், ஆளுங்கட்சியின் செயல்பாடுகள் மற்றும்...

“கம்பல்சிவ் லையர்ஸ்!” — நைனார், அண்ணாமலையை சரமாரியாக விளாசிய சவுக்கு சங்கர்!

​தமிழக அரசியல் களத்தில் சமீபகாலமாகத் தலைவர்கள் முன்வைக்கும் கருத்துக்களும், வாக்குறுதிகளும் பெரும்...

“பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தண்டனை தேவை!” — தமிழக சட்டமன்றத்தில் பிரேமலதா விஜயகாந்த் ஆவேச முழக்கம்!

தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற மனிதவள மேம்பாடு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை...

​ஜோதிடத்தை விட உழைப்பே சிறந்தது: வாழ்க்கையை மாற்றும் ‘ஸ்ரீ ஆசான்ஜி’யின் வாழ்வியல் பாடம்

"ஜோதிடம் என்பது ஒரு ஹோப் (நம்பிக்கை) மட்டுமே; ஆனால், உங்கள் வாழ்க்கையை...

34 வருஷ உழைப்பு காலி? கூட்டணி குழப்பத்தால் வழிமாறும் விசிக… அரசியல் விமர்சகர்கள் அதிரடி கணிப்பு!

சுமார் 34 ஆண்டுகால அரசியல் பாரம்பரியமும், கொள்கை சார்ந்த கட்டமைப்பும் கொண்ட...

மாடுகளை வளர்க்கும் தொழுவங்களுக்கு லைசன்ஸ் கட்டாயம்

 ஜூன் மாதம் புதிய விதிகள் நடைமுறைக்கு வரவுள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.சென்னையில் உள்ள ஏராளமான குடியிருப்பு பகுதிகளில் மாடுகள் வளர்க்க பட்டு வருகின்றன. போதிய இடம் கூடிய தொழுவம் இல்லாமல்...

காதலர்களிடம் போலீஸ் எனக் கூறி பணம் பறிப்பு

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில், காதலர்களிடம் போலீஸ் எனக் கூறி பணம் பறித்து சென்றவர்கள் குறித்து ட்விட்டரில் ஒரு பதிவு.போலீஸ் என கூறி பொது இடங்களில் காதலர்களிடம் பணம், நகை பெற்று செல்வது...

சிங்கப்பூரில் புதிய கோவிட் அலை

சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 26 ஆயிரம் பேருக்கு கொரோனா சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 25,900 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மே 5 -ம் தேதியிலிருந்து 11-ம் தேதி...

திருப்பதிக்கு இனி வரும் பக்தர்கள் வரிசையில் நிற்க வேண்டாம்  – தேவஸ்தானம்

 திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோடை விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பக்தர்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளதால் புதிதாக வரிசையில் நிற்க வேண்டாம் என தேவஸ்தான அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.டிக்கெட் இல்லாமல்...

மாமனார், மாமியார் கொடுமைப் படுத்துவதாக அரசு மருத்துவரின் 2வது மனைவி புகார்

திண்டுக்கல்லில் மாமனார், மாமியார் கொடுமைப் படுத்துவதாக அரசு மருத்துவரின் 2வது மனைவி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் புகார் பரபரப்பு.விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவர் ஜெயபிரதீபா. இவர் சென்னையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார்....

டேட்டிங் செயலி மூலம் போலீஸ் பெயரில் நூதன மோசடி-  பட்டாபிராமை சேர்ந்த ஐந்து பேர் கைது

சென்னை வியாசர்பாடி மூன்றாவது பள்ளத் தெருவை சேர்ந்தவர் தாமோதர கண்ணன் 24 இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் இவரது செல்போனில் ஆன்லைன் டேட்டிங் செயலியை இன்ஸ்டால்...