Kalyani T

Exclusive Content

உருளைக்கிழங்கு முதல் ஸ்ட்ராபெர்ரி வரை… தென்கொரியாவை உலுக்கும் கடும் வெப்ப அலை: கண்ணீரில் விவசாயிகள்!

தென்கொரியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் நிலவி வரும் கடுமையான வெப்ப அலை...

இந்தியாவின் டிபி ஒழிப்பு இலக்கு: பரிசோதனை மையங்களின் உட்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் – புதிய ஆய்வு முடிவுகள் தகவல்!

இந்தியாவில் காசநோயை (Tuberculosis - TB) முற்றிலும் ஒழிக்கும் இலக்கை அடைவதற்கு,...

சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் ஆளுங்கட்சிக்கு எதிராக ஜெகன் மோகன் ரெட்டி கடும் தாக்கு

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளதாகவும், தெலுங்கு தேசம்...

தமிழக வெற்றிக் கழகத்தில் ஓரங்கட்டப்பட்ட முன்னாள் அமைச்சர்கள்: பிரச்னைக்குத் தீர்வு காண விஜய்யை நேரில் சந்திக்க முடிவு!

ஆளுங்கட்சியில் வலம் வரலாம் என்ற கனவோடு அதிமுகவிலிருந்து விலகித் தமிழக வெற்றிக்...

திருமணம் முடிந்த கையோடு மீண்டும் களமிறங்கிய கிறிஸ்டியானோ ரொனால்டோ: அல் நசர் பயிற்சியில் தீவிரமாக பங்கேற்பு!

போர்ச்சுகல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது நீண்டகால காதலியான ஜார்ஜினா...

பக்தர்கள் வழக்கம்போல் சுவாமி தரிசனம் செய்யலாம் – திருமலை திருப்பதி தேவஸ்தானம்

வைகுண்ட ஏகாதசிக்கு டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் தேவையில்லை மக்கள் தொடர்பு அதிகாரி ரவிதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசிக்கான 11 நாட்களுக்கான ரூபாய்...

பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு, வெல்லம் போன்ற இதர பொருட்களை வழங்க சிபிஐ(எம்) கோரிக்கை

வருகின்ற 2023ம் ஆண்டு, பொங்கலுக்கு அரசு சார்பில் வழங்க உள்ள பரிசுத் தொகுப்பில் கரும்பு, வெல்லம் மற்றும் இதர பொருட்களையும் சேர்த்து வழங்கிட தமிழக முதலமைச்சருக்கு - சிபிஐ (எம்) அக்கட்சியின் மாநில...

தே.மு.தி.க கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்-அண்ணா அறிவாலயம்

தே.மு.தி.கவில் பிரேமலதா மற்றும் சுதீஷின் ஆதிக்கம் அதிகமானதால், அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளதாக தே.மு.தி.கவின் முன்னாள் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், திமுகவின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளருமான மதியழகன்...

இயேசுவவின் பிறந்தநாளில் சகோதரத்துவத்தை நிலைபெறச் செய்ய உறுதியேற்போம்!-விடுதலைச் சிறுத்தை

விடுதலைச் சிறுத்தைகள் அறிக்கை!டிசம்பர் 25ம் தேதி -உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் திருவிழாவாகக் கொண்டாடப்படும். இயேசுபெருமான் பிறந்தநாளான இப்பெருநாளில்  கிறிஸ்தவப் பெருங்குடி மக்கள் யாவருக்கும் எமது இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.ஈராயிரம் ஆண்டுகளுக்கு...

அரசுக்கு ஏற்படும் நிதி இழப்புக்கு சம்பந்தப்பட்ட   அரசு அதிகாரிகளே பொறுப்பு-சென்னை உயர் நீதிமன்றம்

கடமையைச் செய்யத் தவறுவதால் அரசுக்கு ஏற்படும் நிதி இழப்புக்கு சம்பந்தப்பட்ட   அரசு அதிகாரிகளே பொறுப்பு என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.திருவாரூரை சேர்ந்த விஜயகுமாரி, திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கண் அறுவை...

ரூ.1,000 என பொங்கல் பரிசு தொகையினை அறிவித்தார் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்.

2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு தமிழ் நாட்டில் உள்ள அனைத்து அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சை அரிசி, ஒரு கிலோ சர்க்கரையுடன் ரூபாய். 1,000 ரொக்க பணம் கொடுக்க உள்ளதாக...