Kalyani T
Exclusive Content
ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் புதிய...
ஜோதிடருக்கு அரசுப்பதவி – தவெக அரசின் நடவடிக்கைக்கு பெருகும் எதிர்ப்பு
ஜோதிடருக்கு அரசுப்பதவி வழங்கிய தமிழக வெற்றிக் கழக அரசின் நடவடிக்கைக்கு தமிழ்நாடு...
சூர்யாவின் ‘கருப்பு’: 2 நாட்களுக்கு சிறப்புக் காட்சிகளுக்கு அரசு அதிரடி அனுமதி!
நடிகர் சூர்யா நடித்துள்ள 'கருப்பு' (Karuppu) திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழ்நாடு...
அதிமுகவில் அதிரடிப் பிளவு: எடப்பாடி பழனிசாமியைப் புறக்கணித்து முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவு – பரபரப்பான அரசியல் திருப்பம்!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவில் நிலவி வந்த புகைச்சல்...
திமுக அரசின் திட்டங்கள் தவெக ஆட்சியிலும் தொடரும்: காதர் மொகிதீன் நம்பிக்கை
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சி...
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: மே 14-ல் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில்,...
தே.மு.தி.க கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்-அண்ணா அறிவாலயம்
தே.மு.தி.கவில் பிரேமலதா மற்றும் சுதீஷின் ஆதிக்கம் அதிகமானதால், அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளதாக தே.மு.தி.கவின் முன்னாள் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், திமுகவின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளருமான மதியழகன்...
இயேசுவவின் பிறந்தநாளில் சகோதரத்துவத்தை நிலைபெறச் செய்ய உறுதியேற்போம்!-விடுதலைச் சிறுத்தை
விடுதலைச் சிறுத்தைகள் அறிக்கை!டிசம்பர் 25ம் தேதி -உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் திருவிழாவாகக் கொண்டாடப்படும். இயேசுபெருமான் பிறந்தநாளான இப்பெருநாளில் கிறிஸ்தவப் பெருங்குடி மக்கள் யாவருக்கும் எமது இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.ஈராயிரம் ஆண்டுகளுக்கு...
அரசுக்கு ஏற்படும் நிதி இழப்புக்கு சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளே பொறுப்பு-சென்னை உயர் நீதிமன்றம்
கடமையைச் செய்யத் தவறுவதால் அரசுக்கு ஏற்படும் நிதி இழப்புக்கு சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளே பொறுப்பு என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.திருவாரூரை சேர்ந்த விஜயகுமாரி, திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கண் அறுவை...
ரூ.1,000 என பொங்கல் பரிசு தொகையினை அறிவித்தார் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்.
2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு தமிழ் நாட்டில் உள்ள அனைத்து அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சை அரிசி, ஒரு கிலோ சர்க்கரையுடன் ரூபாய். 1,000 ரொக்க பணம் கொடுக்க உள்ளதாக...
வெளி நாட்டிலிருந்து அபூர்வ வகை உயிரினங்கள் கடத்திக் கொண்டு வருவது குறித்து உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்
சென்னைக்கு விமானங்களில் வெளிநாடுகளில் இருந்து அரிய அபூர்வமான விலங்குகள் உயிரினங்கள் சமீப காலமாக அதிக அளவில் கடத்தப்படுவதால் அதை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுப்பது பற்றிய உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் சென்னை விமான...
கொரோனா தொற்று BF.7 குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
உருமாறிய ஒமைக்ரான் கொரோனா தொற்று BF.7 குறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் இன்று மதியம் ஆலோசனை மேற் கொண்டனர்.பிற்பகல் 3 மணிக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் காணொளி காட்சி...
