Kalyani T
Exclusive Content
தமிழ்நாட்டின் 3 காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்: 17 பேருக்கு மத்திய அரசின் விருதுகள் அறிவிப்பு!
சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் சிறப்பாகப் பணியாற்றிய காவல் துறை...
ஐரோப்பிய T20 லீக்: “கிரிக்கெட் உலகளாவிய விளையாட்டாக மாற வேண்டும்” – ரவிச்சந்திரன் அஸ்வின் வேண்டுகோள்!
கிரிக்கெட்டை ஒரு உலகளாவிய விளையாட்டாக மாற்ற மேலும் பல நாடுகள் முன்வர...
“மாற்றத்தை தருவோம்னு சொன்ன தவெக ஆட்சியில் இதுதான் நடக்குதா?” – பள்ளிகளில் தொடரும் மது கலாச்சாரம்… அன்புமணி சரமாரி கேள்வி!
அரசுப் பள்ளிகளில் மாணவிகள் வகுப்பறையிலேயே மது அருந்திய விவகாரத்திற்குப் பாட்டாளி மக்கள்...
மத்திய கிழக்கு போர்க்களம்: ஈரானை வழிக்குக் கொண்டு வருமா அமெரிக்காவின் பொருளாதார முற்றுகை?
சர்வதேச அரசியல் களம்: சர்வதேச அளவில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக...
விவாதம் இல்லாமலே நிறைவேற்றப்படும் மசோதாக்கள்!” நாடாளுமன்றம் முதல் நீட் வரை… திருச்சி சிவா எம்.பி.யின் அனல் பறக்கும் பேட்டி!
நாடாளுமன்ற ஜனநாயக முறையில் நம்பிக்கை கொண்டு, அவையைச் சுமூகமாக நடத்த ஆளுங்கட்சி...
அந்தியூர் குருநாதசாமி கோவில் மறு தேரோட்டம் விமர்சையாக நிறைவு: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள புதுப்பாளையத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற...
வெளி நாட்டிலிருந்து அபூர்வ வகை உயிரினங்கள் கடத்திக் கொண்டு வருவது குறித்து உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்
சென்னைக்கு விமானங்களில் வெளிநாடுகளில் இருந்து அரிய அபூர்வமான விலங்குகள் உயிரினங்கள் சமீப காலமாக அதிக அளவில் கடத்தப்படுவதால் அதை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுப்பது பற்றிய உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் சென்னை விமான...
கொரோனா தொற்று BF.7 குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
உருமாறிய ஒமைக்ரான் கொரோனா தொற்று BF.7 குறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் இன்று மதியம் ஆலோசனை மேற் கொண்டனர்.பிற்பகல் 3 மணிக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் காணொளி காட்சி...
ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க விளம்பரம் செய்வதை நிறுத்த வேண்டும்-அனுராக்சிங் தாகூர்
ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க மாநில அரசு சட்டம் இயற்ற அதிகாரம் உள்ளது என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் உறுப்பினர் வினய் தினு டெண்டுல்கர் என்பவர், செயலி வழியான விளையாட்டுகளை...
விதிகளை மீறி வாகன பதிவெண் பிளேட்டுகள் 1 லட்சதிற்கு மேல் வழக்குகள் பதிவு
இந்த ஆண்டில், விதிகளை மீறி வாகன பதிவெண் பிளேட்டுகள் பொருத்திய 1.34 லட்சத்து வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்து 2.21 கோடி அபராதம் விதித்திருப்பதாக சென்னை போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.பெங்களூரு...
கிரெடிட் கார்டுடை வைத்து மோசடி செய்த வங்கி ஊழியர் கைது
சென்னையில் வங்கி வாடிக்கையாளரின் ஆவணங்களை திருடி, அவரது பெயரில் கிரெடிட் கார்டு பெற்று வங்கி கடன் வாங்கி மோசடி செய்த எஸ்.பி.ஐ வங்கி ஊழியரை விருகம்பாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை சாலிகிராமம்...
ஜே. இ. இ நுழைவுத் தேர்வு விண்ணப்பத்தில் 10-வகுப்பு மதிப்பெண் குறிப்பிடுவதிலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு தேவை!- அன்புமணி
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கையில் ஜே. இ. இ நுழைவுத் தேர்வு விண்ணப்பத்தில் 10-வகுப்பு மதிப்பெண் குறிப்பிடுவதிலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு தேவை!மத்திய அரசின் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின்...
