Kalyani T

Exclusive Content

ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் புதிய...

ஜோதிடருக்கு அரசுப்பதவி – தவெக அரசின் நடவடிக்கைக்கு பெருகும் எதிர்ப்பு

ஜோதிடருக்கு அரசுப்பதவி வழங்கிய தமிழக வெற்றிக் கழக அரசின் நடவடிக்கைக்கு தமிழ்நாடு...

​சூர்யாவின் ‘கருப்பு’: 2 நாட்களுக்கு சிறப்புக் காட்சிகளுக்கு அரசு அதிரடி அனுமதி!

நடிகர் சூர்யா நடித்துள்ள 'கருப்பு' (Karuppu) திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழ்நாடு...

அதிமுகவில் அதிரடிப் பிளவு: எடப்பாடி பழனிசாமியைப் புறக்கணித்து முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவு – பரபரப்பான அரசியல் திருப்பம்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவில் நிலவி வந்த புகைச்சல்...

திமுக அரசின் திட்டங்கள் தவெக ஆட்சியிலும் தொடரும்: காதர் மொகிதீன் நம்பிக்கை

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சி...

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: மே 14-ல் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில்,...

பொண்ணின் குடும்பத்தையே சிதைச்சிட்டீங்க…’Shame on you Stalin’…- அண்ணாமலை கண்டனம் 

அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்ணின் அனைத்து தகவல்களும் வெளியிடப்பட்டதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களை சந்தித்து  பேசியதாவது,பாதிக்கப்பட்ட பெண்ணின்...

ஆவடியில் நில அளவையர் கைது

ஆவடியில் நில அளவையர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஆவடி அருகே சேர்க்காடு பகுதியில் நிலத்தை அளந்து பட்டா வழங்குவதற்கு லஞ்சம் வாங்கியதாக நில அளவையர் சுமன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை...

இரா. நல்லகண்ணுவின் 100வது ஆண்டு பிறந்த நாள் – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் எக்ஸ் பதிவு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், தமிழக அரசியல் வரலாற்றில் முதுபெரும் தலைவர் இரா. நல்லகண்ணுவுக்கு இன்று (டிசம்பர் 26) 100வது ஆண்டு பிறந்த நாள்.இதையொட்டி மக்கள் நீதி மய்யம் தலைவர்  கமல்...

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை – அம்பலமான அதிர்ச்சி தகவல்கள்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன் (37) என்பவர் மீது கோட்டூர்புரம், மயிலாப்பூர், வேளச்சேரி, மந்தைவெளி உள்ளிட்ட பகுதிகளில் 15 க்கும் மேற்பட்ட...

சாதி உணர்வு அதிகம் இருக்கும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது என்ற குற்றச்சாட்டு அப்பட்டமான பொய் – எம்.பி.ரஞ்சன் குமார் அறிக்கை

" சாதி உணர்வு அதிகம் இருக்கும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது என்ற குற்றச்சாட்டு அப்பட்டமான பொய். அண்டை மாநிலமான கேரளாவில் தங்கள் பெயருடன் சாதிப் பெயரையும் சேர்த்து அழைக்கும் வழக்கம் இன்றைக்கும் இருக்கிறது" ...

நாட்டு வெடிகுண்டு வீச்சு! ரூ.2000 கடனுக்காக வெறிச்செயல்!

ஸ்ரீவில்லிபுத்தூரில் ரூ.2000 கடனுக்காக வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். பெண் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் பேரூராட்சி செண்பகத்தோப்பு சாலையில் உள்ள ஆட்டுவலசை பகுதியை...