Kalyani T
Exclusive Content
சாம்ராஜ்நகர் வனப்பகுதியில் மூன்று தமிழக விவசாயிகள் சுட்டுக் கொலை: கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் கண்டனம்!
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் வனப்பகுதியில், தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டு அப்பகுதியில் வசித்து...
11 லட்சம் ஏக்கர் நிலச்சாகுபடியை கர்நாடக அரசு பாழாக்குகிறது – அன்றே எச்சரித்த ஜெயலலிதா: விளக்கமளிக்கும் சமூகச் செயல்பாட்டாளர் சுந்தரராஜன்
காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழகம் பல ஆண்டுகளாக எதிர்கொண்டு வரும் நெருக்கடிகள்...
டன் கணக்கில் மீன்கள் செத்து மிதப்பது ஏன்? இரசாயன கழிவுகளால் கடல்வளம் அழிக்கப்படுவதை அரசு வேடிக்கை பார்க்கிறதா? – வேல்முருகன் கேள்வி!
சென்னை எண்ணூர் துறைமுகம் அருகே கொசஸ்தலையாற்றில் டன் கணக்கில் மீன்கள், இறால்,...
சுதந்திர தின அணிவகுப்பில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் நிவாரணம்: முதல்வர் ஜோசப் விஜய் அறிவிப்பு!
சுதந்திர தின அணிவகுப்புப் பணியின்போது மயக்கமடைந்து, மருத்துவமனையில் உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு...
விஜய்க்கு தேசிய கொடியை ஏற்றும் உரிமையை கலைஞர் வாங்கிக் கொடுத்ததுதான் – சமூக வலைதளங்களில் விவாதங்கள்!
சமீபத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்...
“சொந்த மண்ணிலேயே அகதிகளா?” – கடும் கோபத்தில் கொந்தளித்த சீமான்!
தமிழகத்தின் பல்வேறு வாழ்வாதாரப் பிரச்சனைகளை முன்னிறுத்தி, பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல்...
திமுக கூட்டணியில் இருந்தாலும் எங்களது தனித்துவத்தை ஒருபோதும் நாங்கள் இழுந்ததில்லை – வி.சி.க. தலைவர் திருமாவளவன் பேட்டி
அண்ணாமலை நடவடிக்கைகள் நகைப்புக்குரியதாக இருக்கிறது, திமுக கூட்டணியில் சுதந்திரமாக மக்கள் பிரச்சினையை எடுத்து காட்டுகிறோம் என்று அன்புமணி கேள்விக்கு விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்...
வன்முறையை தூண்டும் பேசு்சு…சாட்டையடி… அண்ணாமலையின் இந்த நாடகம் எதற்கு ? – திருமுருகன் காந்தி கேள்வி
விடுதலை போன்ற வரலாற்று சிறப்புமிக்க திரைப்படங்களுக்கு அரசும் தமிழ் திரை உலகத்தினரும் குரல் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, சமூக விரோத கும்பல் படைப்பாளிகளுக்கு...
வாக்கிங் கூட போக விட மாட்டீங்களா…பூங்காவில் நடை பயிற்சி மேற்கொள்ள பெண்கள் அச்சம்!
தூத்துக்குடி மாநகராட்சி கங்கா பரமேஸ்வரி நகர் பகுதி பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்ட இளம்பெண்ணிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட தென்மலை தென் குமரன் என்ற சரித்திர பதிவேடு குற்றவாளியான வாலிபரை காவல்துறையினர் கைது செய்து...
அண்ணாமலை வாழ்நாள் முழுவதும் காலணி அணிய முடியாது – அமைச்சர் ரகுபதி பேட்டி
அடித்து கொள்வது என்பது ஒருவருக்கு கொடுக்கக்கூடிய ஒரு தண்டனை. அல்லது பாவ விமோசனம். அண்ணாமலை செய்த தவறுகளுக்கு பாவம் விமோசனத்திற்காக சாட்டையால் அடித்துக் கொண்டாரா? என்று தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி...
எங்கும் ஸ்மார்ட் … எதிலும் ஸ்மார்ட் … இதிலும் ஸ்மார்ட் …!!! புத்தாண்டின் புது வரவு – “ஸ்மார்ட் டைரிஸ்” 📕
விற்பனைக்கு வந்திருக்கும் பவர் பேங்க், வையர்லஸ் சார்ஜ், பெண்டிரைவ் உள்ளடக்கிய ஸ்மார்ட் டைரீஸ்நவீன தொழில்நுட்பம் உலகை ஆட்கொண்ட நிலையில், "ஸ்மார்ட்" என்ற பெயரில் ஏராளமான விடயங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில், புத்தாண்டின்...
போதையில் வடமாநிலத்தவர்கள்…தட்டிக்கேட்ட போலீசுக்கு விழுந்த அடி
சேலம் மாவட்டம்மேட்டூர் அருகே தமிழக எல்லையில் தமிழக போலீசார் மீது வடமாநிலத்தவர் தாக்குதல் நடத்தி உள்ளனர்.தமிழக கர்நாடக எல்லையில் காரைக்காடு மதுவிலக்கு சோதனை சாவடியில் வட மாநிலத்தவர் தாக்கியதில் இரண்டு போலீசார் காயம்...
