Kalyani T
Exclusive Content
திருப்பத்தூர் அருகே வழி தெரியாமல் தவித்த நடிகர் மம்மூட்டி: 10 கி.மீ தூரம் பைக் ஓட்டி வழிகாட்டிய இளைஞர்!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு காரில் கேரளா சென்ற போது,...
மேற்கு ஆசியாவில் புதிய கூட்டணி: அமெரிக்காவின் பிடியில் இருந்து நழுவும் நாடுகளும், இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள சவால்களும்!
புவிசார் அரசியல் களத்தில் தற்போது பெரும் மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன. துருக்கி,...
தமிழர், தமிழ் உரிமைகளை பாதுகாக்க திராவிடத்தின் குரலை ஓங்கச் செய்வோம் – ஆ.ராசா எம்.பி.யின் அனல் பறக்கும் முழக்கம்!
சென்னையில் நடைபெற்ற கலைஞர் பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டு பேசிய திமுகவின்...
போதைக்கு எதிராகத் திரண்ட ஆவடி: 3,000 பேருடன் நடைபெற்ற பிரம்மாண்ட விழிப்புணர்வு மாரத்தான்!
இளைஞர்களைப் போதைப் பழக்கத்திலிருந்து மீட்டெடுத்து, ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கும் நோக்கில் சென்னையை...
தொகுதி மறுவரையறை: கூட்டாட்சித் தத்துவத்திற்கு வருமா பேராபத்து? – நீதிபதி அரிப்பரந்தாமனின் சிறப்புப் பார்வை
இந்திய அரசியலில் தற்பொழுது தீவிரம் பெற்றுள்ள விவாதங்களில் மிக முக்கியமானதாக உருவெடுத்துள்ளது...
தொகுதி மறுவரையறை: இந்திய ஜனநாயகம் மாறப்போகிறது.. அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு என்ன?
இந்திய அரசியலமைப்பின் மிக முக்கியமான ஒரு அங்கமான 'தொகுதி மறுவரையறை' (Delimitation)...
ட்ரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை நோக்கி – தமிழ் நாடு
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு பொருளாதாரம் தற்போது சராசரியான நிலைக்கு திரும்பியுள்ளதாகவும் மாநிலத்தில் கடந்த பட்ஜெட் அறிவிப்புக்கு பிறகு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.2030-ஆம் ஆண்டுக்குள் ட்ரில்லியன்...
என் சடலம் கூட பாஜக அலுவலகம் போகாது –
என் சவ உடல் கூட பாஜக அலுவலகம் போகாது. கர்நாடகா மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா பேச்சு.நான் இறந்த பிறகு என் உடல் கூட பாஜக அலுவலகம் செல்லாது என்று கர்நாடக முன்னாள்...
திருநின்றவூர் நகராட்சியில் ஊழல் புகார். ஆதாரங்கள் வெளியாகி பரபரப்பு!
ஆவடியை அடுத்த திருநின்றவூர் நகராட்சியில் பாலங்கள் அமைத்தல், மரக்கன்று நடுதல் உள்ளிட்ட பணிகளில் அதிகாரிகள் பல லட்ச ரூபாய் முறைகேடு செய்துள்ளதாக சமூக ஆர்வலர் ஆதாரங்களுடன் புகார் தெரிவித்துள்ளார்.திருநின்றவூர் நகராட்சிக்கு உட்பட்ட விக்னராஜன்...
சென்னையில் ஜி 20 கல்வி செயற்குழு மாநாடு
சென்னையில் ஜி 20 கல்வி செயற்குழு மாநாடு நடைபெறுவதை ஒட்டி 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.2023ஆம் ஆண்டுக்கான ஜி20 கல்வி செயற்குழு மாநாடு இன்று(31.01.2023) தொடங்கி...
பேனா சின்னம் அமைத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கும் – சீமான் கருத்து
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பாக பொதுமக்களின் கருத்துகேட்பு கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துக் கொண்டார்.பேனா நினைவு சின்னமானது 2,263 சதுர...
பொங்கல் பரிசை 4 லட்சத்து 40000 பேர் வாங்க மறுத்துள்ளனர்
தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பரிசு தொகை 1000 ரூபாயை 4 லட்சத்து 40 ஆயிரம் பேர் வாங்காமல் அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு தொகை 1000...
